“மார்பை பெரிதாக்க ஆப்ரேஷன்”… இணையத்தில் லீக்கான வீடியோ…. பதறிப்போன பெண்…. பரபரப்பு சம்பவம்…!!!

சீன நாட்டில் கோவா என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக மார்பகத்தை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில் தற்போது அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி…

Read more

WhatsApp Status-ல் உல்லாச வீடியோ… பதறிப்போன தொழிலாளி… வசமாக சிக்கிய கள்ளக்காதலி…. பரபரப்பு புகார்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அப்போது அவருக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த நரசிம்ம ராஜ் அரசு (41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் நகை பட்டறை…

Read more

“10 வருடங்கள் லிவ் இன் உறவு”… நடிகையுடன் சேர்ந்து என்னை ஏமாற்றுகிறார்… பிரபல நடிகர் மீது பெண் பரபரப்பு புகார்..!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராஜ் தருண். இவர் மீது லாவண்யா என்ற பெண் தற்போது காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதாவது நடிகர் தருண்ராஜ் தன்னுடன் 10 வருடங்கள் லிவ் இன் உறவில் இருந்துவிட்டு தற்போது சக நடிகை…

Read more

“20 வருஷமா வேலையே கொடுக்கல”… ஆனா சம்பளம் மட்டும் கரெக்டா வருது… பிரபல நிறுவனத்தின் மீது பெண் விநோத புகார்…!!!

பிரான்ஸ் நாட்டில் லாரன்ஸ் வான் வாசென்ஹோவ் என்பவர் வசித்து வருகிறார். இந்தப் பெண் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 1993ஆம் ஆண்டு ஒரு டெலிகாம் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அதன் பிறகு அந்த நிறுவனத்தை ஆரஞ்சு நிறுவனம் கையகப்படுத்தியது. இவருடைய உடல்…

Read more

ரயிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது மேலிருந்து ஊற்றிய நீர்… விழித்துப் பார்த்த பெண்ணுக்கு காத்திருந்து அதிர்ச்சி…!!!

டெல்லியில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் ஒருவர் தன்னுடைய 7 வயது குழந்தையுடன் பயணித்துள்ளார். அவர் படுக்கை வசதி கொண்ட ஏசி பெட்டியில் பயணித்த நிலையில் அவருக்கு கீழ் அடுக்கு படுக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. இரவு நேரத்தில்…

Read more

“திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ள முயற்சி”…. கோவில் பூசாரி மீது பெண் பரபரப்பு புகார்…!!!

சென்னை சாலிகிராமத்தில் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.‌ அதில்…

Read more

5 நாட்கள் லேட் ஆனதால் கேவலமாக பேசிய வங்கி ஊழியர்…. பெண் செய்த தரமான சம்பவம்….!!!

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி. இவர் குளிர்சாதன பெட்டி வாங்குவதற்காக எழும்பூரில் உள்ள தனியார் வங்கியில் 42 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். எட்டு தவணைகளில் ஆறு தவணைகள் செலுத்திய நிலையில் அடுத்த தவணை கட்ட ஐந்து நாட்கள் தாமதம்…

Read more

Other Story