பெண்ணை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரர்கள்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

பாட்னாவில் நடந்த பயங்கர சம்பவம் தற்போது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. அதாவது 1500 ரூபாய் கடனை திருப்பி கேட்டு தலித் பெண்ணை தந்தையும், மகனும் சேர்ந்து கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். அது மட்டுமல்லாமல் அந்த பெண்ணின் ஆடைகளை வலுக்கட்டாயமாக அவிழ்த்து சிறுநீர்…

Read more

Other Story