அதிகாலை நேரம்..! “காதலனை அடித்து விரட்டி விட்டு 20 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை”… போலீஸ்காரர் போல் நடித்து… விழுப்புரத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு 20 வயது பெண் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பேருந்தில் விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு வந்தார். அவர் அதிகாலை பேருந்து நிலையத்திற்கு…

Read more

“ஒரு மாசமா வெளியூருக்கு போன மனைவி”… வீட்டிற்கு வராததால் தவிப்பில் கார் ஓட்டுநர்.. ரோட்டில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம்… மது போதையில் அட்டூழியம்..!!!

சென்னையில் உள்ள வேளச்சேரி பகுதியில் ஒரு வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் அழகு களை நிபுணராக பணிபுரிகிறார். இந்த பெண் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பிறகு வேளச்சேரி சாலையில் உள்ள ஒரு…

Read more

“வேலியே பயிரை மேய்ந்தார் போல”… இரவில் வீடு புகுந்து கதவை பூட்டிவிட்டு… கத்தி கூச்சலிட்ட இளம்பெண்… வசமாக சிக்கிய போலீஸ்காரர்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு நடுவூர் மாத குப்பம் பகுதியில் மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்கள். இந்த ஏரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மீன் பிடிக்கும் போது இரு தரப்பினர் இடையே பிரச்சனை…

Read more

“சாலையில் நடந்து சென்ற 20 வயது இளம் பெண்”.. லிப்ட் தருவதாக கூறி அழைத்து சென்று வாலிபர் செய்த கொடுமை… உதவி செய்வதாக கூறி… பகீர் சம்பவம்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே செரப்பனஞ்சேரி பகுதியில் ஒரு 20 வயது பெண் வசித்து வருகிறார். இந்த பெண் அந்த பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் நிலையில் சம்பவ நாளில் வழக்கம்போல் பணி முடிந்ததும் சாலையில் நடந்து…

Read more

“அந்தரங்க உறுப்பை காட்டி”…‌ சில்மிஷம் செய்த வாலிபர்… தோசை கரண்டியால் அந்த இடத்திலேயே அடித்த பெண்… அலறி ஓடிய சம்பவம்..!!

மராட்டிய மாநிலம் மும்பையில் 26 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த அனில் சத்தியநாராயணன் என்ற வாலிபர் அந்த பெண்ணை நீண்ட நாட்களாக கண்காணித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று மது போதையில் இருந்த அனில் சத்யநாராயணன்…

Read more

Other Story