“ரூ.3 லட்சம் வேணும்”… தொடர்ந்து டார்ச்சர் செய்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்… பகீர்.‌.!!!

திருவனந்தபுரம் அருகே உள்ள இரும்பனத்தில், 26 வயதான எம்.எஸ். சங்கீதா என்ற இளம் பெண், தற்கொலை செய்து கொண்டது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூனாங்குட்டி பரம்பில் சத்தியனின் மகளான சங்கீதா, சமீபத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து, சங்கீதாவின் கணவர்…

Read more

“புதரில் வீசிய துர்நாற்றம்”… அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

நாகை மாவட்டம் வேளாங்கன்னி அருகே உள்ள பாலக்குறிச்சி கிராமத்தில் ஒரு பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த கிராம மக்கள், வாய்க்கால் புதரிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை உணர்ந்து, உடனடியாக காவல்துறைக்கு தகவல்…

Read more

தாஜ்மஹால் அருகே முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

டெல்லியில் உள்ள ஆக்ராவில் உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹால் அமைந்துள்ளது. இங்குள்ள மசூதி வளாகத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தாஜ்மஹால் அருகே உள்ள மசூதியில் உடல் முழுவதும் காயங்களுடன் அரை நிர்வாணத்தில் முகம்…

Read more

Other Story