திடீரென உயிரிழந்த மனைவி… அடக்கம் செய்ய பணம் இல்லாததால் கணவர் செய்த கொடூரம்…. வெளிச்சத்திற்கு வந்த சம்பவம்…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் சாலையில் விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 53 வயதான நபர் ஒருவர் தன்னுடன் 10 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மனைவியின் உடலை சாலையில் அப்படியே விட்டு…
Read more