“கோவிலுக்கு பெண்கள் போகக்கூடாதுனு எந்த சாமி சொல்லுச்சு”.. ஐஸ்வர்யா ராஜேஷ் விளாசல்..!!!
செய்தியாளர்களை சந்தித்த ஐஸ்வர்யா ராஜேஷ், கடவுள் எல்லோருக்கும் ஒன்றுதானே. ஆண்-பெண் என்ற வித்தியாசம் கிடையாது. எந்த கடவுளுமே என் கோவிலுக்கு இவங்க வரக்கூடாது, அவங்க வரக்கூடாது என எந்த கடவுளும் கூறியது கிடையாது. இது நம்மளே உருவாக்கிய சில சட்டங்கள் தான்.…
Read more