BREAKING: தமிழகத்தில் இன்று ஒரே நாளில்… பூக்களின் விலை கிடுகிடு உயர்வு….!!!!

விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் திருமண முகூர்த்த நாட்கள் நெருங்கி வருவதால், திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கனகாம்பரம் பூவின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு கிலோ கனகாம்பரம்…

Read more

ஆயுத பூஜை, விஜயதசமி எதிரொலி பூக்களின் விலை உயர்வு…. இன்றைய விலை நிலவரம்…!!!

தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வரை ஒரு கிலோ மல்லி 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை…

Read more

தமிழ் புத்தாண்டு…. தாறுமாறாக உயர்ந்த பூக்களின் விலை…. எவ்வளவு தெரியுமா….???

பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்களில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை உயர்வது வழக்கம்தான். அதன்படி இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் ஒரு கிலோ பிச்சிப்பூ 2000 ரூபாய்க்கு விற்பனையானது.…

Read more

Other Story