FLASH: புல்டோசர் நடவடிக்கைக்கு தடை… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

பாஜக ஆட்சி செய்யும் உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் புல்டோசர் நடவடிக்கை அதிக அளவில் இருப்பதாக புகார் எழுந்தது. அதாவது புல்டோசர் நடவடிக்கை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிக்கும் நிலையில் அரசுக்கு எதிராக…

Read more

“புல்டோசர் நீதி”… ஒருவரின் வீட்டை எப்படி இடிக்கலாம்…? உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி….!!!

உத்திரபிரதேசம் உள்ளிட்ட வாடா மாநிலங்களில் புல்டோசர் நீதி என்ற கலாச்சாரம் சமீப காலமாக அதிகரித்துவிட்டது. அதாவது சட்டவிரோதமாக இடங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறி அதிகாரிகள் சென்று வீடுகளை இடித்து தரைமட்டம் ஆக்கின்றனர். இந்த புல்டோசர் நீதி குறிப்பாக இஸ்லாமியர்கள் மற்றும்…

Read more

Other Story