குடியால் வந்த வினை… திருமணமான ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.வி. பழனிச்சாமி நகரில் மோகன் குமார் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தன் தாய் ஈஸ்வரியுடன் அவர் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.…

Read more

OMG: திருமணம் முடிந்த மறுநாளே புது மாப்பிள்ளை பலி… காரணம் என்ன…?? பெரும் சோகம்…!!!!!

இறைச்சி சாப்பிட்டு மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு பெருந்துறை காஞ்சி கோவில் கண்ணவேலம் பாளையத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கும்  மூலகவுண்டன்பாளையத்தை சேர்ந்த  ஜானகி என்பவருக்கும்  கடந்த 23-ஆம் தேதி…

Read more

தேனிலவுக்கு ஜோடியாக சென்ற தம்பதியினர்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. அதிர்ச்சியில் உறைந்த மனைவி….!!!!

மராட்டியம் மும்பையை சேர்ந்த முகமது காஷிப் இம்தியாஸ் சாயிக்(23) என்பவருக்கு அண்மையில் திருமணம் நடந்தது. இதையடுத்து முகமது காஷிப் தன் மனைவியுடன் தேனிலவு கொண்டாடுவதற்கு மராட்டியத்திலுள்ள புகழ்பெற்ற இடமான மாதேரனுக்கு சென்று உள்ளார். இவர்களுடன் மற்றொரு தம்பதியும் தேனிலவுக்கு சென்று உள்ளனர்.…

Read more

Other Story