“புது நாடாளுமன்ற கட்டிடம்”…. அவங்க தான் திறந்து வைக்கணும்?…. சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்….!!!!

பிரதமர் மோடி தன் கனவு திட்டமான நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வருகிற மே 28ம் தேதி திறந்து வைக்கிறார் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. தில்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு இருக்கும் புது கட்டிடமானது மேம்பட்ட…

Read more