எக்ஸ்ரே படத்தை காயவைக்கும் அவலம்…. மருத்துவமனை பணியாளர்கள் அலட்சியமா…? சிரமப்படும் பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்கும் அறை இருக்கிறது. இந்நிலையில் இங்கே எடுக்கும் எக்ஸ்ரே படத்தை மருத்துவமனை பணியாளர்கள் காய வைக்காமல் அப்படியே பொதுமக்களிடம் கொடுத்து விடுகின்றனர். நீங்களே காய வைத்துக் கொள்ளுங்கள் என அவர்கள் கூறியதாக…

Read more

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. படுகாயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த தேஜா என்பவர் காரில் ராமேஸ்வரம் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொம்மாடிமலை பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது…

Read more

உணவில் விஷம் கலந்தது யார்…? மூதாட்டியை கொலை செய்ய முயற்சி…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் மாரிமுத்து(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் 100 நாள் திட்டத்தில் வேலை பார்த்துவிட்டு மாரிமுத்து வீட்டிற்கு வந்து உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது திடீரென குமட்டல் எடுத்து மாரிமுத்து…

Read more

16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. வாலிபருக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு 16 வயதுடைய ப்ளஸ்-2 மாணவியை கட்டாயப்படுத்தி கண்மாய் கரைக்கு தூக்கி சென்று காளிதாஸ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் காளிதாஸை…

Read more

மொபட் மீது மோதிய கார்…. பள்ளி தலைமை ஆசிரியர் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் 2-வது வீதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரத்தங்காள்(48) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் வீரத்தங்காள் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் மொபட்டில்…

Read more

Other Story