தமிழகத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய புதிய நடைமுறை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பீடி மற்றும் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு தனி உரிமை பெறும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்த புதிய நடைமுறையில் பெட்டிக்கடை மற்றும் தேநீர் கடைகளில் தற்போது உள்ளதைப் போல இனிவரும் நாட்களில்…

Read more

Other Story