கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி?…. இதோ உடனே நம்பர் நோட் பண்ணுங்க…!!!

தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, குடியரசு தினம் (ஜனவரி 26), உலக தண்ணீர் தினம் (மாா்ச் 22 ), தொழிலாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), மகாத்மா காந்தி…

Read more

மாணவர்களின் செல்போன் எண்கள் விற்பனை… சைபர் கிரைமில் பகீர் புகார்..!!!

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் செல்போன் எண்கள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் செல்போன் எண்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் விற்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தவறான தொலைபேசி…

Read more

சிக்கனில் மிதந்த வண்டுகள்…‌ அசால்டாக பதில் சொன்ன ஹோட்டல் உரிமையாளர்… அதிர்ச்சியில் சட்டக் கல்லூரி மாணவிகள்…!!

மதுரை மாவட்டம் கேகே நகர் பகுதியில் ஒரு உணவகம் அமைந்துள்ளது. அங்கு கடந்த 31-ம் தேதி சட்டக்கல்லூரி மாணவிகள் சிலர் சிக்கன் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் சிக்கன் பார்சலை வாங்கி விட்டு அவர்களது அறைக்கு சென்றனர். அதன் பின் அவர்கள் அந்த…

Read more

பிறந்தநாள் கொண்டாட்டம்…. ஆசையாக வாங்கிய சாக்லேட்டில் இருந்த “பல்”…. பெண் அதிர்ச்சி…!!!

சமீப காலமாக கடைகளில் வாங்கி சாப்பிடும் உணவுகளில் புழுக்கள், பூச்சிகள் இருப்பதாக புகார்கள் வெளி வருகிறது. அதன்படி இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் கர்கோன் என்ற இடத்தில் மாயாதேவி என்ற பெண் வாழ்ந்து…

Read more

ALERT: சைபர் கிரைம் குற்றத்தால் பாதிக்கப்பட்டீர்களா…? 24 மணி நேரத்தில் இதை செய்யுங்க….!!

தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் அதிகமாகி கொண்டே போகிறது என்று சொல்லலாம். இதனால் சைபர் கிரைம் குற்றங்கள் தான் அதிகமாக நடக்கிறது. இப்படி சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். அதாவது சைபர்…

Read more

ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்துவீட்டீர்களா?…. இதோ இப்படி புகார் அளியுங்கள்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து விட்டன. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி ஆன்லைன் மோசடியில் பணத்தை…

Read more

“கடும் வெயில்”… வெளியே போக சொல்லி ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க…. நடிகை அமலாபால் மீது மேக்கப் கலைஞர் பரபரப்பு புகார்..!!

பிரபலமான சினிமா மேக்கப் கலைஞர் ஹேமா. இவர் வட இந்தியாவில் பிரபலமான சினிமா மேக்கப் கலைஞராகவும் சிகை அலங்கார நிபுணராகவும் இருக்கும் நிலையில் சினிமா நடிகைகளுக்கு மேக்கப் போட்டு வருகிறார். இவர் தனக்கு நேர்ந்த ஒரு கசப்பான அனுபவம் குறித்து தற்போது…

Read more

மக்களே..! ரேஷன் பொருள் தரமில்லையா…? ஆன்லைனில் புகாரளிக்க வந்துவிட்டது வசதி…!!

ரேஷன் கடை மூலமாக கஷ்டப்பட்ட மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி ஆகியவை வழங்கபடுகிறது. இவ்வாறு வழங்கப்படும் பொருட்களை மக்கள் வாங்காமல் இருந்து வருவதால், கடைகளில் தேங்கி நிற்கிறது. இதை பயன்படுத்தி ஊழியர்கள் சிலர் கள்ளச்சந்தையில் விற்றுவிடுகின்றனர்.  மேலும்…

Read more

ATMஇல் பணம் தவறாக எடுக்கப்பட்டதா?… கவலைய விடுங்க… இத பண்ணா உங்க பணம் கிடைத்துவிடும்…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது அதிகரித்து விட்டது. வங்கிக்குச் சென்று பணம் எடுக்கும் காலம் போய் தற்போது ஏடிஎம் கார்டு மூலமாக பணம் எடுத்து விடுகின்றனர். அப்படி ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் போது நாம் சில சிக்கல்களை…

Read more

சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனையா…? இதுக்கு புகார் அளிக்கலாம்…. வாட்ஸ் அப் எண்கள் அறிவிப்பு…!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சியில் 26 பேரும், சேலத்தில் 9 பேரும், புதுச்சேரியில் 3 பேரும், விழுப்புரத்தில் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.…

Read more

உங்க GPay இல் தவறாக பணம் எடுக்கப்பட்டதா?… அப்போ உடனே இத பண்ணுங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது அதிகரித்து விட்டது. வங்கிக்குச் சென்று பணம் எடுக்கும் காலம் போய் இன்று அனைத்துமே ஆன்லைன் மயமாகி விட்டது. இன்னும் சொல்லப்போனால் சிறிய பொருட்களை கூட இருந்த இடத்தில் இருந்து கொண்டே ஆன்லைன்…

Read more

என்னோட கிராபிக்ஸ் காட்சியை திருடிட்டாங்க… கல்கி 2898 ஏடி படத்திற்கு வந்த சிக்கல்… வீடியோ வெளியிட்டு பரபரப்பு புகார்…!!!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் நாக் அஸ்வின் தற்போது கல்கி 2898 ஏடி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ‌ நடிகர்கள் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்…

Read more

நேரில் வராமலே முதல்வருக்கு புகார் அனுப்புவது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க மக்களே….!!

ஒருவருக்கு அரசின் குறிப்பிட்ட சேவை கிடைக்காவிட்டால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரியிடம் மனு அளித்து, பிரச்னையை சரி செய்துகொள்ளலாம். அவரும் கொடுத்த புகார்மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அவருக்கும் மேல் உள்ள அதிகாரியிடம் புகார் அளிக்கலாம்.  அங்கும் முறையான நடவடிக்கை இல்லையெனில்…

Read more

ஷாக்…! மது பாட்டிலில் மிதந்த அப்படி ஒரு பொருள்…. அதிர்ச்சியில் குடிமகன்கள்…!!!

வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் செல்வமூர்த்தி (44) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கியுள்ளார். அப்போது அந்த பாட்டிலில் ஸ்டிக்கர் மிதந்துள்ளது. அதாவது பாட்டிலின் மேலே…

Read more

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும்…. ஓட்டுநர், நடத்துநருக்கு 12 மணி நேர வேலை… பரபரப்பு புகார்…!!!

140 வழித்தடங்களில் மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய அழுத்தம் கொடுப்பதாக தொழிலாளர் நலத்துறையிடம் தொழிற்சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். 2019ஆம் ஆண்டில் இதேபோல் 12 மணிநேரமாக வேலைநேரம் மாற்றப்பட்டது. அப்போது போக்குவரத்து ஊழியர் சங்க எதிர்ப்பை…

Read more

தெருவில் சுற்றி திரியும் வளர்ப்பு நாய்களால் தொல்லையா”…? உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…!!!

இந்தியாவில் ராட் வைலர் போன்று 23 வகையான நாய்களை வளர்ப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் நாய்களை உரிமையாளர்கள் வெளியே அழைத்து செல்லும்போது சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.…

Read more

உணவு கலப்படம் குறித்து புகார் தெரிவிப்பது எப்படி?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

உணவுப் பொருட்களில் கலக்கப்படும் கலப்படங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகின்றது. கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக யோசித்து கலப்படம் செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே இதனை செய்து கொண்டிருக்கின்றனர். உணவில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்…

Read more

இணையவழி சூதாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க இணையதளம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்க தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இணையவழி சூதாட்டம், பந்தய நடவடிக்கைகள் குறித்து தகவல் பகிர விரும்புவோர், இணைய வழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த ஆலோசனை அளிக்க…

Read more

நடிகை ராதா மீது போலீசில் பரபரப்பு புகார்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, காத்தவராயன் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ராதா. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முரளி என்பவரை இவர் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகார் தொடர்பில் போலீசார் விசாரித்து…

Read more

ஆபாச வீடியோக்கள்…. மார்பிங் செய்து அவதூறு: தேவகவுடா பேரன் காவல்நிலையத்தில் புகார்…!!!

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் பல ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரவியது. இதனைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேர்தல் ஏஜெண்டு பூர்ணசந்திரா தேஜஸ்வி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் நவீன் கவுடா என்பவர்தான் இத்தகைய ஆபாச…

Read more

மாநகர பேருந்துகள் நிற்கவில்லையா…? அப்போ உடனே இதை செய்யுங்க… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் 2500-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் தினசரி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கிறார்கள். இந்த பேருந்துகள் அட்டவணையிடைப்பட்ட பேருந்து நிறுத்தங்களின் நிற்காமல் சென்றால் பொதுமக்கள் அது தொடர்பாக புகார் அளிக்கலாம் என போக்குவரத்து…

Read more

“எம்.பி ரவி கிஷன் தான் என்னுடைய தந்தை”… மரபணு சோதனை செய்யுங்கள்…. இளம் நடிகை நீதிமன்றத்தில் பரபரப்பு மனு…!!!

பிரபல போஜ்புரி பட நடிகர் ரவி கிஷன். இவர் கோரக்பூர் மக்களவைத் தொகுதி எம்பி ஆவார். இவருக்கு தற்போதைய நாடாளுமன்ற தேர்தலிலும் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் அபர்ணா தாக்கூர் என்ற பெண் சமீபத்தில் தான் ரவி…

Read more

தென் சென்னையில் கள்ள ஓட்டு…. அதிமுக பரபரப்பு புகார்…!!!

தென் சென்னை தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக திமுகவினர் மீது அதிமுகவினர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இது தொடர்பாக வாக்குச்சாவடி மையத்தில் காவல்துறையினரிடம் அதிமுகவினர் வாக்குவாதம் செய்துவருகின்றனர். மேலும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பாஜகவினர் மற்றும் அதிமுகவினர்…

Read more

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு…. எதிர்க்கட்சிகள் பரபரப்பு புகார்..!!!

கேரளாவின் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒருமுறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு இரண்டு ஓட்டுகள் விழுவதாக எதிர்க்கட்சிகள் பரபரப்பு புகாரை முன் வைத்துள்ளனர். நான்கு இயந்திரங்களில் இந்த கோளாறு கண்டறியப்பட்ட தாக…

Read more

“இதனால்தான் ஹீரோக்கள் என்னுடன் நடிப்பதில்லை”… நடிகை வித்யா பாலன் பளீர்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். இவர் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை வித்யா பாலன் பெண்களை மையப்படுத்தி வெளியாகும் திரைப்படங்களை சில நடிகர்களால் பொறுத்துக் கொள்ள…

Read more

மத்திய அரசு மீது முன்னாள் தேர்தல் அதிகாரிகள் கூட்டாக புகார்… பரபரப்பு…!!

தேர்தல் நேரத்தில் மத்திய அரசு பழிவாங்கும் போக்கில் ஈடுபடுவதாக தேர்தல் ஆணைய முன்னாள் அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 87 பேர் தலைமை தேர்தல் ஆணையருக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில்…

Read more

விடுமுறை வழங்காத நிறுவனம் மீது புகார் தரலாம்… தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நாளில் அனைத்து நிறுவனங்களும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டது. இதனை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை தொழிலாளர் இணை…

Read more

பாஜக வேட்பாளர் ரூ.525 கோடி மோசடி – காங்கிரஸ் புகார்….!!!!

சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது 525 கோடி மோசடி செய்துள்ளதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி பிரிவு தலைவர் ஆனந்த் சீனிவாசன், 25 ஆண்டுகளாக மயிலாப்பூர் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. சிறப்பாக…

Read more

ஆன்லைன் வர்த்தகத்தில் ஏமாந்து விட்டீர்களா?… இதோ தீர்வு…!!!!

ஆன்லைனில் ஏமாற்றப்பட்டவர்கள் சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குள் வங்கியில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் பணத்தை திரும்ப பெற முடியும். அதாவது அன்றைய தினம் அருகில் உள்ள காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும். மேலும் எஃப் ஐ ஆர் பதிவு…

Read more

சூடுபிடிக்கும் ஆட்டம்: ரூ.5000 பரிசு கொடுக்கும் பாஜக… தேர்தல் ஆணையம் சென்ற திமுக…!!

ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மூன்று  கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பாஜக மீறியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. அந்த புகாரில்…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு புகார்…. நடந்தது என்ன…? எடியூரப்பா விளக்கம்..!!

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தனது மகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக தற்போது விளக்கம் அளித்துள்ள எடுயூரப்பா, சில தினங்களுக்கு…

Read more

“மன உளைச்சலில் இருக்கேன்”நடிகர் கருணாஸ் காவல்நிலையத்தில் மீண்டும் புகார்…!!

Youtube சேனல் மூலமாக தவறான தகவல்களை பரப்பி வரும் தமிழா பாண்டியன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அதில் என்னை பற்றியும் நடிகர்…

Read more

நடிகை திரிஷா குறித்தும், தன்னை பற்றியும் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு அவதூறாக பேசியுள்ளதாக நடிகர் கருணாஸ் புகார்.!!

ஏ.வி ராஜு மற்றும் அவரது பேட்டியை வெளியிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி கருணாஸ் மனு அளித்துள்ளார். ஏ.வி ராஜீவ் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். சென்னை மாநகர காவல்…

Read more

நடிகை பூனம் பாண்டே மரண செய்தி….. வெடித்தது பிரச்னை…!!

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் மரணமடைந்ததாக வெளியான செய்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பூனம் பாண்டே மற்றும் அவரது மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு அனைத்திந்திய சினிமா தொழிலாளர்கள் மும்பை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.…

Read more

ரேஷன் கடைகளில் வருகிறது புதிய மாற்றம்…. இனி அந்த விஷயத்திற்கு கவலையில்லை…!!

நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்கு ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ரேஷன் கடைகளில் விநியோக நேரம் குறைவாக இருப்பதாக புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது. இதனால் ரேஷன் கடைகளுக்கு புதிய மாற்றம் ஒன்று வந்துள்ளது. அதாவது…

Read more

மக்களே…! கூடுதல் கட்டணம் வசூலித்தால்…. உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க…!!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எஸ்இடிசி பேருந்துகள் கிளாம்பக்கத்தில் இருந்தும் , இசிஆர் மார்க்கமாக செல்லக்கூடிய எஸ்இடிசி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.…

Read more

மனதை புண்படுத்துகிறது…. நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் விஜய் மக்கள் இயக்கம் புகார்..!!

கேப்டன் விஜயகாந்த் இறுதி அஞ்சலியின் போது நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்டது தொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்தில் விஜய் மக்கள் இயக்கம் புகார் அளித்துள்ளது. தளபதி விஜய் அவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் பொது இடத்தில் காலணி கழட்டி எறிந்தது…

Read more

தவறான வங்கி கணக்குக்கு பணம் அனுப்பிட்டீங்களா?.. 24 மணி நேரத்தில் திரும்ப பெற இதோ எளிய வழி..!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. அப்படி ஆன்லைன் பணப்பரிவர்த்தனையில் தவறுதலாக வேறு வங்கிக் கணக்குக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். நீங்கள் அனுப்பும் பணம்…

Read more

கொலை செய்றது எனக்கு ஒன்னும் புதிதல்ல…. ஏற்கனவே 2 பேரை…. அதிமுக கவுன்சிலர் மீது புகார்…!!!

கொலை செய்துவிடுவேன் என அதிமுக எம்எல்ஏ மிரட்டியதாக அதிமுக மாவட்ட கவுன்சிலர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். விருதுநகர் மாவட்ட அதிமுக கவுன்சிலர் கணேசன். இவர் அளித்துள்ள புகாரில், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ-வான மான்ராஜின் மனைவி வசந்தி, மாவட்ட சேர்மனாக இருந்து வருகிறார்.…

Read more

திருவள்ளூர் மக்களே…! 24 மணி நேரமும் இயங்கும்…. உதவிக்கு உடனே அழைக்கலாம்…!!

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை சீராக 2 -3 நாட்கள் ஆகும் என நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் கூறியுள்ளார். நிவாரணப்பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பெரிய பாதிப்பு இல்லாத இடங்களில் மின் இணைப்பு…

Read more

என் உயிருக்கு அண்ணாமலையால் ஆபத்து…. அரசியல் பிரபலம் பரபரப்பு புகார்….!!!

என் உயிருக்கு அண்ணாமலையால் ஆபத்து உள்ளது என்ற தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். அண்ணாமலை சுமார் 1000 கோடி அளவில் மோசடி செய்திருப்பதாகவும் அது தொடர்பாக இன்று காவல் ஆணையரிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் வீரலட்சுமி கூறியிருந்தார்.…

Read more

அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பறந்தது உத்தரவு…. தொலைபேசி எண் அறிவிப்பு…!!

தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு  மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்போது அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை கிலோ 25க்கும், துவரம்பருப்பு பாமாயில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையயில் தமிழகம் முழுவதும்…

Read more

சம்பளமே கொடுக்கவில்லை? ‘லியோ’ படத்திற்கு புதிய சிக்கல்…. பரபரப்பு புகார்…!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத் மற்றும் மிஸ்கின்…

Read more

தயாநிதி மாறன் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் மோசடி…. பரபரப்பு புகார்…!!!!

திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் நினைப்பு கணக்கிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தயாநிதி உடைய செல்போன் எண்ணிற்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து போன் செய்த நபர்கள் ஆக்சிஸ்…

Read more

ஹோட்டல்களில் தரமற்ற உணவா…? இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்…. உணவு பாதுகாப்புத்துறை தகவல்…!!

தமிழகத்தில் கடந்த  சில தினங்களுக்கு முன்பாக ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் உயிரிழந்ததையடுத்து ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு துறையினரால்  சோதனை நடத்தி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக தகவல் வந்தததையடுத்து உணவு பாதுகாப்பு…

Read more

புகாரை திரும்ப பெற ரூ.50,000 கொடுத்தார்கள்… மீண்டும் பரபரப்பை கிளப்பிய நடிகை விஜயலட்சுமி…!!

நடிகை விஜயலட்சுமி சீமான் மீது அளித்திருந்த புகாரை வாபஸ் பெற்றிருந்த நிலையில் , சீமான் இன்று  விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை வளசரவாக்கம் போலீசார் விளக்கம் அளித் த நிலையில் ஆஜரானார்.  இந்நிலையில் சீமான் மீது கூறிய புகார்களை…

Read more

நடிகையை பார்க்க 10 முறை கொச்சி வந்த ஐஆர்எஸ் அதிகாரி… பரபரப்பு புகார்…!!!

ஐஏஎஸ் அதிகாரியான சச்சின் சாவந்த், பிரபல நடிகை நவ்யா நாயரை சந்திக்க குறைந்தது பத்து முறையாவது கொச்சிக்கு வந்ததாக அமலாக்க இயக்குனராகத்தின் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர் பண மோசடி வழக்கில் விசாரணையை எதிர்கொள்கிறார். நவ்யா நாயரை சந்திக்க அல்ல கோவிலுக்கு செல்வதற்காக…

Read more

மின் துண்டிப்பு குறித்த புகார்…. மின்சாரத்தோடு இழப்பீடும் பெறலாம்…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!!

நம்முடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக மின்சாரமும் மாறிவிட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டால் பல நேரங்களில் அதற்கு நமக்கு சரியான பதில் கிடைப்பதில்லை. இந்த நிலையில் மத்திய எரிசக்தி துறை மின் நுகர்வோருக்கான உரிமைகள் என்னென்ன என்பது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அரசிடமிருந்து…

Read more

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி போலீசில் புகார்… பரபரப்பு சம்பவம்…!!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து மத உணர்வுகளை புண்படுத்தி இருப்பதாக கூறி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினித் ஜிண்டால் என்பவர் டெல்லி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ஐ பி…

Read more

நீ கொடுத்த புகாரை வாபஸ் வாங்கு…. இல்லாவிட்டால் ஆபாச வீடியோ வெளியிடுவேன்… பாமக MLA வால் கதறும் பெண்…!!

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தனது மருமகளிடம் வரதட்சணை கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த மனோலியா என்பவருக்கும் சேலம் மாவட்டம் மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்தின் மகன்…

Read more

Other Story