அய்யோ இப்படி ஒரு சோகமா?… பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக பேருந்தின் முன்பு விழுந்த தாய்… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!
சேலம் மாவட்டத்தில் முள்ளுவாடி கேட்டை சேர்ந்த பாத்திமா என்ற 39 வயதுமிக்க பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். கணவரை இழந்த இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகனின் கல்லூரி…
Read more