இனி அனுமதி இல்லாமல் வீட்டில் இந்த கூட்டங்களை நடத்தக்கூடாது… மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
திருவள்ளூரில் அத்திக்கடையில் உள்ள ஒரு வீட்டை கிறிஸ்தவ மத போதகர் ஜோசப் வில்சன் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியுள்ளார். பின்னர் அந்த வீட்டில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் காவல்துறையினர் நேரில் வந்து விசாரித்துள்ளனர்.…
Read more