நடு ரோட்டில் எதிர்க்கட்சி பிரமுகர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை…. சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… ஆந்திராவில் பயங்கரம்…!!!

ஆந்திராவில் ஷேக் ரக்ஷித் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்மாநில எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி நிர்வாகி ஆவார். இவர் ஒரு மதுபான கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ஷேக் ஜிலானி. இவர்கள் இருவருக்கும்…

Read more

Other Story