பாஜகவுக்கு காவடி…. மோடி தான் எங்கள் டாடி…. EPS நீங்க இதில் NO-1 தெரியுமா…? வறுத்தெடுத்த ஸ்டாலின்…!!

காஞ்சிபுரம் படப்பையில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி சொல்கிறார் அவரது ஆட்சியில் தான் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருந்தது என்று பேசுகிறார். பழனிசாமி அவர்களே நீங்கள் எதில் நம்பர் ஒன் என்று தெரியுமா?… பதவி சுகத்திற்காக மாநில…

Read more

பிரதமரை பார்த்து அழுவதா…? சிரிப்பதா…? யாரோ ஏமாத்திருக்காங்க…. முதல்வர் ஸ்டாலின்…!!

முதலமைச்சராக இருந்த பிரதமர் மோடிக்கு பிரதமரானதும் மாநிலங்களைக் கண்டாலே பிடிக்கவில்லை. மோடி ஆட்சியில் மக்கள் வாழ்வதே போராட்டமாக இருக்கிறது. மிகவும் மலிவான பிரிவினைவாத அரசியல் செய்து வருகிறார். திமுகவுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பலை வீசுவதாக பிரதமர் மோடி நேற்று பேசியுள்ளார். இதைப் பார்த்து…

Read more

மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார்…. பரபரப்பு கருத்துக்கணிப்பு…!!

வரும் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என ‘தி ஹிந்து’ நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 19 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், மோடி பிரதமராக வேண்டும் என 48% பேரும், ராகுல் பிரதமராக வேண்டும் என 27% பேரும்…

Read more

பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் விதிமீறல்…. வழக்குபதிவு…!!!

சென்னை தியாகராய நகரில் நேற்று நடைபெற்ற பிரதமர் மோடியின் வாகனப் பேரணியில் விதிமீறல் நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழிசைக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி நேற்று வாகனப் பேரணி நடத்தினார். அதில், தேர்தல் விதிமுறைகளை மீறி சாலைகளில் விளம்பர பதாகைகளை…

Read more

மணி ஆட்டுங்க…. விளக்கு பிடிங்க…. சத்தம் போடுங்க…. பிரதமரை சாடிய உதயநிதி…!!!

உதயசூரியன் சின்னத்தில் போடும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரித்த உதயநிதி, ‘கொரோனா சமயத்தில் இழப்பீடு தந்தாரா? ஆறுதல் சொன்னாரா? மணி ஆட்டுங்க. விளக்கு பிடிங்க.…

Read more

மோடி 3ஆவது முறையாக பிரதமர் ஆவார்…. அண்ணாமலை திட்டவட்டம்…!!

400 தொகுதிகளில் NDA கூட்டணி வென்று பிரதமர் மோடி 3ஆவது முறையாக பிரதமர் ஆவார். தமிழகம் முழுவதும் பிரதமர் மோடியின் புகழ், பெருமை பரவி உள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெல்லும் என பல்லடத்தில் நடைபெற்று வரும் என்…

Read more

அடுத்த தேர்தலில் நாம் கை காட்டுபவர்தான் பிரதமர்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி..!!

சென்னை தி.நகரில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய மு.க.ஸ்டாலின், அடுத்த தேர்தலில் நாம் கை காட்டுபவர்தான் பிரதமராக வேண்டும். அதற்கு திமுக கூட்டணி 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும். கலைஞர் மகளிர்…

Read more

அட்ராசக்க அப்படிப்போடு…! இலவச ரேஷன் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு…!!

இலவச உணவு தானிய வழங்கீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (PMGKAY) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் நீட்டிப்பானது, 80 கோடி மக்களுக்குப் பயனளிக்கும். இதற்காக ஆண்டிற்கு 2 லட்சம் கோடி…

Read more

#BREAKING : சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக பதவி ஏற்றார் தர்மன் சண்முகரத்னம்.!!

சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக பதவி ஏற்றார் தர்மன் சண்முகரத்னம். அதிபர் தேர்தலில் தர்மன் ( 70.4%), சீன வம்சாவளி வேட்பாளர்கள் கொக் சாங்க் (15.72%), கின் லியான் (13.88%) வாக்குகள் பெற்றனர். சிங்கப்பூர் அதிபராக பதவியேற்றுள்ள தர்மன் சண்முக ரத்னம்…

Read more

CM ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ….. அவரே அடுத்த பிரதமர்…. உதயநிதி ஸ்டாலின் கெத்து…!!!

திமுக தலைவர் ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட இ.வி.கே எஸ் இளங்கோவனை வெற்றி பெற செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும்…

Read more

பிரதமர் மோடிக்கு எதிராக மிரட்டல் கடிதம்….. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!!

கேரளாவிலுள்ள பாஜக தலைவர் சுரேந்திரனின் அலுவலகத்துக்கு கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அதில் பிரதமர் மோடியின் கேரள பயணத்தின் போது தற்கொலை தாக்குதல் நடத்தப்படுமென மிரட்டல் விடும் விதமாக வந்த மர்ம கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து  சுரேந்திரன் அதனை காவல்துறையினரிடம்…

Read more

“சிப்காட் மூலம் ஆடை பூங்கா”…. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை கடிதம்…..!!!!

தமிழகத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டல திட்டத்தினை சிப்காட் வாயிலாக செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ஆடைப் பூங்கா திட்டத்தையும் சிப்காட் வாயிலாக செயல்படுத்த…

Read more

பிரதமர் வேட்பாளரை நிறுத்துவது குறித்து… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை  நிலவரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் இ வி கே…

Read more

நகர்ப்புற திட்டமிடல், மேம்பாடு இணைய வழி கருத்தரங்கு… பிரதமர் மோடி இன்று உரை…!!!!!

நகர்புற திட்டமிடல், மேம்பாடு மற்றும் தூய்மை குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்ற இருக்கின்றார். மத்திய வீட்டு வசதித்துறை, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் இணைந்து இந்த கருத்தரங்கை நடத்துகிறது. இதில்…

Read more

2 நாள் பயணமாக டெல்லி சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்… பிரதமர் மோடியுடனான சந்திப்பில் பேசியது என்ன…?

தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் நீட் விலக்கு தொடர்பாக பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்ததாக கூறியுள்ளார். நேற்று மதியம் ஒன்றை மணியளவில் மத்திய ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்து…

Read more

இதெல்லாம் அஷ்டலட்சுமி மாநிலங்களாக நாங்கள் பார்க்கிறோம்…? பிரதமர் மோடி பேச்சு…!!!!!

வருகிற 27-ஆம் தேதி வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் செய்துள்ளார். அங்குள்ள திமாபூர் நகருக்கு அருகே நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் உரையாற்றிய போது,…

Read more

காந்தாரா பட இயக்குனரை சந்தித்த பிரதமர்… பெருமிதமாக இருக்குது – ரிஷப் செட்டி

அண்மையில் கர்நாடகாவிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி திரை துறையினர், விளையாட்டு துறையினரை அழைத்து பேசினார். அதிலும் குறிப்பாக கேஜிஎப் பட குழுவினரையும் காந்தாரா இயக்குனரும் நடிகருமான ரிஷப் செட்டியை சந்தித்து பேசினார். இவர்களின் சந்திப்பு புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி…

Read more

“இந்தியா ஊழலற்ற நாடாக தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது”… மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு…!!!!

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பிரதமர் மோடி பேசியுள்ளார். உலக அளவில் கொரோனா தடுப்பூசி போட்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு கொரோனா காலகட்டத்தில் இந்திய உதவி செய்துள்ளது. பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. டிஜிட்டல்…

Read more

“குடிமை பணி தேர்வுக்கான வயதுவரம்பை தளர்த்த வேண்டும்”… பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை…!!!!

குடிமை பணி தேர்வுக்கான வயது வரம்பை தளர்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்று காரணமாக பல தேவர்கள் குடிமைப்பணி தேர்வு உட்பட மத்திய அரசால்…

Read more

பசுமை கள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை… நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி…!!!!

கர்நாடக சட்டசபைக்கு வருகிற  மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி நாளை தூமகூருவில் உள்ள எச்.ஏ.எல் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள பசுமை கள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணிக்கிறார். இதில் ராணுவ…

Read more

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல் வெளியீடு… பிரதமர் எத்தனையாவது இடம் தெரியுமா…??

மார்னிங் கன்சல்ட் என்னும் நிறுவனம் வருடந்தோறும்  பிரபல தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அதன்படி இந்த வருடம் ஜனவரி 26 -ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரை உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் பற்றி அந்த நாட்டு…

Read more

“நேர்மையான விசாரணைக்கு உத்தரவிடுங்கள்”… பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி எம்.பி கடிதம்..!!!!

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் பிரதமர் மோடிக்கு  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, “அதானி குழுமத்தின் மீதான பங்கு சந்தை மோசடி குற்றச்சாட்டுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் செய்த மிகப்பெரிய ஊழல்.…

Read more

மன் கி பாத் நிகழ்ச்சி… “சுகாதாரத்தில் இவை பெரும் பங்கு வகிப்பவை”… பிரதமர் மோடி பேச்சு…!!!!!

கடந்த 2014 -ஆம் ஆண்டு பிரதமர் மோடி பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்னும் நிகழ்ச்சியின் மூலமாக மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்…

Read more

ஹிஜாப் அணியாமல்… ஸ்பெயின் பிரதமருடன் செஸ் விளையாடும் ஈரான் வீராங்கனை….!!!

ஈரான் நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை ஹிஜாப் அணியாமல் ஸ்பெயின் நாட்டின் பிரதமரை சந்தித்திருக்கிறார். இஸ்லாமிய கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படும் நாடுகளில் ஈரானும் ஒன்று அந்த வகையில் இளம் பெண் ஒருவர் ஹிஜாப் சரியாக அணியாததால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.…

Read more

நேபாளத்தில் பயங்கரம்…. பிரதமர் வெளியேறிய போது தீக்குளித்த நபர்…. உயிரிழந்ததால் பரபரப்பு…!!!

நேபாளத்தில் நாடாளுமன்றத்திலிருந்து பிரதமர் வெளியேறிய சமயத்தில், ஒரு நபர் திடீரென்று தன் மீது டீசலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் சிபிஎன்-மாவோயிஸ்ட் என்ற கட்சியினுடைய புஷ்ப கமல் தாஹால் என்ற…

Read more

பிரதமரே இப்படி சொல்லலாமா…? ரிஷி சுனக்கிற்கு இருக்கு அபராதம் விதிப்பு…!!!!!

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் 100-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் பற்றி பொதுமக்களிடம் விளம்பரப்படுத்துவதற்காக சமூக வலைதளங்களில் காரில் பயணம் செய்தபடி வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அந்த வீடியோவில் ரிஷி சுனக் காரில்  சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்த படி…

Read more

குஜராத் கலவரம்… பிரதமர் மோடி தொடர்பான ஆவணப்படம்… மத்திய அரசு கடும் கண்டனம்…!!!!

“இந்தியா: மோடி மீதான கேள்வி”எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆவணப் படத்தில் 2022 -ஆம் ஆண்டு பிப்ரவரி -மார்ச் மாதத்தில் நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் மோடி ஆட்சியில் இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில்…

Read more

இந்தியாவுடன் போர் செய்தது தவறு! பாக் பிரதமர் திடீர் பல்டி..!!!

இந்தியா மீது போர் தொடுத்து சரியான பாடம் கற்றுக் கொண்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார். கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஆளும் ஆட்சிக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தடை செய்யப்பட்ட அமைப்பான…

Read more

மத்திய மந்திரி சபை கூட்டம்.. “ரூபே” டெபிட் கார்டு பயன்பாட்டை ஊக்குவிக்க ரூ.2,600 கோடி திட்டம்…!!!!

பிரதமர் மோடி தலைமையில் நேற்றைய தினம் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்திய தயாரிப்பான ரூபாய் டெபிட் கார்டுகள் மற்றும் பீம் யு.பி.ஐ செயலி மூலமாக பண பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக ரூ.2,600 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

உலகின் நீண்ட நதி தூர பயணம்…MV Ganga vilas சொகுசு கப்பல்… ஒரு நாள் டிக்கெட் கட்டணம் இவ்வளவா…?

உலகின் நீண்ட தூர நதி பயணம் மேற்கொள்ளும் எம்.வி  கங்கா விலாஸ் எனும் சொகுசு சுற்றுலா கப்பலை உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் வருகிற 13-ஆம் தேதி நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி வழியாக தொடங்கி வைக்கிறார். இந்த…

Read more