“தமிழக மீனவர்கள் 16 பேர் கைது”…. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச்…

Read more

ஆஸ்கார் விருது மூலம் இந்தியா பெருமை கொள்கிறது…. ஆர்ஆர்ஆர் படக்குழுவை வாழ்த்திய பிரதமர் மோடி….!!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்கார் விருதினை வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறந்த குறும்பட பிரிவில் இந்திய ஆவண…

Read more

“காங்கிரஸ் எனக்கு கல்லறை தோண்டுவதில் தீவிரமாக இருக்கு”…. பிரதமர் மோடி பரபரப்பு ஸ்பீச்….!!!!

கர்நாடகா தாண்டியா மாவட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது “கடந்த சில தினங்களாக பெங்களூரு மைசூரு எக்ஸ்பிரஸ்வே சாலை தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் பரவியது. நம் நாட்டின் வளர்ச்சியை பார்த்து பெருமையுடன் இளைஞர்கள் செல்பி எடுத்து கொள்கின்றனர். வளர்ச்சி மற்றும் செழுமையை…

Read more

“54 வருடங்களா”…? திமுக அமைச்சர் துரைமுருகனை பார்த்து வியந்து போன பிரதமர் மோடி… எதற்காக தெரியுமா…?

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னைப் பார்த்து வியந்ததாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒருமுறை மோடி தன்னை சந்தித்து பேசிய போது எத்தனை வருடங்களாக அமைச்சரவையில் இருக்கீறிர்கள் என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் 54…

Read more

“6 வருடங்களாக 1 விவசாயி கூட தற்கொலை செய்யவில்லை”… இதற்கு பிரதமர் மோடி தான் காரணம்… உபி முதல்வர் நெகிழ்ச்சி…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இவர் கூட்டுறவு கரும்பு மற்றும் சர்க்கரை ஆலைக்கான 77 டிராக்டர்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு முதல்வர் யோகி ஆதித்யநாத் விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, விவசாயிகள் முன்பெல்லாம்…

Read more

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு… குற்றம் சாற்றப்பட்ட நபரை விடுதலை செய்ய கோர்ட் உத்தரவு…!!!!!

கடந்த 2019 -ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் டெல்லியை சேர்ந்த முகமது முக்தார் அலி என்பவர் போலிஸ் ஹெல்ப்லைன் தொலைபேசி எண் 100 அழைத்து பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியது மட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது…

Read more

இரவு 7 மணிக்கு…. முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் பிரதமர் மோடி….!!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார். திரிபுரா, நாகலாந்தில் பாஜகவின் கூட்டணி கட்சிகள் வெற்றியை தொடர்ந்து கட்சி தலைவர்கள், தொண்டர்களை சந்தித்த பின் முக்கிய அறிவிப்பை பிரதமர் வெளியிட…

Read more

மக்களே…! “சரியா 10 மணிக்கு” சற்றுமுன் பிரதமர் மோடி போட்ட ட்வீட் பதிவு…!!!

கடந்த மாதம் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில் ‘இந்தியா மிக வேகமாக நகரமயமாகி வருவதால், எதிர்கால நகரங்களை உருவாக்குவது முக்கியம். இந்த உணர்வு இந்த ஆண்டு பட்ஜெட்டில் பிரதிபலிக்கிறது. காலை…

Read more

பிரதமரை மோடியை சந்தித்து பேசியது ஏன்…? அமைச்சர் உதயநிதி சொன்ன விளக்கம் இதுதான்…!!

தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லிக்கு 2 நாள் அரசு முறை பயணமாக சென்றிருந்தார். அமைச்சராக பதவி ஏற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் டெல்லிக்கு முதல் முறையாக சென்றதால் அவருடைய டெல்லி பயணம்…

Read more

PM Kisan 13வது தவணை ரூ.2000 டெபாசிட்…. விவசாயிகளே உடனே உங்க வங்கிக் கணக்கில் செக் பண்ணுங்க…. இதோ எளிய வழி….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

நாடு முழுவதும் விவசாயிகளின் வங்கி கணக்கில் இன்று வருகிறது ரூ.2000 பணம்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

பிளாஸ்டிக் பைகளுக்கு பை பை…. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்….!!!

இந்தியாவில் இருந்து பிளாஸ்டிக் பைகளுக்கு பை பை சொல்ல வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு பொதுமக்களும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.…

Read more

“ஒரு காலத்தில் மோசமான சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு பெயர் போனது உத்திரப்பிரதேசம்”…. பிரதமர் மோடி…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி புதிதாக நியமிக்கப்பட்ட சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் என‌ 9055 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்…

Read more

வட கிழக்கு மாநிலங்கள்: ஏடிஎம் ஆக பயன்படுத்தும் காங்கிரஸ்…. பிரதமர் மோடி குற்றச்சாட்டு….!!!!

வட கிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் ஏடிஎம் ஆக பயன்படுத்துவதாகவும், அதே சமயத்தில் அமைதி வளர்ச்சிக்காக பா.ஜ.க அஷ்டலட்சுமி வடிவங்களாகக கருதுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். திமாபூரில் நடந்த தேர்தல் பேரணியில் மோடி பேசியதாவது,  நாகாலாந்தில் பா.ஜ.க, என்டிபிபிக்கு பெரும் ஆதரவு…

Read more

“உங்களுடைய இரங்கல் கடிதம் எனக்கு தைரியத்தை கொடுக்குது”… -பிரதமர் நரேந்திர மோடி…..!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபென் மறைந்ததை அடுத்து பெங்களூருவை சேர்ந்த 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆயுஷ் ஸ்ரீவஸ்தா பிரதமருக்கு இரங்கல் கடிதம் அனுப்பி இருக்கிறார். இதையடுத்து அந்த கடிதத்திற்கு பிரதமர் மோடி பதில் கடிதமும் அனுப்பி இருப்பதை பாரதிய…

Read more

“ஐய்யோ” என்னால் நம்ப முடியவில்லை…. ஷரத்தாவை பார்த்ததும் பிரதமர் சொன்ன வார்த்தை…. எதற்காக தெரியுமா?….!!!

கர்நாடக பெங்களூருவில் 14-வது ஏரோ இந்தியா-2023 சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இக்கண்காட்சியில் 80-க்கும் அதிகமான நாடுகள் கலந்துகொண்டுள்ளன. இந்நிலையில் பெங்களூரு வந்த பிரதமர் கர்நாடகாவில் உள்ள முக்கிய பிரபலங்களை சந்தித்து பேசி உள்ளார். முன்னதாக…

Read more

அத பத்தி நீங்க பேசலாமா…? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி….!!!

பிரதமர் நரேந்திர மோடி திமுக ஆட்சியை கலைத்த காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாமா என திமுக அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, திமுக ஆட்சியை கலைத்த காங்கிரஸ் உடன் கூட்டணி…

Read more

சினிமா பிரபலங்களை சந்தித்த பிரதமர் மோடி…. காரணம் என்ன?… வெளியான புகைப்படம்….!!!!

கர்நாடக பெங்களூருவில் 14-வது ஏரோ இந்தியா-2023 சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இக்கண்காட்சியில் 80-க்கும் அதிகமான நாடுகள் கலந்துகொண்டுள்ளன. இந்நிலையில் பெங்களூரு வந்த பிரதமர் கர்நாடகாவில் உள்ள முக்கிய பிரபலங்களை சந்தித்து பேசி உள்ளார். முன்னதாக…

Read more

பிரதமர் மோடியை சந்தித்த பேசிய காந்தாரா, கேஜிஎஃப் நாயகர்கள்…. எதற்காக தெரியுமா…? வைரலாகும் புகைப்படம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எலகங்கா விமானப்படை தளம் அமைந்துள்ளது. இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச புத்தக கண்காட்சி விழா நடைபெறும். அதன்படி 14-வது சர்வதேச புத்தக கண்காட்சி விழா இன்று தொடங்கியது. இந்த விழாவினை பிரதமர் நரேந்திர மோடி…

Read more

90 மணி நேரத்தில் 10,800 கி.மீ…. பிரதமர் மோடியின் அனல் பறக்கும் பிரச்சாரம்….!!

மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும், திரிபுராவில் பிப்ரவரி 16 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையும் மார்ச் 2…

Read more

டெல்லி – மும்பை விரைவு சாலை…. இனி ஜெட் வேகத்தில் போகலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மக்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன்படி பிரதமர் மோடி வந்தே பாரத் என்ற அதிவிரைவு ரயில் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் முக்கிய நகரங்களை…

Read more

ரூ.18,100 கோடி மதிப்பிலான டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!

டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயின் டெல்லி-தௌசா-லால்சோட் பகுதியை பிரதமர் மோடி திறந்து வைத்தார் தெளசாவில் மொத்தம் 18,100 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ராஜஸ்தான் மாநிலம் தெளசாவில் நடைபெறும் விழாவில் விரைவுச் சாலையின் முதல் பகுதியை திறந்து…

Read more

“தீண்டாமை, சமூக வேற்றுமைக்கு எதிராக கடுமையாக போராடியவர் தயானந்த சரஸ்வதி”…. பிரதமர் மோடி ஸ்பீச்…!!

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்ளரங்கில் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூறும் விதமாக ஓராண்டு நடைபெறும் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பூஜைகள்…

Read more

“பிரதமர் மோடியால் தான் இதனை முடிவுக்கு கொண்டு வர முடியும்”…. உக்ரைன் போர் குறித்து…. அமெரிக்கா கருத்து….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஒரு வருடம் நிறைவடைய போகின்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகள் மற்றும் சொந்தங்களை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் சிலர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளும்…

Read more

ரூ.‌15 லட்சம் இல்ல, ரூ. 15 ஆவது போட்டீர்களா…? பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய முதல்வர் ஸ்டாலின்…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட பிறகு மேடையில் பேசினார். அவர் பேசியதாவது, கனிமொழி எம்பி மற்றும் டிஆர் பாலு போன்றோர் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர்…

Read more

நேரு பெயரை வைத்துக்கொள்ள அவமானமா?…. பிரதமர் மோடி கேள்வி…..!!!!!!

சொந்த லாபத்திற்காக நேரு பெயரை பயன்படுத்திக் கொண்டவர்கள் குடும்பப் பெயரில் நேருவின் பெயரை மறந்தது ஏன்? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். இது குறித்து அவர், முன்பு 600-க்கும் மேற்பட்ட அரசு திட்டங்களின் பெயர்கள் காந்தி, நேரு பெயர்களில் இருந்தன.…

Read more

காஷ்மீர் – கன்னியாகுமரி வரை தீவிரவாதம் இல்லை… விலைவாசி குறைவு… பொருளாதார வளர்ச்சி…. பிரதமர் மோடி ஆற்றிய உரை… இதோ.!!

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது, விலைவாசி குறைந்துள்ளது என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில் குடியரசுத்…

Read more

முன்னேறி வரும் இந்தியா…. டிஜிட்டல் இந்தியாவை சர்வதேச நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்கிறது…. பிரதமர் மோடி..!!

டிஜிட்டல் இந்தியாவை சர்வதேச நாடுகள் ஆச்சரியத்துடன் காண்கின்றன என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில் குடியரசுத்…

Read more

உலகின் 5வது பெரிய பொருளாதார நாடு இந்தியா…. இந்தியாவுக்கு கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தம்…. பிரதமர் மோடி உரை..!!

இந்தியாவுக்கு கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தமாக இருக்கிறது என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில் குடியரசுத்…

Read more

அதானி விவகாரம்..! இல்லாத விஷயத்தை பேசுகிறார்கள்…. “ராகுல் காந்தியை விமர்சித்த பிரதமர் மோடி”…. வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சியினர்..!!

எதிர்க்கட்சியினரின் மனதில் இருப்பதை தான் இங்கு செயலாக வெளிப்படுத்துகின்றனர் என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டடினார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில்…

Read more

PM மோடி அணிந்த முக்கியத்துவமான கோட்…. இதுல அப்படி என்ன ஸ்பெஷல்…? வெளியான தகவல்…!!!

PM மோடி இன்று நாடாளுமன்றத்துக்கு ஒரு விசேஷ கோட் அணிந்து வந்தார். அந்த கோட் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மேற்கோள் ஸ்திரத்தன்மையை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பெங்களூருவில் நடைபெற்ற இந்திய எரிசக்தி வார விழாவில்,…

Read more

“பட்ஜெட்டில் எப்போதும் ஏழைகளின் நலன்களுக்குத் தான் முக்கியத்துவம்”… பிரதமர் நரேந்திர மோடி….!!!

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு டெல்லியில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தின் போது எம்பிக்களிடம் பிரதமர் நரேந்திர…

Read more

கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியின் ஜெர்சி… பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கிய அர்ஜென்டினா தலைவர்…!!

பெங்களூருவில் நடைபெற்ற எரிசக்தி வார விழாவில் அர்ஜென்டினா நாட்டில் உள்ள அரசு நிறுவனமான YPF தலைவர் பாப்லோ கோன்சலஸ் கலந்து கொண்டார். அந்த விழாவின்போது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜென்டினாவை சேர்ந்த மெஸ்ஸியின் ஜெஸ்ஸியை பிரதமர்…

Read more

குடிமைப்பணித் தேர்வுகளை எழுதுவதற்கான வயதுவரம்பை தளர்த்த வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்..!!

கோவிட் பெருந்தொற்று காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயதுவரம்பினைத் தளர்த்திடக் கோரி மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு…

Read more

இந்தியாவிற்கு வரும் போப்பாண்டவர்…. எப்போது தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

கிறிஸ்தவ மத தலைவர்களில் முதன்மையானவர் போப்பாண்டவர் ஆவார். இந்நிலையில் போப் ஆண்டவர் தெற்கு சூடானில் இருந்து ரோம் நகருக்கு செல்லும் வழியில் உள்ள தனது பயணத் திட்டங்கள் குறித்து பேசி உள்ளார். அதில் அவர் உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு போர்ச்சுகல்…

Read more

மீண்டும் மோடி பிரதமரானால் நாடு என்ன ஆகும்?…. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஸ்பீச்….!!!!!

குஜராத் கலவரத்துக்கு பின்னால் பாஜகவும், சங்பரிவாரும் உள்ளது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். சிறுபான்மையினர் வெறுப்பை தூண்டி மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு மோடி வந்துள்ளார். காதல், மதமாற்றம், புனித பசு என அவர்கள் செய்யும் வன்முறையால்…

Read more

இன்று (பிப்,.6) “ஹெலிகாப்டர் தொழிற்சாலை”…. பிரதமர் மோடி திறப்பு…..!!!!!

கர்நாடகா மாநிலத்தில் இந்திய பிரதமர் மோடி இன்று(பிப்,.6) சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பெங்களுருவில் “இந்திய எரி சக்தி வாரம்” எனும் நிகழ்ச்சியை துவங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சி பிப்,.6ம் தேதி இன்று முதல் 8ம் தேதி வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் உலகம்…

Read more

பில் கேட்ஸ்-ஐ பாராட்டும் மோடி… எதற்காக தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

கோட்டீஸ்வரர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில்கேட்ஸ், தான் ரொட்டி சமைக்கும் வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவில், செப் ஒருவர் தான் இந்தியா சென்று வந்து, அங்கு பிரபலமான ரொட்டியை (சப்பாத்தி) சமைக்கும் முறையை…

Read more

வாணி ஜெயராம் மறைவு : படைப்புலகிற்கு பெரும் இழப்பு….. பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்..!!

பிரதமர் நரேந்திர மோடி வாணி ஜெயராம் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.. சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) இன்று காலை உயிரிழந்தார். வீட்டுக்கு வந்த பணிப்பெண் கதவை…

Read more

உலகையே ஆச்சரியப்பட வைக்கும் கிராமம்…. அதுவும் தமிழ்நாட்டுல இருக்கா?… பிரதமர் மோடி ஸ்பீச்….!!!!!

2023 ஆம் வருடத்தில் தன் முதல் மன் கி பாத்தின் உரையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று (ஜன.,29) நிகழ்த்தினார். அப்போது நாட்டு மக்களுக்கு முன்பு மோடி உரையாற்றியபோது, நடப்பு ஆண்டு பத்ம விருது பெற்றவர்கள் பற்றி அனைவரும் படிக்க…

Read more

‛ஒரேபோடு’.. பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம்…. கருத்து சுதந்திரம்…. அமெரிக்கா பதிலடி…!!

பி.பி.சி. நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை பற்றிய ஆவணபடம் ஒன்றை 2 பகுதிகளாக வெளியிட்டது. அதில் 2002-ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றி விமர்சிக்கப்பட்டு இருந்ததால், நாட்டின் 74-வது குடியரசு தினத்தில் இந்த ஆவணம் வெளியிட்டது…

Read more

மாணவர்களே தேர்வு பயமா?…. கவலையே வேண்டாம்…. இன்று பிரதமர் மோடியுடன் பேசுங்கள்….!!!!

டெல்லி தல்கோத்ரா மைதானத்திலிருந்து இன்று  ஜனவரி 27ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தேர்வை பற்றி விவாதிப்போம் என்ற நிகழ்ச்சியின் மூலம் கலந்துரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில்…

Read more

குடியரசு தின விழா: வித்தியாசமான தலைப்பாகையில் கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடி… அப்படி என்ன ஸ்பெஷல்…!!

நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்ட நிலையில் டெல்லியில் குடியரசு தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த குடியரசு தின விழாவில் பிரதமர் மோடியின் உடை மற்றும் தலைப்பாகை அனைவரையும் கவர்ந்தது. பிரதமர் மோடி முக்கிய…

Read more

“அதிமுக இணைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம்”…. ஓபிஎஸ் ப்ளீச்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட இருக்கிறார். அதன் பிறகு அதிமுக சார்பில் ஓபிஎஸ்…

Read more

மாணவர்கள் தேர்வு குறித்து பிரதமரிடம் உரையாட…. புதிய தொலைபேசி எண் அறிமுகம்….!!!!

டெல்லி தல்கோத்ரா மைதானத்திலிருந்து வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தேர்வை பற்றி விவாதிப்போம் என்ற நிகழ்ச்சியின் மூலம் கலந்துரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில்…

Read more

“அந்தமான் நிக்கோபார் தீவில் 21 தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர்கள்”…. பிரதமர் மோடி கௌரவிப்பு….!!!!

இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களில் ஒருவர் சுபாஷ் சந்திர போஸ். இவர் பிறந்த தினமான ஜனவரி 23-ஆம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தினம் இன்று டெல்லியில் கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி…

Read more

நாடு முழுவதும் இன்று…. 71,000 பேருக்கு பணி நியமன ஆணை…. பிரதமர் மோடி அசத்தல்…!!!

நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் ரோஜ்கார் மேளா என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். தொடங்கி வைக்கப்பட்ட அன்றைய தினமே முதல்கட்டமாக 75,226 பேருக்கு அரசு பணிக்கான ஆணைகளை…

Read more

“கர்நாடகாவில் ரூ. 10,800 கோடி, மகாராஷ்டிராவில் ரூ. 38,800 கோடி”…. ஜன. 19-ல் பிரதமர் மோடியின்‌ சுற்றுப்பயண பிளான்கள்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19-ஆம் தேதி கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலத்தில் 10,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும், மகாராஷ்டிராவில் 38,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி முடிவுற்ற…

Read more

பிரதமர் மோடி கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு சுற்றுப்பயணம்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு நாளை(வியாழக்கிழமை) இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் கர்நாடகாவில் ரூபாய்.10,800 கோடி மதிப்பிலான திட்டங்கள் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூபாய்.38,800 கோடி மதிப்பில் ஆன திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை பிரதமர்…

Read more

அதிர்ச்சி தகவல்….! பிரதமர் மோடி தொடங்கி வைத்த சொகுசு சுற்றுலா கப்பல் தரை தட்டியது….!!!!

இந்திய பிரதமர் மோடி வாரணாசியில் கங்கா விலாஸ் என்று சொகுசு கப்பலைகடந்த  13-ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த சொகுசு கப்பல் வாரணாசியில் இருந்து கிளம்பி பாட்னா நகரை சென்றடைந்து அங்கிருந்து கொல்கத்தாவுக்கு செல்லும். அதன் பிறகு சொகுசு கப்பல்…

Read more

Other Story