“ரூ.50,000-க்கு பதில் ரூ.5,000″… ஒரு ஷூவால் பிச்சைக்காரராக மாறிய மணமகன்… சடங்கால் வந்த சங்கடம்… இப்படி ஒரு பிரச்சனையா..?

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்னோர் பகுதியில் முகமது ஷபீர் என்ற வாலிபருக்கு கடந்த சனிக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. இவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் முடிவு செய்யப்பட்ட நிலையில் திருமணத்திற்காக தன்னுடைய குடும்பத்தினருடன் பிஜ்னோர்…

Read more

அடக்கடவுளே…! தண்ணீருக்காக மாதம் ரூ.25,000 செலவு செய்யும் மக்கள்… பெங்களூருவில் அதிர்ச்சி…!!

பெங்களூருவின் குடிநீர் பிரச்சனை தற்போது மிகவும் கவலையளிக்கும் நிலையில் உள்ளது. மகாதேவபுரா பகுதியில் குடியிருப்புகள் மற்றும் ஐ.டி. நிறுவனங்களில் வேலை செய்யும் பொதுமக்கள், குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யவும், அன்றாடம் தேவையான தண்ணீருக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.…

Read more

சொத்து தகராறு…. ஆத்திரத்தில் தந்தையை குத்திகொன்ற மகன்….கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை என்னும் பகுதியில் மாரிமுத்து(53)- சகுந்தலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பாண்டிய துரை(27) திருமணம் ஆகி தனது தந்தையுடன் இருக்கிறார். இளைய மகன் விஜய்(25) சென்னையில் வேலை பார்த்து…

Read more

சைவத்துக்கு பதில் அசைவம்… மன்னிப்பு கேட்ட ஊழியர்… ஆத்திரத்தில் பளார் விட்ட முதியவர்… கொந்தளித்த வந்தே பாரத் பயணிகள்..!!!

நாட்டில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை அதிக அளவில் விரும்புகிறார்கள். ஏனெனில் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணம் வசதியாக இருப்பதோடு கட்டணமும் குறைவு. இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் போது அதில் வழங்கப்படும் உணவுகளால் அடிக்கடி பிரச்சினைகள் என்பது ஏற்படுகிறது.…

Read more

இப்படியா சின்ன பிள்ளை மாதிரி சண்டை போடுவீங்க…. கோபத்தில் திருமணத்தையே நிறுத்திய மணமகள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கடந்த 14-ம் தேதி இளம் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் மருமகன், மருமகள் வீட்டார் இடையே ஏர்கூலர் அருகில் யார் உட்காருவது என தகராறு செய்தனர். இந்த தகராறு அதிகமானதால்,…

Read more

“திடீர் மோதல்”… நடிகை திரிஷா, நயன்தாராவுக்கு இடையே என்னதான் பிரச்சனை…? வெளியான உண்மை காரணம்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக திகழ்பவர்கள் திரிஷா மற்றும் நயன்தாரா. இவர்கள் 20 வருடங்களுக்கும் மேலாக திரையுலைகில் முன்னணி நடிகைகளாக திகழ்கிறார்கள். இவர்கள் இருவரும் ஆரம்ப காலத்தில் நட்பாக இருந்த போதிலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சில பிரச்சினைகளால் கருத்து…

Read more

38 வருடங்களாக நானும் ரஜினிகாந்த்தும் இப்படித்தான் இருக்கிறோம்… உண்மையை உடைத்த சத்யராஜ்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் 38 வருடங்களுக்குப் பிறகு நடிகர் ரஜினியுடன் சேர்ந்து சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர்…

Read more

“இனி அதற்கு வாய்ப்பே இல்லை”…. திடீரென நேரலையில் கண்ணீர் விட்டு கதறி அழுத நடிகை சதா…. அதிர்ச்சி வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சதா. இந்த படத்திற்கு பிறகு அந்நியன், திருப்பதி, டார்ச் லைட், எலி போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நடிகை சதாவுக்கு வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் மும்பையில்…

Read more

“கதறி அழுதேன்”…. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு பிரச்சனை…. நடிகர் சாந்தனு வேதனை…!!!

தமிழ் சினிமாவில் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜின் மகன் என்ற அடையாளத்தோடு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாந்தனு. அதன் பிறகு சக்கரகட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சாந்தனு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தனக்கென பெயர் சொல்லும் படி ஒரு வெற்றி…

Read more

“பிரச்சனையில் சிக்கிய சிம்பு”… களத்தில் இறங்கி முட்டி மோதி பஞ்சாயத்தை தீர்த்து வைத்த ஆண்டவர்…. அப்படி என்னதான் நடந்தது…?

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெறுகிறது. நடிகர் சிம்பு வேல்ஸ்…

Read more

“அனிருத்-சிவகார்த்திகேயன் இடையே என்னதான் பிரச்சனை”…? வெளியான உண்மை காரணம்…!!

தமிழ் சினிமாவில் ஒரே காலத்தில் அறிமுகம் ஆகி தற்போது அசுர வளர்ச்சி அடைந்திருப்பவர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர்‌ அனிருத். சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானாலும் திரைப்படத்தின் மூலம் தான் கவனிக்கப்படும் நடிகர்களில் ஒருவராக மாறினார். இந்த படத்தின் மூலம்…

Read more

“பொது இடத்தில் நடிகர் விஜய்யை கன்னத்தில் ஓங்கி அறைந்த எஸ்ஏ சந்திரசேகர்”… காரணம் என்ன…? பிரபல நடிகர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்தவர் பொன்னம்பலம். இவருக்கு அண்மையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன்பிறகு நடிகர் பொன்னம்பலம் அடிக்கடி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியின்…

Read more

“நடிகர் சூர்யா குடும்பத்தில் சண்டைன்னு சொன்னாங்க”… ஆனா இப்ப குடும்பத்தோடு வந்திருக்காரு…. அப்ப எல்லாமே பொய் தானா…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை ஜோதிகாவை சூர்யா காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள்.…

Read more

“நடிகர் சூர்யா- ஞானவேல் ராஜாவுக்கு இடையே பிரச்சனை வர இதுதான் காரணமா”…? வெளியான தகவல்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த…

Read more

கேப்டன் விஜயகாந்துக்கும், வடிவேலுவுக்கும் என்ன பிரச்சனை தெரியுமா..? உண்மையை உடைத்த பிரபல நடிகர்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருப்பவர் வைகை புயல் வடிவேலு. அதன் பிறகு நடிகர் விஜயகாந்த்தும், வடிவேலு சின்ன கவுண்டர் என்ற படத்தில் சேர்ந்து நடித்தனர். அந்த படத்திற்கு பிறகு விஜயகாந்த் தன்னுடைய பல படங்களில் வடிவேலுவை பரிந்துரை செய்தார்.…

Read more

“நாகப்பட்டினத்தில் திக் தி க்” தம்பியின் காதலால் உயிரை விட்ட அண்ணன்….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியை அடுத்த கீழையூர் அருகே காமேஸ்வரத்தில் வீரமணி என்பவருடைய மகன் தினேஷ் (23) குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.…

Read more

நயன்தாராவுக்கு தொடரும் பிரச்சினைகள்… கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு..!!!

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் சென்ற வருடம் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அண்மையில் முதன்மை வேடத்தில் அவர்…

Read more

நம்பியாரின் பொருட்கள் யாருக்கு சொந்தம்…? கோர்ட்டுக்கு சென்ற பேரன், மகள்..நீதிமன்றம் அதிரடி..!!

பழம்பெரும் வில்லன் நடிகர் ஆன நம்பியார் 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கின்றார். இவருக்கு சுகுமாரன், மோகன் என்ற இரண்டு மகன்களும் சினேகலதா என்ற மகளும் இருக்கின்றார்கள். நம்பியாரின் சொத்துக்கள் பாகப்பிரிவினை செய்யப்பட்டதற்கு பின் அவரின் மகனான சுகுமாரன் உயிரிழந்து விட்டார். இதை…

Read more

“தனக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த இயக்குனரின் படத்தில் இனி சிம்பு நடிக்க மாட்டாராம்”?… தீயாய் பரவும் தகவல்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் பாடகர் மற்றும் இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர். நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த வருடம் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்குப்…

Read more

“நான் இப்படி செய்ததுதான் விஜய்க்கு பிடிக்காமல் போய்விட்டது”…. எஸ்ஏ சந்திரசேகர் உருக்கம்….!!

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜயை திரையுலகில் அறிமுகப்படுத்திய பெருமை அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகரும். நடிகர் விஜயின் மார்க்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் உயர்வதற்கு அவருடைய அப்பாவின் உழைப்பும் பின்னணியில் இருக்கிறது. ஆனால் கடந்த…

Read more

இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்… நடவடிக்கைகளை தொடங்கிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே…!!!

இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருக்கிறார். இலங்கை அதிபரான ரணில் விக்ரமசிங்கே பல வருடங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறார். சிலோன் ஜாமியத்துல் உலமாவின்…

Read more

தல-தளபதி படங்கள்…. ஒரே நாளில் ரிலீஸ்….. துண்டு போட்டு இடம் பிடிக்கும் ரசிகர்கள்….!!!!!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் “துணிவு” படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்…

Read more

இரு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு இளம்பெண் கொலை… தி.மு.க நிர்வாகி மகன் கைது… நடந்தது என்ன…?

சென்னையில் உள்ள  எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர்  கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் திராவிட பாலு என்பவர் வசித்து வந்தார். தி.மு.க ஒன்றிய செயலாளர் ஆகவும் கன்னிகைபேர் ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்து வந்த இவர் சில வருடங்களுக்கு…

Read more

Other Story