மகா பாவம் செஞ்சுட்டாங்க…. இதெல்லாம் ‌மன்னிக்கவே முடியாத குற்றம்… முன்னால் தீட்சிதர் ஆதங்கம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக தரப்படும் லட்டு குறித்து முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் அப்போது கூறுகையில் திருப்பதியில் தயாரிக்கப்படும் லட்டு பிரசாதத்தில் பசு நெய்யில் அதிக கலப்படம் இருந்ததாகவும் தரம் குறைவாக இருந்ததாகவும்…

Read more

கோயில்களில் அரளி பூவை பிரசாதமாக வழங்க தடை…. கேரள அரசு அதிரடி…!!

கேரளாவின் திருவிதாங்கூர், மலபார் தேவசம் போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களில் அரளி பூவை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு செல்ஃபோனில் பேசியபடியே அரளி பூவை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தார். மேலும், பத்தனம்திட்டாவில் பசுவும்,…

Read more

பக்தர்களே…! இனி வீட்டிற்கே வரும் கோயில் பிரசாதம்…. தமிழக அரசின் சூப்பரான திட்டம்…!!!

முதல்வர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலைத்துறை அனைத்து சேகர்பாபு அறிவுரையின்படி கோவில்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பக்தர்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் அஞ்சல் மூலம் திருக்கோயில் பிரசாதம் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story