நாடு முழுவதும் 2 நாள் துக்கம் அனுசரிப்பு…. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு…!!!
ஷிரோமணி அகாலிதளத்தின் தலைவரும். முன்னாள் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் (95) சற்றுமுன் காலமானார். உடல்நலக்குறைவால் மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. பஞ்சாபில் 5 முறை முதல்வராக இருந்தவர் பிரகாஷ்…
Read more