“ஒருதலை காதல்”… மாணவியை கடத்தி ஓடும் காரில் சீரழித்த கொடூரம்… வாலிபர் வெறிச்செயல்..!!
லக்னோவில் படித்து வரும் இறுதியாண்டு பொறியியல் மாணவி ஒருவர், கடத்தப்பட்டு நகரும் காரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது லக்னோவின் சிகந்திரா பகுதியில். அந்தப் பெண்ணை கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார். காரில் கட்டிப்போட்டு…
Read more