பால் உற்பத்தியாளர்களுக்கான நிதியுதவி உயர்வு… தமிழக அரசு அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு தொகை மற்றும் இதர நிதி உதவிகளை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி பால் உற்பத்தியாளர்கள் விபத்தால் உயிரிழந்தால் 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் ஈமச்சடங்கு தொகை 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும்…
Read more