எப்ப பாத்தாலும் பாலியல் டார்ச்சர் பண்ணுவியா..? கோபத்தில் வீடு புகுந்து 60 வயது நபரை உயிரோடு எரித்து கொன்ற பெண்கள்… பரபரப்பு சம்பவம்..!!

ஒடிசாவில் நீண்ட நாட்களாக கிராம பெண்களுக்கு 60 வயது நபர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் கும்பல் ஒன்று சேர்ந்து அவரை கொன்று உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 8 பெண்கள் உட்பட…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியரே இப்படி செய்யலாமா..? கைது செய்த போலீஸ்.. சேலத்தில் பரபரப்பு.!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காகாபாளையம் பகுதியில் ஜெகதீசன் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் ஒரு 16 வயது சிறுமி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ஜெகதீசன்…

Read more

குழந்தையுடன் முதல் கணவன் வீட்டில் இருந்த மனைவி…. 2- வது கணவன், நண்பருடன் சேர்ந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை… அதிர்ச்சி…!!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிவந்துள்ளது. கிழக்கு சம்பாரண் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தினி குமாரி (23) என்ற பெண், தனது இரண்டாவது கணவர் ராஜா குமார் மற்றும் அவரது நண்பர் மீது தாக்குதல், பாலியல் தொல்லை உள்ளிட்ட…

Read more

“வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி”… 70 வயதில் முதியவர் செஞ்ச கொடூரம்… பிஞ்சு குழந்தையை போய்… கோர்ட் அதிரடி…!!!

மதுரை மாவட்டத்தில் பழனிச்சாமி என்ற 70 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது வீட்டின் அருகே ஒரு 5 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த சிறுமியை பழனிச்சாமி தன் வீட்டிற்கு…

Read more

“போன வருஷமும் இந்த வருஷமும்”.. கோடை விடுமுறைக்கு உறவினர் வீட்டிற்கு சென்ற 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… வாலிபர் கைது…. அதிர்ச்சியில் பெற்றோர்.!!

சென்னை மாவட்டம் செங்குன்றம் பகுதியில் ஒரு 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த வருடம் கோடை விடுமுறையின் போது தன்னுடைய…

Read more

“50 வயது பெண்ணுடன் அடிக்கடி உல்லாசமா இருக்கணும்”… அதோடு விலங்குகளுடனும் அப்படி… கணவனுக்கு பாலியல் தொல்லை… மனைவி கதறல்… மீட்டு தர கூறி மனு..!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பெரியம்புதூர் பகுதியில் உதயஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தன் உறவினர்களுடன் சம்பவ நாளில் வந்தார். அவர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, என்னுடைய கணவர் கவாஸ்கர் சவுதி அரேபியாவிற்கு கடந்த…

Read more

“மாணவியின் வாயை பொத்தி”… மிருகமாக மாறிய 4 பேர்… மானத்தை காக்க ஓடும் ஆட்டோவிலிருந்து நடு ரோட்டில் குதித்து… பகீர் வீடியோ…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு இளம்பெண் நர்சிங் கல்வி படித்து வருகின்றார். இவர் கடந்த திங்கட்கிழமை தன்னுடைய உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் தன்னுடைய கல்லூரி விடுதிக்கு திரும்பினார். இந்த மாணவி ஒரு ஷேர்…

Read more

“29 வயது வாலிபரை காதலித்து 2-ம் திருமணம் செய்த 32 வயது பெண்”… 4 மகள்கள்… முதல் கணவனின் 16 வயது மகளுக்கு மட்டும் அடிக்கடி… பரபரப்பு சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் என்ற பகுதியில் ஒரு 32 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் இவரின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டதால் ஒரு 29…

Read more

“சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவி”… பட்டப்பகலில் வாலிபர் செஞ்ச கொடுமை… ஓடி வந்து தர்ம அடி கொடுத்த மக்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!!!

சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் ஒரு 18 வயது கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் நிலையில் இவர் சம்பவ நாளில் வீட்டிலிருந்து கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வட மாநில…

Read more

“நடுவானில் பறந்த விமானத்தில் விமான பணி பெண்ணிடம் அத்துமீறி கழிவறைக்குள்”… இந்திய வாலிபருக்கு 3 வரம் சிறை தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு..!!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பணியில் இருந்த பெண்ணிடம் இந்தியாவை சேர்ந்த வாலிபர் ரஜத் (20) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதாவது…

Read more

“பெற்ற தந்தையின் கண் முன்னே 17 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்”… கொடூரமாக தாக்கிய உரிமையாளர்… அத்தையும் உடந்தை… பொள்ளாச்சியில் அதிர்ச்சி…!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் ஒரு 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரான அருண்குமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததோடு அவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.…

Read more

“13 வயது சிறுமியிடம் அத்துமீறிய 25 வயது வாலிபர்”… குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்… பொள்ளாச்சியில் அதிர்ச்சி..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 13 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ஒரு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் இது பற்றி சிறுமி தன் பெற்றோரிடம் கூறவே அவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்…

Read more

“அடிக்கடி சாப்பிட வருவார்”… இளம்பெண்ணின் அழகில் மயங்கி விட்டேன்… பலாத்காரம் செய்ய முயன்ற பரோட்டா மாஸ்டரின் பகீர் வாக்குமூலம்…!!

சென்னையில் உள்ள பெருங்குடி பகுதியில் ஒரு 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கேரளாவைச் சேர்ந்த இந்த பெண் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் சம்பவ நாளில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணை…

Read more

“இரவு 9:30 மணி”… கலெக்டர் ஆபீஸ் முன்பாக நடந்து சென்ற இளம் பெண்.. திடீரென பைக்கில் வந்து அத்துமீறிய நபர்… தர்ம அடி கொடுத்த மக்கள்… சேலத்தில் அதிர்ச்சி..!!!

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ஒரு 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ படிப்பு சம்பந்தமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் தினசரி அரசு மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில் நேற்று இரவு பயிற்சி…

Read more

ஓடும் ரயிலில் மீண்டும் அதிர்ச்சி…! “குடிபோதையில் 9 வயது சிறுமியிடம் அத்துமீறிய 30 வயது வாலிபர்”… தர்ம அடி கொடுத்த பெற்றோர்… பரபரப்பு சம்பவம்..!!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் அவர்கள் குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினர். இவர்கள் கடப்பாவில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்ற நிலையில் பின்னர் ரயில் மூலமாக…

Read more

“ஆளில்லா நேரம்”… வேலை முடிந்து நடந்து சென்ற பெண்ணின் வாயை பொத்தி… வாலிபரின் கையை கடித்து வைத்துவிட்டு… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னையில் உள்ள பெருங்குடி பகுதியில் ஒரு 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கேரளாவைச் சேர்ந்த இந்த பெண் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் சம்பவ நாளில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணை…

Read more

“16 வயது மாணவியுடன் பழகி போட்டோ”… தொடர்ந்து மிரட்டி 22 வயசு வாலிபர் செஞ்ச கொடுமை… பெற்றோரிடம் கதறல்..!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் நிஷாந்த் என்ற 22 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு 16 வயது பள்ளி மாணவியுடன் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வைத்து பள்ளி மாணவியை வாலிபர்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! ஓடும் ரயிலில் 22 வயது பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவிற்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ரயிலில் நேற்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 28 மற்றும் 22 வயதுடைய சகோதரிகள் பயணம் செய்தனர். இவர்களின் இருக்கையின் அருகே 30…

Read more

“திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு”… 5 வயது மகனுக்கு வாயில் மது ஊற்றி பாலியல் தொந்தரவு… 2 பேர் கைது‌.. பகீர் சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள ஏர்போர்ட் வசந்த நகர் பகுதியில் நாசர் அலி என்ற 30 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் கேகே நகர் பகுதியில் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் திருமணமான ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்தார். அந்தப்…

Read more

“வீட்டில் தனியாக இருந்த 7 வயது சிறுமி”… 2 குழந்தைகளுக்கு தந்தை செஞ்ச கொடூரம்… உடல் நலம் பாதித்ததால் வெளிவந்த உண்மை… பகீர்..!! ‌

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில்‌ 7 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய தாய் மாமன் வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த சிறுமி 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இதில் சிறுமியின் தாய்மாமனுக்கு திருமணமான நிலையில் குழந்தை இல்லாத…

Read more

“பிரிந்து சென்ற மனைவி”.. வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமி… பெயிண்டர் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

சென்னை மாவட்டம் புளியந்தோப்பு பகுதியில் விஜயகுமார் (47) என்பவர் வாசித்து வருகிறார். இவர் பெயிண்டர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் விஜயகுமார் மற்றும் அவருடைய மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் தன் கணவரை…

Read more

அரசு பேருந்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… “ஓடும் பேருந்தில் திக் திக் நிமிடங்கள்”… நடத்துனர் கைது… நெல்லையில் பரபரப்பு..!!!

கோயம்புத்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று ஒரு இளம்பெண் பேருந்தில் சென்றார். இந்த இளம்பெண் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்த பேருந்தல் நடத்துனராக மகாலிங்கம் என்பவர் இருந்துள்ளார். இவர் திடீரென அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததார். இதனால் அதிர்ச்சி அடைந்த…

Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 80 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை… கோர்ட் உத்தரவு…!!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கிராமத்தில் செல்லையா(80) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…

Read more

“14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… அதுவும் செல்போன் மூலம்… அதர்ச்சியில் உறைந்த பெற்றோர்… வாலிபர் கைது..!!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சின்னதுரை என்ற 23 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் பிஎஸ்சி முடித்துள்ளார். இந்த வாலிபர் ஒரு 14 வயது சிறுமிக்கு செல்போன் மூலமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதாவது செல்போனில் பேசி தொடர்ந்து சிறுமிக்கு அவர்…

Read more

“16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்”… 187 வருடங்கள் சிறை ரூ.9 லட்சம் அபராதம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கேரள மாநிலத்தில் உதயகிரி என்ற பகுதி உள்ளது. இங்கு முகமது நபி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மதராசாவில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் 16 வயது சிறுமி ஒருவரிடம் மோதிரத்தை காண்பித்து ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியுள்ளார்.…

Read more

“தாஜ்மஹாலை சுற்றி பார்க்க சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணி”… பட்டப்பகலில் வாலிபர் செஞ்ச கொடூரம்… போலீசில் பரபரப்பு புகார்..!!

உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மஹால் உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ளது. இங்கு  தினசரி ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செல்கிறார்கள். அந்த வகையில் செக்  குடியரசை சேர்ந்த ஒரு பெண்ணும் சுற்றிப் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் இந்த…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்… ஆசிரியர் கைது… திருவள்ளூரில் பரபரப்பு.!!

தமிழ்நாட்டில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது…

Read more

“ஸ்கூட்டியில் சென்ற இளம் பெண்”… நடு ரோட்டில் மறைத்து உடம்பை தொட்டு அத்துமீறிய வாலிபர்கள்… பயங்கர அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு பெண் அதிகாலை 4:30 மணியளவில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அந்தப் பெண் தன்னுடைய தோழி வீட்டில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் திடீரென ஸ்கூட்டியை…

Read more

“அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பகீர்”… பேராசிரியர்கள் மீது மாணவிகள் பாலியல் புகார்… நெல்லையில் அதிர்ச்சி.!

திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் தங்களுக்கு தொடர்ந்து  பாலியல் தொல்லை நடந்து வருவதாக  புகார் கொடுத்துள்ளனர். அதாவது சித்த  மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் அந்த மாணவிகள் 2…

Read more

“ரயில்வே ஸ்டேஷனில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை”… சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் ஒரு 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலை முடிந்து கடற்கரையிலிருந்து மின்சார ரயிலில் திருவொற்றியூர் பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் அவர் ரயில்வே நிலையத்தில்…

Read more

“தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி”…! ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… மது போதையில் வாலிபர் அட்டூழியம்.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னைக்கு நேற்று இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் இருந்து புறப்பட்டது. அந்த ரயிலில் சென்னையைச் சேர்ந்த ஒரு 24 வயது இளம்பெண் பயணம் செய்தார். இந்த ரயில் அதிகாலை 2.30 மணி அளவில் விழுப்புரம் அருகே சென்று கொண்டிருந்தது. அந்த…

Read more

“ஒரு ஹெட் மாஸ்டரே இப்படி செய்யலாமா”..? 7-ம் வகுப்பு மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை.. வீடியோ வெளியிட்ட பெண்… விருதுநகரில் பரபரப்பு..!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு பள்ளி மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… 32 வயது வாலிபர் கைது..!!!

டெல்லிக்கு நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் இருந்து திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. இந்த ரயிலில் ஒரு 42 வயது பெண் பயணம் செய்தார். இவர் கோவில்பட்டியில் இருந்து தாம்பரத்திற்கு சென்றார். இந்த ரயில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் விழுப்புரம்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! “கல்லூரி மாணவியை அறையில் பூட்டி வைத்து”… பேராசிரியர் செஞ்ச கொடூரம்… நெல்லையில் பரபரப்பு…!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஒரு தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் படித்து வருகிறார். இந்த மாணவி தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர். இந்த மாணவி படிக்கும் கல்லூரியில் ஆனந்த் ரவி என்ற 40 வயது நபர் பேராசிரியராக பணிபுரிந்து…

Read more

“சாலையில் தோழிகளுடன் நடந்து சென்ற இளம் பெண்”… பின்னால் வந்த ஆட்டோ ஓட்டுனர்.. திடீரென கேட்ட அலறல்… பட்டப்பகலில் அதிர்ச்சி..!!

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் பணியாற்றும் ஒரு தனியார் ரெஸ்டாரென்ட் ஊழியராக உள்ள இளம்பெண் ஒருவர், நேற்று முன்தினம் மதியம் தனது தோழிகளுடன் நடந்து சென்றபோது, அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நின்றிருந்த ஓர் ஆட்டோ ஓட்டுநர், அவர்களை பின் தொடர்ந்து…

Read more

“பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத விடாமல் 6 மாணவிகளிடம்”… EXAM HALL-ல் கூடவா..? ஆசிரியர் செய்த கொடூரம்… திருப்பூரில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் நேற்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கடைசி பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன்படி திருப்பூர் வெங்கமேடு பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பொது தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை அதே பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் தனியார் பள்ளியினை…

Read more

“பள்ளி சீருடை தைப்பதற்காக சென்ற 6-ம் வகுப்பு மாணவி”… அளவெடுப்பதாக கூறி தையல் கடைக்காரர் செஞ்ச அசிங்கம்… ஆடிப்போன பெற்றோர்…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கடகம் பள்ளி பகுதியில் சுதீர் (44) என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… ஓடும் ரயிலில் ஒப்பந்த ஊழியர் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!

தமிழகத்தில் சமீபத்தில் ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணிப் பெண் ஒருவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு தள்ளிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பலத்த காயமடைந்த அந்த கர்ப்பிணி பெண்ணின் கரு கலைந்து மிகுந்த வேதனைக்கு…

Read more

“ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா”..? அதுவும் ஸ்டேஷனில் வைத்தே.. ஆபாச வீடியோவை காண்பித்து பெண் சப்-இன்ஸ்பெக்டரை… பரபரப்பு சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் மகோரா காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு சப் இன்ஸ்பெக்டராக மோகித் ராணா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே காவல் நிலையத்தில் பெண் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.…

Read more

“பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்”…. சாலையில் கத்தி கூச்சலிட்ட மாணவி… தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்… நடந்தது என்ன..?

புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். இவர் விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியைச் சேர்ந்தவர். இந்த மாணவி சம்பவ நாளில் கல்லூரிக்கு செல்வதற்காக தன்னுடைய ஊர் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று…

Read more

“பொதுத்தேர்வு அறையில் இப்படியா”..? கதறி அழுத பிளஸ் 2 மாணவி… ஆசிரியரே இப்படி செய்யலாமா….? போக்சோவில் தூக்கிய போலீஸ‌..!! ‌

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் அருகே ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒரு மாணவி 12-ம் வகுப்பு படித்து வரும் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு பொது தேர்வு எழுத சென்றார். மாணவி…

Read more

“டிவி பார்ப்பதற்காக சென்ற 4 வயது சிறுமி”… 3 வருடங்களாக மிரட்டி பல முறை… 60 வயது முதியவர் செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

கேரளா மாநிலம் சேர்த்தலா என்னும் பகுதியில் ரமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 62 வயதாகிறது. இவரது வீட்டின் அருகே 4 வயதில் ஒரு சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அந்த முதியவர் வீட்டிற்கு அடிக்கடி டிவி…

Read more

“திருவிழாவுக்கு குடும்பத்தோடு சென்ற நபர்”… 8-ம் வகுப்பு மாணவி மீது வந்த ஆசை…. போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பாண்டிதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் மெக்கானிக் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது சொந்த ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்காக…

Read more

“14 வயசு தான்”… மனநலம் பாதித்த சிறுமின்னு கூட நினைக்காமல்… 4 பேர் செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

அருப்புக்கோட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் ஊராட்சிச் செயலர் உள்பட நான்கு பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த அந்த…

Read more

“மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்”… பேத்திகளை கூட விட்டு வைக்கல… கோபத்தில் உயிரோடு தீ வைத்து எரித்த மாமியார்…!!

நெய்வேலி அருகே பழைய நெய்வேலி பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சரவணன், தனது மருமகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு, மருமகளை மீண்டும் சீண்டியதாக கூறப்படுகிறது. இவருடைய மகன் வெளியூரில் வேலை பார்த்து…

Read more

“அலறி அடித்துக் கொண்டு கதறி அழுதபடியே ஓடிவந்த 8-ம் வகுப்பு சிறுமி”… 3 மாணவர்கள் உட்பட 6 சிறுவர்கள் கைது… மதுரையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

மதுரை மாவட்டம் மாநகர் பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி சம்பவ நாளில் வீட்டில் இருந்து கடைக்கு சென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் சிறுமியை பெற்றோர்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…!! 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது ஆசிரியர்… சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் மாவட்டம் வெள்ளாளபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் பிரான்சிஸ் ஆண்டனி என்ற 50 வயது நபர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நாகர்கோவிலை சேர்ந்தவர்.…

Read more

“35 வயசை சீண்டிய 70″… ஆசிரியராக இருந்தவரே இப்படி செய்யலாமா..? ரூ.15,000 கடன் கேட்டதற்காக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிக்கோட்டை பகுதியில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 70 வயது ஆகும் நிலையில் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரிடம் 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் செல்போன் மூலமாக 15,000 கடன் கேட்டுள்ளார். ஆனால் அவர் பாலியல்…

Read more

“சாலையில் நடந்து சென்ற 40 வயது பெண்”… பட்ட பகலில் 19 வயது வாலிபர் செஞ்ச அசிங்கம்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பரக்காசாலையில் 40 வயது பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 19 வயது இளைஞர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்தப் பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள்…

Read more

செம ஷாக்…! “14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… பாய்ந்தது குண்டாஸ்… போலீஸ் அதிரடி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கோவிந்தராஜ பட்டினம் கிராமத்தில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் புகார் கொடுத்த நிலையில் காவல்துறையினர் வழக்கு…

Read more

Other Story