இனி யாரும் இதை பயன்படுத்தக் கூடாது… உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பாராசிட்டமால் உட்பட 15 மருந்துகளுக்கு தடை… மாநில அரசின் அதிரடி உத்தரவு…!!!

கர்நாடகாவில் பயணப்படுத்தப்படும் பாராசிட்டமால் உட்பட 15 வகையான மருந்துகளுக்கு அம்மாநில அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநில மருந்து பரிசோதனை கூடத்தின் ஆய்வில், இந்தப் பொருள்கள் எல்லாம் தரம் அற்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாநில…

Read more

மக்களே உஷார்…! இந்த மாத்திரையை மட்டும் சாப்பிடாதீங்க… மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அனுப்ரியா பட்டேல் பதில் வழங்கினார். அவர் எழுத்துப்பூர்வமாக வழங்கிய அந்த பதிலில் கூறப்பட்டிருப்பதாவது, இந்துஸ்தான் ஆண்டிபயாடிக் நிறுவனம், கர்நாடகா ஆண்டிபயாடிக் மற்றும் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம் போன்றவைகள் பாராசூட்மல்…

Read more

அதிகரிக்கும் தற்கொலைகள்: பாராசிட்டமால் மாத்திரை விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை….!!

தற்கொலை விகிதங்களை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பாராசிட்டமால் அடங்கிய மருந்துகளின் விற்பனையை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு தயாராகி வருகிறது. தேசிய சுகாதார சேவையின்படி, இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் 5,000க்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இரண்டரை ஆண்டுகளுக்குள் தற்கொலை விகிதங்களைக்…

Read more

Other Story