ஒரே ஒரு பொய்யை சொல்லி ஆட்சிக்கு வந்த DMK…! நிச்சயமாக யாராலும் அதை செய்ய முடியாது… அடித்த்துச் சொன்ன குருமூர்த்தி ..!!
துக்ளக் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி மற்றும் பதில்கள் வழங்கினார்.அதில் பேசிய அவர், கள்ளு, சாராயம் விஷயம் இருக்கிறதே அது மனிதனுடைய குணத்தை சம்பந்தப்பட்டது. இதற்கு எதிராக காந்தி பெரிய போராட்டமே நடத்தினார். அதை எல்லாம் இப்ப பண்ணுவதற்கு ஆளில்லை.…
Read more