6 மாசம் வரல… 8 மாசம் வரல… 10 மாசம் வரல… கிராமம் தோறும் கோரஸாக கேட்ட வாய்ஸ்… DMK அரசுக்கு எதிராக கையிலெடுத்த ADMK…!!
செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், நாங்கள் இப்போது ஒவ்வொரு பகுதியாக எங்களுடைய புரட்சித் தமிழன் எடப்பாடியார் ஆணைக்கிணங்க…. கிராமங்களுக்குள் செல்லுகிற போது எல்லா பகுதிகளிலும் முதியோர் ஓய்வூதியத்தை, குறிப்பாக தகுதியுள்ள ஓய்வூதியங்கள் எல்லாம் ரத்து செய்யப்படுவதாக என்னிடத்தில் புகார்…
Read more