மர்மமான முறையில் இறந்து கிடந்த பாமக நிர்வாகி…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரையில் சக்கரமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு வழக்கறிஞர். இந்நிலையில் இவர் தலையில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து…

Read more

Other Story