தப்பு நடந்தால் ஆளுநர் தட்டிக் கேட்கலாம், அது தப்பு கிடையாது ; அன்புமணி ராமதாஸ்!!
செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், ஆளுநர் அவர்களும், முதலமைச்சர் அவர்களும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டிற்கு அழகு. இருவருமே அரசியல் சாசன பொறுப்பில் இருப்பவர்கள். முதலமைச்சர் அவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர். அனால் முதலமைச்சர் அவர்கள் என்ன சொல்கிறாரோ ?…
Read more