2026 தேர்தலில் என்ன பண்ணலாம் ? செம டிஸ்க்ஸ் செஞ்ச அ.இ.ச.ம.க… 15 நாளில் அறிவிப்பு…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது பேசிய அவர், நிர்வாகிகள் அவங்க கருத்தை பதிவு பண்ணி இருக்காங்க. அவுங்க அவுங்க கருத்தை பதிவு பண்ணி இருக்காங்க… உயர்மட்ட குழுவுல அந்த கருத்தை பரிசீலிக்கப்பட்டு,  அவர்களுடைய…

Read more

சும்மா சொல்லி ஏமாத்துறாங்க…!  அண்ணா பெயரை சொல்ல DMKவுக்கு தகுதியில்லை… டென்ஷன் ஆன ஜெயக்குமார்…!! 

சென்னையில்  செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பேரறிஞர் அண்ணா அவர்களுடைய வழியிலே தாங்கள் எல்லாம் வந்தோம் என்று  சொல்லிக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் மாநிலத்தினுடைய உரிமைகளை முழுமையான அளவுக்கு தாரை வார்த்து, அதன் மூலம் பிறந்த அண்ணாவின் கொள்கைகளை குழி…

Read more

பசு மாடு… பாகிஸ்தான் பக்கத்துக்கு நாடு… ஜெய்ஸ்ரீராம் கோஷம்…. இது இல்லன்னா பாஜகவே இல்லை…!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  இஸ்லாமியர் இல்லாத….. ராமர் இல்லாத… ஏதாவது ஒரு அரசியல் இருக்கா ? ராமர் இல்லாத….  இஸ்லாமியர் எதிர்ப்பு இல்லாத அரசியல் இருக்கா ? ராமர்  கடவுள் எல்லாம் கிடையாது…  பிஜேபியின்…

Read more

 ஏமாந்து பசியில் இருந்தோம்…! இனிமேல் விட மாட்டேன்… அதிரடி அரசியலில் மன்சூர் அலிகான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,   தேமுதிகவுடன் பயணிப்போமா ? என்றெல்லாம் இல்ல. ஐயா நாங்க இறங்கிட்டோம்…. நீங்க தள்ளி விட வில்லை  நாங்க இறங்கி, நீச்சல் அடிச்சு,  கப் அடிச்சிட்டு  வந்துடுவோம்… யாரோடும்  நாங்கள் பயணிப்போம்,  எங்களுக்கு அதெல்லாம் கிடையாது.…

Read more

கர்நாடகா அரசு பண்ணுறது சரியில்லை.. மத்திய அரசு கண்டிக்கணும்…. காங்கிரசை அரசை போட்டு கொடுத்த அன்புமணி…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்,  சமீபத்தில் பாத்தீங்கன்னா…  மேகதாது அணை சம்பந்தமா வனத்துறையில் உள்ள நிலங்களுக்கு வேறு இடத்திலே மாற்று நிலங்களை கையகப்படுத்தி கொடுக்க வேண்டும் என்று ஆளுநர் உரை குடியரசு தினத்தில் கர்நாடகாவில் ஆளுநர்…

Read more

ஒருநாள் கோட்டையில் போய் உக்காருவேன்…! அப்போ தான் என்னை பத்தி தெரியும்… கெத்தாக பேசிய சரத்குமார்…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது பேசிய அவர்,நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது என்று எப்ப தெரியும்னா பாஸ் ? களத்துக்கு போகும்போது தான் தெரியும்.  ஏன்னா மற்றவர்களை விட 1996 ஆம்…

Read more

தொப்பி போட்டுக்கொள்ள விபூதியை அழிச்ச எடப்பாடி… முஸ்லிம்கள் ADMK-வுக்கு ஓட்டு போட மாட்டாங்க… ஸ்ட்ராங்கா சொன்ன குருமூர்த்தி ..!!

துக்ளக் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி மற்றும் பதில்கள் வழங்கினார்.அதில் பேசிய அவர்,  ED பற்றி சொன்னீர்கள்…  சாதாரணமாக இரண்டாவது சாமானில் அரெஸ்ட் பண்ணி விடுவார்கள்.  அரசியல்வாதியாக இருந்து,  பதவியில் இருந்தால் பண்ண முடியாது.  சட்டம் அரசியல்வாதிக்கு இருக்க கூடாது. …

Read more

நடிகர் விஜய் நீந்தி கரை சேருவாரா ? இல்லை மூழ்கி போவாரா ? Wait பண்ணி பார்ப்போம்… அசால்ட் கொடுத்த ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,   ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். நீங்க கூட ஒரு பத்து பேர் சேர்ந்து கட்சி ஆரம்பிக்கலாம். அது மாறுபட்ட கருத்து அல்ல. அரசியலில் என்பது ஒரு பெருங்கடல். ஒரு சமுத்திரம். அந்தப் பெருங்கடல், …

Read more

இதெல்லாம் பாஜகவின் 5 விரல்கள்…! அவுங்க நீட்டினால், நீட்டும்…. மடக்கினால் மடங்கும்…. மத்திய எஜென்ஜியை வெளுத்த சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்லாம்… அதே மாதிரி தொடரக்கூடாது. இதெல்லாம் ஒரு நீதி.  வழக்கு, அரசியல், அமலாக்கதுறை, வருமானம் இதெல்லாம் ஒரு விளையாட்டு தானே….  இதுல என்ன நியாயம் இருக்கு ? …

Read more

ஈகோ பார்க்காதீங்க…! ராகுல் P.M ஆகட்டும்… பிரியங்கா P.M ஆகட்டும்… I.N.D.I கூட்டணிக்கு மன்சூர் அட்வைஸ்..!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  நாம் தமிழர் கட்சியில் வெளியேறியவர்களை பற்றி  நான் என்ன சொல்ல முடியும் ? அண்ணன் சீமான் அவர்கள் நல்லவர்,  நல்ல நோக்கத்திற்காக ஆரம்பிச்சிருக்காங்க….  அவரு தனியாக இருப்பேன்,  கூட்டணி வைக்க மாட்டேன் என்கிறார். அவரு…

Read more

ஒரு வாரத்தை கூட ஸ்டாலின் பேசல…! இதுலாம் கண்டிக்கத்தக்கது… DMK அரசு மீது பாய்ந்த அன்புமணி…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்,  தமிழக அரசினுடைய நீண்ட நாள் கோரிக்கை கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று..  ஆந்திராவும் தொடங்கி விட்டார்கள்,  தெலுங்கானாவில் விரைவில் அறிவிப்போம் என்று முதலமைச்சர் ரேவந்த்…

Read more

BJP பட்ஜெட் சூப்பர்…! நல்லா முற்போக்கா தெரியுது … வரவேற்ற சரத்குமார்…!! 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது பேசிய அவர், ராமர் கோவில் பத்தி அரசியல்  யார் பண்ணுறா ?  யாரு கேக்குறான்னு தெரியலையே…. கேள்வி கேட்பவர் யார் என்று தெரிந்தால் உங்களைப் பார்த்து பதில்…

Read more

எல்லாமே ஸ்டார்ட் பண்ணிட்டோம்…!  எடப்பாடி ஆர்டர் போட்டுட்டாரு… தேர்தலுக்கு  ஜெட் வேகத்தில் ரெடியான ADMK ..!!

கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான கேள்வி பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எலக்சன் ஆண்டு என்று சொல்ல முடியாது. எலக்சன் மன்த். ஒரு மாசம் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்ப அலோன்ஸ் பண்ணிடுவாங்க…. எலெக்ஷன் மாதம் என்று  சொல்லும்போது,  நாங்கள் ஏற்கனவே…

Read more

அஞ்சுவது என் பரம்பரைக்கே கிடையாது… NIA சோதனை கண்டு பயப்பட மாட்டேன்… அசால்ட் கொடுத்த சீமான்…!!

புதிதாக நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்னைக்கு என்னய்யா ரெய்டு ? என்றால் சரியாக போயிட்டு இருக்க சீமான் kept up…. GO… GO…ன்னு சொல்லுது. அவன்…

Read more

அனுமதி கேட்ட 252 பேர்…! வெறும் ”4 பேருக்கு” மட்டும் OK…  தமிழக போலீஸ் மீது கொந்தளித்த எச்.ராஜா…!!

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  ரொம்ப வினோதமானது. தமிழக போலீஸ் கோர்ட்டில் ஒரு ஸ்டாண்ட் எடுக்குறாங்க… 22ஆம் தேதி காவல்துறையில் என்ன சொல்றாங்க ? நாங்க யாருக்கும் தடை விதிக்கவே இல்லை.  எல்லா டீடைலும் அவங்களே குடுக்குறாங்க… …

Read more

நாங்கள் பாயும் புலி…! பழம் திங்காமலே கொட்டை போடுவோம்…! பதுங்க மாட்டோம்… மன்சூர் அலிகான் அதிரடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், தேசிய ஜனநாயக புலிகள் என எங்கள் கட்சியின் பெயரை வைத்திருக்கிறோம்.  நாங்கள் பாய்வதற்காகத்தான் புலிகள்..  பதுங்குவதற்கானவர்கள் அல்ல. திராவிட கட்சிகளை தாண்டி மக்களிடம் கண்டிப்பா போவோம்,  பார்க்க தானே போறீங்க…  அவங்க ரொம்ப நாள்…

Read more

NIA ரெய்டுக்கு பயம் இல்லைன்னு சீமான் சொல்லிட்டாரு…! எனக்காக யாராவது பேசுனாங்களா ? ரெய்டு குறித்து சரத்குமார் பதில்…!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை. நான் அனுப்பும் சோதனைகள் அல்ல….  மத்திய அரசு செய்கின்ற  சோதனை…   அவர்தான் சொல்லிட்டாரே எனக்கு பயம்…

Read more

பிரதமர் மோடி தான் உலக தலைவராக உருவாக்கி விட்டார்;   ஆடிட்டர் குருமூர்த்தி மாஸ் ஸ்பீச்  …!!

துக்ளக் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி மற்றும் பதில்கள் வழங்கினார்.அதில் பேசிய அவர்,  தமிழ்நாட்டில் பிஜேபி 60% தொகுதி வருமா ? என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால்,  அதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. ஆனால் பிஜேபி இந்த தேர்தலில்…

Read more

MGRயை தப்பா பேசிட்டாரு… ஆ.ராசா ஒரு ஈனப்பிறவி… கொந்தளித்த ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,   ஆணவ ராஜா  2G ஸ்பெக்ட்ரம் ஊழல் புகழ்,  ஒரு தராதரம் இல்லாத….  ஒரு மனித பிறவியே இல்லாத ஒரு ஈனப்பிறவி. அந்த ஈனப்பிறவி இமயம் போல் உயர்ந்திருக்கின்ற…. இதயம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை பற்றி, …

Read more

 பெரியாரை இந்தியா Fullஆ கொண்டு போகல… நாங்கள் பெரியாரின் சீடர்கள்…! ஆதங்கப்பட்ட மன்சூர் அலிகான் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  தமிழ் தேசிய புலிகள் டெமாக்ரடிக் டைகர்ஸ் ஆப் இந்தியா… இந்திய ஜனநாயக புலிகள்….   இப்போ பெரியார் அய்யா அவர்கள் ஆரம்பித்த அந்த இயக்கத்தால் தான் சவுத் இந்தியா இந்த அளவுக்கு விழிப்புணர்வோடு இருக்கின்றது. அதே…

Read more

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 10 பேர் மீது ஆம்பூர் நகர போலீசார் வழக்கு பதிவு.!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக மாவட்ட தலைவர் வாசு, நகர தலைவர் சீனிவாசன் உட்பட 10 பேர் மீது ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2ஆம்…

Read more

நான் ஒரு தனி ஆளு…! நான் மட்டும் தான் துணிச்சலா பேசுறேன்… எல்லாருமே பெருமையா சொல்லுறாங்க… மெர்சலாகி போன சசிகலா…!!

செய்தியாளர்களிடம் பேசிய மறைந்த முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா,  அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க. சொன்னால்  கரெக்டா செய்வாங்க. இதற்கு நிதிநிலை முடியுமா ? என்னங்கறத பார்ப்பாங்க….  ஒரு சீப் மினிஸ்டர் அப்படின்னு சொல்லிட்டு,  நீங்க  10,  20…

Read more

ஒரே ஒரு பொய்யை சொல்லி ஆட்சிக்கு வந்த DMK…! நிச்சயமாக யாராலும் அதை செய்ய முடியாது… அடித்த்துச் சொன்ன குருமூர்த்தி ..!!

துக்ளக் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி மற்றும் பதில்கள் வழங்கினார்.அதில் பேசிய அவர், கள்ளு,  சாராயம் விஷயம் இருக்கிறதே அது மனிதனுடைய குணத்தை சம்பந்தப்பட்டது.  இதற்கு எதிராக காந்தி பெரிய போராட்டமே நடத்தினார்.   அதை எல்லாம் இப்ப பண்ணுவதற்கு ஆளில்லை.…

Read more

ADMKவினரை நடு ஆத்துல விட முடியாது…!   கஷ்டம் வர தான் செய்யும்… சந்திக்க ரெடியா இருக்கேன்… சசிகலா மாஸ் ஸ்பீச்…!!

செய்தியாளர்களிடம் பேசிய மறைந்த முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, யூடியூப் சேனல் எல்லாம் நிறைய வந்துடுச்சு. நீங்க இன்னைக்கு அவங்கள நல்லா கவனிச்சீங்கன்னா…..  இன்னைக்கு உங்கள தூக்கி பேசுவாங்க,  நாளைக்கு ஒரு ரெண்டு மாசம் கழிச்சு நீங்க அதே…

Read more

கூட்டத்தை பார்த்து ஏமாந்துட்டாரு…! உதாரணமான கமல்ஹாசன்… ”அந்த சம்பவம்” சொன்ன ஆடிட்டர்…!!

துக்ளக் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி மற்றும் பதில்கள் வழங்கினார்.அதில் பேசிய அவர்,  ரஜினி அரசியலுக்கு வரணும்ன்னு  சொல்லும்பொழுது….  இதெல்லாம் பேசும் பொழுது…..  உங்களுக்குன்னு ஒரு அமைப்பு இல்லாத,  ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்து ஒரு கட்சியை நடத்த முடியும்…

Read more

10 ஆண்டு முடிச்சு போச்சு …! அனாதையா தெருவுல திரியுறான்… தம்பி அண்ணாமலை கிட்ட கேளுங்க… கோர்த்துவிட்ட சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  இஸ்லாமியர் இல்லாத….. ராமர் இல்லாத… ஏதாவது ஒரு அரசியல் இருக்கா ? ராமர் இல்லாத….  இஸ்லாமியர் எதிர்ப்பு இல்லாத அரசியல் இருக்கா ? ராமர்  கடவுள் எல்லாம் கிடையாது…  பிஜேபியின்…

Read more

நான் அதிகமா பேச மாட்டேன்…! டக்குன்னு செயலில் இறங்கிடுவேன்… அதிரடி காட்டிய சசிகலா…!!

செய்தியாளர்களிடம் பேசிய மறைந்த முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா,  தலைவர் MGR மறைந்த  சமயத்துல இவங்க 30 நாள் C.M ஆக்குறாங்க அந்த அம்மாவை…..  அந்த அம்மா மேல தப்பு இல்ல. ஆனால்  நிறைய விஷயம் அந்த அம்மாவும்…

Read more

இரண்டு ஜாதியை பிரிப்பது தான் அரசியலே….! ஜாதியை ஆக்கபூர்மாவாக பார்க்கணும்…. ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சு…!!

துக்ளக் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி மற்றும் பதில்கள் வழங்கினார்.அதில் பேசிய அவர், ஜாதிவாரி கணக்கெடுப்பு இது கட்டுரை மட்டும் இல்லை. 1992ல் இருந்து…  நாடு முழுவதும் 11 ஆண்டுகள் நான் வந்து பயணம் செய்து,  எந்தெந்த இடத்தில்  தொழில்…

Read more

ADMK போற பாதை சரியில்லை…! MGR, அம்மா காலம் மாதிரி மாற்றுவேன்… உறுதியா சொன்ன சசிகலா…!!

செய்தியாளர்களிடம் பேசிய மறைந்த முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தமிழக மக்கள் மீது MGR-க்கு அவ்வளவு பிரியம். அதனால அந்த இயக்கம் இன்னைக்கு சொல்ல கூடிய முறையில் இல்லை. அந்த நிலையை மாற்ற வேண்டும். தலைவர் காலத்திலும் சரி….…

Read more

I.N.D.I.A கூட்டணி வெற்றி பெறாது…! பிஜேவுக்கு நிறைய குழப்பம் கொடுக்கும்… ஆடிட்டர் குருமூர்த்தி நம்பிக்கை…!!

துக்ளக் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி மற்றும் பதில்கள் வழங்கினார்.அதில் பேசிய அவர், ஒரு ஆண்டு விழாவை நடத்தி முடிவதற்கே  கஷ்டப்படுகின்றோம். துக்ளக்ல  எல்லாம் 60 , 70  வயசு. யங்ஸ்டர் வயது 62. அதனால் எங்க கஷ்டம் உங்களுக்கு…

Read more

அண்ணாமலை C.M ஆவார்…! பிஜேபி ரெடியா இருக்கணும்… எதார்த்தமாக பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி …!!

துக்ளக் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி மற்றும் பதில்கள் வழங்கினார்.அதில் பேசிய அவர், 2024இல் பாஜக தமிழ்நாட்டில் ஒரு ஈர்ப்பை காண்பிக்கிறதோ,  அதற்கு தகுந்தபடி 2026இல் பாஜக அண்ணாமலையை ப்ராஜெக்ட் பண்ணும். ஒரு ஆளை ப்ராஜெக்ட் பண்ணுவது என்று சொன்னால், …

Read more

நல்லா புரிஞ்சிக்கோங்க..!  நீயும், நானும் உயிர் இல்லை… ஒரு ஓட்டு தான்… DMK, பாஜகவை வெளுத்த சீமான்…!!

புதிதாக நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அன்பிற்கினிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம். நாம் தமிழர் கட்சி அதுல நாமெல்லாம் இணைகின்றோம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கக்…

Read more

பதைபதைப்பில் DMK கூட்டணி…! மதுரை மீது விழுந்த பார்வை… அப்படி என்ன நடந்துச்சு..?

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய செயற்குழு உறுப்பினர் KKSM தெகலான் பார்கவி, கடல் அலைகளா அல்லது மனித தலைகளா என்று எல்லோரும் ஆச்சரியப்படுகின்ற விதத்தில் கூடல் மாநகரில் லட்சக்கணக்கில் திரண்டு இருக்கின்ற எஸ்டிபிஐ  கட்சியினுடைய இந்த மதச்சார்பின்மையை…

Read more

அதிரடி அரசியல்… தடாலடி பதவிகள்…. தேசிய அரசியல்வாதியாகிய மன்சூர் அலிகான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், இந்திய ஜனநாயக புலிகள் இயக்கத்தின் சார்பாக தேசிய அளவில் தமிழகத்தில்  ஆரம்பிக்கிற இந்த இயக்கத்திற்கு ஆதரவாக வந்திருக்கும் தாலிகையாளர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்…  இது தமிழ் தேசிய புலிகள் என ஆரம்பிக்கப்பட்டது. கால அவகாசங்கள்,…

Read more

எல்லாத்துக்குமே நான் தான் பொறுப்பு…! NIA- என்னை விசாரிக்கட்டும்… வாண்டடாக போகும் சீமான்…!!

NIA சோதனையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக நீதிமன்றத்தை அணுகி உள்ளீர்கள். அது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேவையில்லாம என்ன பண்ணுவாங்கன்னா… நியாயமா தெளிவு பெற வேண்டும்,  ஐயம் இருக்குது என்றால்….…

Read more

”கப்பு தான் முக்கியம்” 10 தொகுதிகளுக்கு குறி…!  நச்சின்னு காய் நகர்த்தும் மன்சூர் அலிகான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  2024இல் நாங்கள் மிகப்பெரிய இயக்கமாக இது. ஜனநாயக புலிகள் டெமாக்ரடிக் டைகர்ஸ் ஆப் இந்தியா பல தொகுதிகளில் வேட்பாளர்களை  நிறுத்தி,  இணைய விரும்பும் கூட்டணியை சிறப்பாக அமைத்து,  நாங்கள் போட்டியிடுவோம்.  ஆதரவு தெரிவிக்கிறது எல்லாம்…

Read more

SDPI கட்சின்னா…! சும்மா நினைசீங்களா ? பாஜகவே பயப்படும் தெரியுமா ? தெறிக்கவிட்ட மதுரை மாநாடு…!!

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய செயற்குழு உறுப்பினர் KKSM தெகலான் பார்கவி, இன்றைக்கு தமிழகத்தை ஆளுகின்ற கட்சிகளும், கூட்டணி கட்சிகளும் பதைபதைப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய மாநாட்டில் எடப்பாடி அவர்கள் பங்கேற்பாரா ? பங்கேற்க மாட்டாரா ?…

Read more

முஸ்லீம் கண்டுக்காம போறாங்க…! கிறிஸ்டின் மட்டும் உள்ளே வாறாங்க…! இதெல்லாம் சரியில்லை… புது குண்டை போட்ட அர்ஜுன் சம்பத்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், பொங்கல் பண்டிகை கடந்த சில வருடங்களாக வேண்டுமென்றே திட்டமிட்டு , உள்நோக்கத்தோடுஇந்த பண்டிகையை ஒரு கிறிஸ்துவ பண்டிகையாக மாற்றுவதற்கு முயற்சிகள் நடைபெற்றுகொண்டிருக்கின்றது. இஸ்லாமியர்கள் இந்த விசயத்துல தலையிடுவதில்லை… அவுங்க பொங்கல்…

Read more

ஹிந்து, ஹிந்துன்னு சொல்லி…. பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மக்களை ஏமாற்றி பிழைக்குது.. விளாசிய SDPI கட்சி…!!

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய செயற்குழு உறுப்பினர் KKSM தெகலான் பார்கவி, இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர்கள் பதைபதைப்போடு இருக்கிறார்கள். மதச்சார்பின்மையை பற்றி பேசுவதற்கு எஸ்டிபிஐ கட்சிக்கு என்ன தகுதி இருக்கிறது.. நாங்கள்  சொல்லுவோம். எஸ்டிபிஐ…

Read more

1st ஆளாக ஏன் இஸ்லாமியரை கூப்பிடுறீங்க ? அவுங்களுக்கு ரம்ஜான் இருக்கு… DMK அரசை தாக்கிய அர்ஜுன் சம்பத்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், கருணாநிதி சிலையை வைப்பதற்கு நிதி நிறைய இருக்கிறது. கருணாநிதி பெயரில் ஒரு பெரிய ஸ்டேடியத்தை கட்டி,  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கும்,  கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம் ? எதைப் பார்த்தாலும் கருணாநிதி பெயர்…

Read more

BJP-க்கு NO சொல்லுங்க பார்ப்போம்…! DMKவுக்கு தில்லு, தைரியம், திராணி இருக்கா ? சீண்டி பார்த்த SDPI…!!

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய செயற்குழு உறுப்பினர் KKSM தெகலான் பார்கவி,  அருமை பெருமக்களே.. கட்சி துவங்கிய 15 ஆண்டு கால கட்டங்களில்,  முஸ்லிம்களுக்காக எஸ்டிபிஐ கட்சி போராடியதை விட, இந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட விவசாயிகளுக்காக, ஒடுக்கப்பட்ட…

Read more

சமத்துவமே இல்லை போல…! சமத்துவ பொங்கல், திராவிட பொங்கலுன்னு சொல்லுறாங்க… DMKவை பந்தாடிய அர்ஜுன் சம்பத்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், பொங்கல் பண்டிகை கடந்த சில வருடங்களாக வேண்டுமென்றே திட்டமிட்டு , உள்நோக்கத்தோடுஇந்த பண்டிகையை ஒரு கிறிஸ்துவ பண்டிகையாக மாற்றுவதற்கு முயற்சிகள் நடைபெற்றுகொண்டிருக்கின்றது. இஸ்லாமியர்கள் இந்த விசயத்துல தலையிடுவதில்லை… அவுங்க பொங்கல்…

Read more

எலெக்ஷனுக்கா எடப்பாடியை கூப்பிடல…! ADMKவை BJP அழிச்சிடும்…. கூட்டணி வேண்டாம்… அப்பவே வாரிங் செஞ்ச SDPI..!!

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய செயற்குழு உறுப்பினர் KKSM தெகலான் பார்கவி,   இன்றைக்கு வருகிற தேர்தலுக்காக எடப்பாடி அவர்களை மேடையில் வைத்து எஸ்டிபிஐ கட்சி இன்றைக்கு அழகு பார்க்கவில்லை. அதிமுகவினுடைய அந்த வளர்ச்சியில் தொடர்ச்சியான அக்கறை கொண்ட…

Read more

பிஜேபி முயற்சி வீணாகிடும்…! ADMK இனி எப்போதும் சேராது…. ரொம்ப ஸ்ட்ராங்கா சொன்ன ஜெயக்குமார்..!!

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசனிடம் தமிழகத்தில் அதிமுகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சியை எடுக்கும்படி பல விஷயங்களை பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதனடிப்படையிலேயே ஜி.கே வாசன்…

Read more

நெருங்கும் பாஜக…. பிடிகொடுகாத அதிமுக… இடையில் சிக்கிய GK வாசன்…!!

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசனிடம் தமிழகத்தில் அதிமுகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சியை எடுக்கும்படி பல விஷயங்களை பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதனடிப்படையிலேயே ஜி.கே வாசன்…

Read more

BJP கூட்டணிக்கு வாங்க…! தூதுவிட்ட ஜே.பி நட்டா…. எடப்பாடியிடம் சொன்ன GK. வாசன்…!!

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் சந்திப்பு நேற்று முன்தினம் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றதாக ஜி கே வாசன் தரப்பு உறுதி அளித்து இருக்கிறது. இன்றைய தினம் செய்தியாளர்களை சந்திக்கும் போது…

Read more

BREAKING: அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முனைப்பு… சற்றுமுன் செம ட்விஸ்ட்…!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களை மட்டும் இருக்கக்கூடிய சூழலில் ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணிகளை தற்போது இறுதி செய்தி வருகிறது.   தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கக்கூடிய நிலையில்,  தமிழகத்தை பொறுத்தமட்டில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும்…

Read more

ஒன்றாக நிற்போம்…! வரும் காலம் எடப்பாடி காலம்… ADMKவுக்கு அழைப்பு விடுத்த SDPI…!!

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய செயற்குழு உறுப்பினர் KKSM தெகலான் பார்கவி,    அதிமுக பாரதிய ஜனதாவோடு கூட்டணி வைக்கக்கூடாது.. அதிமுகவை அவர்கள் அழித்துவிடுவார்கள். தமிழகத்தை பொறுத்தவரைக்கும், தமிழகத்தினுடைய மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் இங்கே அதிமுக…

Read more

அறிஞர் அண்ணா தனக்குப் பின் தனது வாரிசுகள் வர விரும்பாதவர்…. போற்றி வணங்குகிறேன் – அண்ணாமலை.!!

அறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், தமிழகம் கண்ட எளிமையான தலைவர்களில் ஒருவர், மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது, தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம்…

Read more

13 ஆண்டுகளாக 1,095 உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருப்பது வருத்தமளிக்கிறது : அண்ணாமலை வேண்டுகோள்.!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு, காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு, தேர்வு மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,095 உதவி ஆய்வாளர்கள், கடந்த 13 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருக்கின்றனர்…

Read more

Other Story