“பாஜக போட்டியிட்டால் கவலையில்லை”… முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம்…. முடிவோடு களமிறங்கிய எடப்பாடி டீம்…!!!!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளேன். அதிமுகவில் இலை சின்னம் முடக்கப்படும் என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள். ஒருபோதும் சின்னம் முடக்கப்படாது என்றார்.…
Read more