“பாஜகவுக்கும் பாகிஸ்தானுக்கும் கல்யாணம் முடிஞ்சிட்டு”… கட்டிப்புடிச்சு பிரியாணி கூட சாப்பிட்டீங்களே… மறந்துட்டீங்களா பிரதமரே… கார்கே கேள்வி..!!

ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் முதல் கட்ட தேர்தல் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில் இன்னும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் மற்றும் என்சிபி கூட்டணியை பாஜக பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி கடுமையாக விமர்சித்து வருகிறது.…

Read more

ராகுல் காந்தி மிகவும் ஆபத்தானவர்… இந்தியாவை அழிப்பது தான் அவர் நோக்கம்…. பாஜக எம்.பி கங்கனா‌ ரணாவத் பர பர..!!

அமெரிக்காவின் செயல்பட்டு வரும் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனமானது கடந்த வருடம் அதானி குழுமம் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில் அந்த நிறுவனத்தின் பங்குகள் பெரிய அளவில் சரிவை சந்தித்தது. இதைத்தொடர்ந்து தற்போது அதானி குழுமம் முறைகேடுகளுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும்…

Read more

நான் ரெடி… அந்தக் கொலை வழக்கு பற்றி பேசுவோமா…? செல்வப் பெருந்தகைக்கு சவால் விட்ட அண்ணாமலை… வெடிக்கும் மோதல்…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகைக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு என்பது நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை செல்வப் பெருந்தகை மீது பல்வேறு குற்றசாட்டுகளை…

Read more

ஜெயலலிதா போட்ட உத்தரவு… குண்டர் சட்டத்தில் ஆக்ஷன்… காலை உடைத்த செல்வப்பெருந்தகை…. அண்ணாமலை பரபர…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை மீது பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து இன்றும் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை செல்வப் பெருந்தகை மீது பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,…

Read more

நான் ரவுடியா…? அண்ணாமலை உடனே மன்னிப்பு கேட்கணும்… பொங்கிய செல்வப்பெருந்தகை… கடும் விளாசல்…!!!

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் பிளாக்மெயில் செய்து வருவதோடு மிகவும் கீழ்த்தரமான அரசியல் செய்து வருகிறார். என்னை…

Read more

இந்துக்கள் வன்முறையாளர்களா…? ராகுல் காந்தி உடனே மன்னிப்பு கேட்கணும்… பொங்கிய அண்ணாமலை… நடந்தது என்ன…?

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற போது ராகுல் காந்தி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததோடு, பாஜகவினர் வன்முறையாளர்கள் என்றும் அவர்கள் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதிகள் கிடையாது என்றும் கூறினார். அதோடு இந்து மதம் என்பது…

Read more

சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக சபாநாயகர் தேர்தல்… காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி…!!!

பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளால் இணைந்து தேர்வு செய்யப்படுவார். ஆனால் இந்த முறை பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே  சபாநாயகரை தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக தற்போது சுதந்திரத்திற்கு பின் முதல்முறையாக சபாநாயகர்…

Read more

8 தொகுதிகளில் நேரடியாக மோதும் பாஜக – காங்கிரஸ்… எந்தெந்த தொகுதிகள் தெரியுமா..??

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள்…

Read more

Other Story