“தமிழ்நாட்டுக்கு குண்டு வைப்போம்”…. பகிரங்கமாக மிரட்டல் விடுத்த பாஜக கர்னல் பாண்டியன்…. பாய்ந்தது வழக்கு…!!!!
கிருஷ்ணகிரியை சேர்ந்த ராணுவ வீரர் பிரபு என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக பாஜக குற்றம் சாட்டியது. அதன் பிறகு தமிழக அரசுக்கு எதிராக முன்னாள் ராணுவ வீரர்களை போராட்டம் நடத்த பாஜக அழைப்பு விடுத்திருந்த…
Read more