“அந்த மூணு பேரை உடனே தூக்குங்க” அப்போ தான் பாகிஸ்தான் அணி உருப்படும்… பாக்., புரொபசர் முகமது ஹபீஸ் அதிரடி..!!.!!

சாம்பியன்ஸ் டிராபி முதல் லீக் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் அணியானது 49.3 ஓவர்களில் 241 ரன்கள் தான் அடிக்க முடிந்தது. 43வது ஓவரிலேயே இலக்கை…

Read more

“இது முட்டாள்தனம்” எல்லாம் அவங்களை சொல்லணும் … பாகிஸ்தானை பகிரங்கமாக விமர்சித்த அக்தர்…!!

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷொயப் அக்தர், சாம்பியன்ஸ் டிரோஃபியில் இரண்டு தொடர் தோல்விகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து “முட்டாள்தனமான அணி என்று சாடியுள்ளார். முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான்,  நேற்று துபாயில் நடந்த போட்டியில்…

Read more

IND vs PAK: இந்த முறை நான் முன்கூட்டியே சொல்கிறேன்…. இந்தியா ஜெயிக்க வாய்ப்பே கிடையாது…. கணித்த ஐஐடி பாபா…!!!

ஐபிஎல் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் போட்டியில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான போட்டி இன்று துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று  ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து…

Read more

IND VS PAK: வாழ்வா? சாவா? போட்டி…. இன்று பரம எதிரிகளின் அசுர ஆட்டம்…. வெல்லப்போவது யார்..??

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியிருந்தது . இதனையடுத்து இன்று இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் துபாயில்…

Read more

பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி?… வெற்றியின் ரகசியத்தை கூறிய நியூசிலாந்து கேப்டன்…!!!

9வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. இதில் இந்திய அணிக்கு உரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற உள்ள நிலையில் மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில் நேற்று கராச்சியில் அரங்கேறிய தொடக்க ஆட்டத்தில்…

Read more

அம்மாடியோ..! இம்புட்டு அழகா…? தேவதைகளாக ஜொலிக்கும் பழங்குடியின பெண்கள்.. அதுவும் நம்ம பக்கத்து நாட்டில்… வியக்க வைக்கும் சலுகைகள்..!!

உலகில் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் வியப்பூட்டும் பழக்கவழக்கங்கள் இருந்து வருகின்றன. பல வழக்கங்கள் நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. ஆனால், உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு முக்கியமான விஷயம், ஒரு நாட்டில் உள்ள பெண்களின் அழகு பற்றியது. இந்த…

Read more

“பரம எதிரிகளின் ஆட்டம்” இந்தியாவுக்கு எதிரா அப்படி விளையாடினாலே ஜெயிச்சிடலாம்… பாகிஸ்தானுக்கு முன்னாள் வீரரின் அட்வைஸ்..!!

வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியானது பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததன்…

Read more

உங்க கேள்வில மரியாதையே இல்ல…. இதை பொறுத்துக்க முடியாது…. கோபப்பட்ட பாகிஸ்தான் கேப்டன்….!!

பாகிஸ்தானில் வைத்து வெஸ்ட் இண்டீஸ்க்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இதை அடுத்து தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் ஷான் மசூத்திடம்…

Read more

35 வருடங்களுக்குப் பிறகு…. பாகிஸ்தான் மண்ணில் வெற்றி…. கொண்டாட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்….!!

வெஸ்ட் இண்டீஸ் பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமானது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 154 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்களும் எடுத்தன. அடுத்ததாக 9 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்..! பாகிஸ்தான் பெயர் இந்திய ‌ அணி ஜெர்சியில் இடம்பெறும்.. பிசிசிஐ அறிவிப்பு.!

ஐசிசி சாம்பியன்ஸ் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளது. இது பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் தொடங்குகிறது. பாதுகாப்பு காரணத்தினால் இந்தியா அணி பாகிஸ்தானுக்கு…

Read more

பாக். முன்னாள் பிரதமருக்கு 14 ஆண்டுகள் சிறை… அவருடைய மனைவிக்கு 7 வருடம் சிறை… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கடந்த 1996ம் ஆண்டு பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப்(பிடிஐ) என்ற கட்சியை  தொடங்கினார். அதன் பிறகு கடந்த 2018ம் ஆண்டு முதல் முறையாக அவர் ஆட்சியை பிடித்தார். தற்போது அவர் மீது பல்வேறு ஊழல்…

Read more

பேருந்தில் மோதிய லாரி…. 12 பேர் பலி…. போலீஸ் விசாரணை….!!

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த பேருந்தின் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில்…

Read more

ஆப்கான் மீது பாகிஸ்தான் தாக்குதல்…. 8 பேர் உயிரிழப்பு….!!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் இடையே கடந்த சில தினங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். அதற்கு பதில் தாக்குதலாக தலிபான்கள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினர்.…

Read more

அளவுக்கு மிஞ்சிய வேகம்…. பாக்-ல் பேருந்து விபத்து…. 10 பேர் பலி….!!

பாகிஸ்தான் நாட்டின் மியான்வாலியில் இருந்து ராவல்பிண்டி பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சுமார் 30 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் அந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த…

Read more

பதிலடி கொடுத்த ஆப்கானிஸ்தான்…. 19 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு….!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் என 46 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து பதில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்து இருந்தது.…

Read more

பாகிஸ்தான் பொழிந்த குண்டு மழை…. 15 பேர் பலி…. ஆப்கானில் பதட்டம்….!!

நேற்று நள்ளிரவு பாகிஸ்தான் ஜெட் விமானம் மூலமாக ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் பக்திகா மாகாணத்தில் குண்டு மழை பொழிந்துள்ளது. இந்த தொடர் தாக்குதலால் ஏழு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உட்பட…

Read more

பாக்-ல் பயங்கரவாதிகள் தாக்குதல்…. 16 ராணுவ வீரர்கள் பலி….!!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா பகுதியில் பாதுகாப்பு படையினர் அமைத்திருந்த சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் 8 ராணுவ வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு…

Read more

சொட்டு மருந்து கொடுக்கப் போனது தப்பா….? பயங்கரவாதிகள் அட்டூழியம்…. 3 போலீசார் பலி….!!

உலக அளவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தான் அதிக அளவு போலியோ நோய்கள் பரவி வருகிறது. இதனை தடுக்க அவ்வப்போது சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. ஆனால் மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பாக செல்லும் போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து அவ்வப்போது பயங்கரவாதிகள்…

Read more

பாகிஸ்தானில் கொடுமை…. சிறுபான்மையினரை கட்டிப்போட்டு…. வைரலான காணொளி….!!

பாகிஸ்தானில் இருந்து வெளியான காணொளி ஒன்று பார்ப்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த காணொளியில் சிறுபான்மையினரான இந்து ஒருவரை பெரும்பான்மையினர் குழுவை சேர்ந்த ஒருவர் கட்டிப்போட்டு கொடுமை செய்கிறார். அவர்கள் குழுவை சேர்ந்த ஒருவரை காவல் துறையினர் கைது செய்து வைத்ததால்…

Read more

“சாம்பியன்ஸ் டிராபி”… காஷ்மீரை வைத்து கேம் ஆடும் பாகிஸ்தான்… தடை விதித்த ஐசிசி… இந்தியாவை சீண்டிப் பார்ப்பதா…? ஜெய்ஷா கடும் கண்டனம்…!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் விளையாட்டில் அரசியலை புகுத்துவதாக தற்போது ஐசிசி தலைவராக பொறுப்பேற்க இருக்கும் ஜெய்ஷா கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதாவது சாம்பியன் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ள…

Read more

மர்ம நபர்களின் திடீர் தாக்குதல்…. 5 தொழிலாளர்கள் பலி…. பதட்டமான சூழலில் பலுசிஸ்தான்….!!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் பஞ்ச்கூர் மாவட்டத்தில் உள்ள அணை பகுதியில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய சிலர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த…

Read more

எங்க நாட்டுக்கு வாங்க… இந்திய கிரிக்கெட் அணியை அன்போடு அழைக்கும் பாகிஸ்தான்… பிசிசிஐக்கு கடிதம்…?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற உள்ளது. முன்னதாக பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதில் இந்தியா மோதும் போட்டிகள் மற்றும் இலங்கை, துபாயில் நடைபெற்றது. இந்நிலையில் அடுத்த வருடம்…

Read more

பாகிஸ்தான் சிந்தாபாத்தா…..? இந்திய தேசிய கொடி முன் 21 முறை…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர் ஃபைசல் கான். இவர் பாகிஸ்தான் சிந்தாபாத் ஹிந்துஸ்தான் முர்தாபாத் என முழக்கமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று அவர் மீதான விசாரணையில் மத்திய பிரதேஷ் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.…

Read more

“தீவிரவாதம் முடிவுக்கு வந்தால் பேச்சுவார்த்தை”… பாகிஸ்தான் மாநாட்டில் ஜெய்சங்கர் காரசார உரை…!!!

பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இந்த வருடம் ஷங்காய் மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இந்த மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.…

Read more

பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு… இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு விருந்து வைத்த பாக். பிரதமர்…!!

பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் அருகே உள்ள ராவல்பிண்டி விமான நிலையத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சென்றுள்ளார். “ஷங்காய்” மாநாடு இந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதற்கு ஒரு நாட்டின் பிரதமர் பங்கேற்பார். இதனால் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர…

Read more

“சப்பாத்தியில் விஷம்”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி… காதல் ஜோடி அதிரடி கைது… நடு நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்..!!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் சப்பாத்தி சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த மரணங்கள் உணவில் விஷம் கலந்ததின் விளைவாக நிகழ்ந்தது. பிரேத பரிசோதனை மூலம், அவர்கள் சாப்பிட்ட சப்பாத்தியில் விஷம் கலந்திருப்பது…

Read more

காதலுக்கு எதிர்ப்பு… ஆத்திரத்தில் தாய், தந்தை உட்பட 13 பேரை தீர்த்துக்கட்டிய இளம் பெண்… பாகிஸ்தானை உலுக்கிய சம்பவம்…!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தில் கைபத்கான் புரோகி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஒரு குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி அனைவருக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஒரே…

Read more

“இந்திய அணி சாதனை” 42- 42… பாகிஸ்தான் அணியின் சாதனை சமன்..!!

இந்திய அணி, வங்கதேச அணியை ஆல்அவுட் செய்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் முக்கிய சாதனை ஒன்றை சமன் செய்துள்ளது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் அணியின் சாதனையை சமம் செய்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் இரண்டுமே 42 முறை…

Read more

“2 பேரை கார் ஏற்றிக் கொன்ற‌ தொழிலதிபரின் மனைவி”… மனசாட்சியே இல்லாமல் சிரித்த கொடூரம்…. ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு…!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ வெளியாகிய பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவி ஒருவர் SUV காரினை ஓட்டி வந்தார்.…

Read more

“கார்கில் போர்”… இந்தியாவுக்குள் ஊடுருவியது அம்பலம்… 25 வருஷங்களுக்கு பிறகு உண்மையை ஒப்புக்கொண்ட பாக்.ராணுவம்…!!

இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு சம்பவம் கார்கில் போர். கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் ஏராளமான ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். கடந்த 1991 ஆம் ஆண்டு லடாக் பகுதியில் உள்ள கார்கிலில் பாகிஸ்தான்…

Read more

பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட ட்ரீம் பஜார்… “அதிரடி ஆஃபர்களால் அரங்கேறிய அதிர்ச்சி”…‌ செய்வதறியாது திணறிய ஊழியர்கள்….!!

பாகிஸ்தான், கராச்சியின் குலிஸ்தான்-இ-ஜோஹரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரீம் பஜார் மாலின் திறப்பு, புதிதாக தொடங்கப்பட்ட ஆடை மற்றும் வீட்டுப் பொருட்கள் கடையை கொள்ளையடித்த ஒரு பெரிய கூட்டம் தடியடி நடத்தியதால் விரைவில் குழப்பத்தில் இறங்கியது. சமூக ஊடகங்களில் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட இந்த…

Read more

பிரதமர் மோடியை திடீரென அழைத்த பாகிஸ்தான்… ஏன் தெரியுமா…? காரணம் இதுதான்…!!

அக்டோபர் மாதத்தில் நடைபெறும் SCO எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அந்த கூட்டத்தை பிரதமர் புறக்கணிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன்…

Read more

இரக்கமே இல்லாத காட்டுமிராண்டி கூட்டங்கள்…. பெண்ணென பாராமல் செய்த செயல்… அதிர்ச்சி வீடியோ…!!

பாகிஸ்தானில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பெண் ஒருவரை சில நபர்கள் சூழ்ந்து கொண்டு துன்புறுத்திய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் சில நபர்களால் சூழப்பட்டு இருப்பதையும் அவர்களிடமிருந்து அவர் மீள்வதற்காக…

Read more

நினைச்சாலே பதறுது…! சாலையில் கட்டப்பட்டு கிடந்த இளம் பெண்… விசாரணையில் பகீர்…. சுதந்திர தினத்தில் அரங்கேறிய கொடூரம்…

பாகிஸ்தான் நாட்டில் நேற்று முன்தினம் அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் இளம் பெண் ஒருவர் சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.…

Read more

தீவிரவாதியை சந்தித்து பேசிய பாக். தங்க மகன் அர்ஷத் நதீம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அர்ஷத் நதீம் சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். அந்த போட்டியில் பாகிஸ்தான் சார்பில் பதக்கம் என்ற ஒரே ஒரு வீரர் இவர்தான். இதனால் பாகிஸ்தானில் அவருக்கு பிரம்மாண்ட…

Read more

“ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்”…. கல்விக்காக நாட்டிடம் கோரிக்கை விடுத்த தங்க மகன்…. நீங்க ரொம்ப கிரேட் தான்…!!!

பாரிஸ்  ஒலிம்பிக் போட்டியில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அர்ஷத் நதீம் ஈட்டி எறிதல் போட்டியியல் தங்கப்பதக்கம் வென்றார். அந்நாட்டு தரப்பில் தங்கம் வென்ற ஒரே ஒரு வீரர் அர்ஷத் நதீம் தான். இதனால் அவருக்கு அந்நாட்டு அரசு நாட்டின் உயரிய இரண்டாவது…

Read more

“நீ ஒரு பாகிஸ்தானி”… உடனே காரை விட்டு இறங்கு… நள்ளிரவில் பெண் பயணியை நடுரோட்டில் இறக்கிவிட்ட ஊபர் ஓட்டுநர்…‌ அதிர்ச்சி வீடியோ..!!

டெல்லியில் நேற்று இரவு நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஊபர் டாக்ஸியில் ஒரு பெண் தன்னுடைய ஆண் நண்பருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 12:30 மணி. அவர்கள்…

Read more

“அன்றாட செலவுக்கு கூட பணமில்லை”… மொத்த நாட்டில் 74% பேர் ஏழ்மையில்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டின் மக்கள் தொகை தோராயமாக 24 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த நாட்டில் ஏராளமான மக்கள் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதாக தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி…

Read more

“தாய் பாசம்”…. “அவங்க 2 பேரும் என்னோட மகன் தான்”… யோசிக்காமல் சொன்ன இந்தியா-பாக் தாய்மார்கள்…. வீடியோ வைரல்…!!!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் பாகிஸ்தான் வீரர் ‌அர்ஷத் நதீம் தங்கப்பதக்கம் வென்றார். இதே போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றார். இது தொடர்பாக நீரஜ் சோப்ராவின் தாய் ஊடகத்திற்கு பேட்டி கொடுத்தார். அவர்…

Read more

பாக்‌. வாலிபர் மீது மலர்ந்த காதல்…. ஆன்லைனில் திருமணம்… பார்க்க முடியாமல் தவித்த இந்திய பெண்… கடைசியில் பார்த்த பலே வேலை…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நக்மா நூர் மஃஸூத் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாபர் பஷீர் என்பவருடன் facebook மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பழகி வந்த நிலையில்…

Read more

விராட் கோலி ஒருமுறை மட்டும் பாகிஸ்தான் வந்தால் போதும்… இந்தியாவை நிச்சயம் மறந்துவிடுவார்… சாகித் அப்ரிடி…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறும்…

Read more

பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை…. உயிரோடு புதைத்த தந்தை…. அதிரவைக்கும் பின்னணி..!!

தந்தை ஒருவர் பிறந்து பதினைந்து நாட்களை ஆன பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.  பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசிப்பவர் தயாப். இவர் பிறந்து 15 நாட்களே ஆன தன்னுடைய பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்துள்ளார். இது குறித்து…

Read more

1 லிட்டர் பால் விலை ரூ.370-ஐ எட்டியது….. பாகிஸ்தான் மக்களுக்கு ஷாக் கொடுத்த அரசு…!!

பாகிஸ்தானில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விலைகள் ஏற்கனவே கணிசமாக உயர்ந்துள்ள நிலையில்  அம்மக்கள் மீது அந்நாட்டு அரசாங்கம் மற்றொரு சுமையை ஏற்றியுள்ளது. அதாவது பேக்கேஜ் செய்யப்பட்ட பால் மீதான 18% வரியை 25% ஆக உயர்த்தியுள்ளது. அதிக உயர் வெப்பநிலை…

Read more

ஜூலை 13 முதல் 18 வரை… வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் பயன்படுத்த தடை…. திடீர் அறிவிப்பு….!!!

சமூக ஊடகங்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. அதன்படி பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் இன் அமைச்சரவை குழு , ஜூலை 13ஆம் தேதி முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு 6 நாட்களுக்கு யூடியூப்,…

Read more

கடும் வெப்ப அலை… வாட்டி வதைக்கும் வெயிலால் 6 நாட்களில் 568 பேர் பலி…‌ பீதியில் பொதுமக்கள்…!!!

பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இந்த வெப்ப அலையினால் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக சிந்து மாகாணத்தில் 50 டிகிரி செல்சியஸை தாண்டி…

Read more

“கோடிக்கணக்கில் சொத்து” பாகிஸ்தானை மிரள வைக்கும் பணக்கார பிச்சைக்காரர்….. யார் இவர்…??

பாகிஸ்தான் நாட்டில் தற்போது பொருளாதார ரீதியாக பல சிக்கல்கள் எதிர் கொள்ளப்பட்டு வருகிறது . அந்த நாட்டில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இருப்பினும் இவ்வளவு பணம்…

Read more

5 லட்சத்துக்கு ஆசைப்பட்டு… 12 வயது மகளை 72 வயது முதியவருக்கு…. தந்தை செய்த கொடூர செயல் ….!!!!

பாகிஸ்தான் நாட்டில் குழந்தை திருமணங்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் உள்ளது. இருந்தாலும் முதியவர்களுக்கு சிறுமிகளை திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதன்படி 12 வயது சிறுமியின் தந்தை ஆலம் சையது என்ற நபர், 72 வயது முதியவர்…

Read more

“நட்பாக தான் இருப்போம்”…. ஆனாலும் மோடிக்கு வாழ்த்து சொல்ல மாட்டோம்… ஏன் தெரியுமா…? பாகிஸ்தான் அரசு புது விளக்கம்…!!!

இந்திய நாட்டின் பிரதமராக 3-வது முறை நரேந்திர மோடி இன்று பதவியேற்கும் நிலையில் உலக தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை பாகிஸ்தான் மட்டும் அவருக்கு வாழ்த்து கூறவில்லை. இந்நிலையில் பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடிக்கு வாழ்த்து…

Read more

“கப்பு முக்கியம் இல்ல பிகிலு”… இந்தியாவை வீழ்த்தினாலே போதும்…. பாக். அணிக்கு முகமது ரிஸ்வான் அட்வைஸ்…!!!

ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்ற கொண்டிருக்கும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நடைபெறுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20…

Read more

நிலக்கரி சுரங்கத்தில் திடீர் விஷவாயு தாக்குதல்… அடுத்தடுத்து மயங்கி விழுந்து 11 பேர் பரிதாப பலி…!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா என்ற நகர் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்படுகிறது. இந்த சுரங்கத்தில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு கசிந்தது. அதாவது சுமார் 1500…

Read more

Other Story