பாகிஸ்தான் ராணுவ தளபதி அமெரிக்க பயணம்… இந்தியா, சீனா கனிம ஒப்பந்தங்கள் குறித்த ஆலோசனை…!!!

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், ஜூன் 12ஆம் தேதி அதாவது இன்று அமெரிக்கா செல்ல உள்ளதாக பாகிஸ்தான் தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ தினமான ஜூன் 14 ஆம் தேதி நடைபெறும் விழாவில் பங்கேற்க அவர் அழைக்கப்பட்டுள்ளார்.…

Read more

“கடனில் மூழ்கும் பாகிஸ்தான்”… நாங்கள் எந்த நாட்டுக்கு போனாலும் பணம் கேட்போம் என நினைக்கின்றனர்… ஷெபாஷ் ஷெரீப்…!!

பாகிஸ்தான் தற்போதைய நிலையில் கடனில் சிக்கித் தவித்து வருகிறது. அந்த நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, வரலாற்றிலேயே காணாத அளவுக்கு மொத்த தேசியக் கடன் ரூ.76,00,700 கோடி பாகிஸ்தான் ரூபாயை எட்டியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இந்தக் கடன் இரட்டிப்பு அளவில்…

Read more

“முதலில் ரூ‌.8670 கோடி, இப்ப 800 மில்லியன் டாலர்”… சர்வதேச நாணய நிதியத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு கடன் வழங்கிய ஆசிய வங்கி… இந்தியா எதிர்ப்பு..?

பாகிஸ்தானின் நிதி நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) ரூ.800 மில்லியன் (அமெரிக்க டாலர்) மதிப்பிலான நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது “Improved Resource Mobilization and Utilization Reform Program – Subprogram 2” என்ற…

Read more

சொகுசு காரில் வந்து சாக்கடை மூடியை திருடிய நபர்கள்… இதுதான் பாகிஸ்தான் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை… வைரலாகும் வீடியோ…!!!

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில், பொதுமக்கள் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் சாக்கடை மூடியை சொகுசு காரில் வந்த இருவர் திருடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கராச்சி மாநகர மேயர் முர்தாசா வஹாப் சித்திக் தனது சமூக வலைதளமான…

Read more

“கண்காட்சிக்கு வைக்கப்பட்ட போர் ஆயுதங்களை வைத்துதான் இந்தியாவை பாகிஸ்தான் தாக்கியது”.. ஒப்புக்கொண்ட சீனா… பரபரப்பு தகவல்..!!

நாட்டையே உலுக்கிய பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு தொடர்ந்து அது தொடர்பான பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் முக்கியமான ஒன்று, பாகிஸ்தான் பயன்படுத்திய சீன ஏவுகணை தொடர்பான சர்ச்சை. இந்தியாவுடன் ஏற்பட்ட…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்… பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த கொலம்பியா… இந்திய குழுவை சந்தித்த பிறகு அறிக்கை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு…!!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளிக்க இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை சர்வதேச நாடுகளுக்கு விளக்கும் வகையில், மத்திய அரசு அனைத்துக் கட்சித் தூதுக்குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவுக்கு காங்கிரஸ் எம்.பி. டாக்டர் சசி தரூர் தலைமை வகிக்கிறார். இந்த…

Read more

இந்தியாவுடனான போர்.. பாகிஸ்தான் பிரதமர் சொன்ன அதிர்ச்சி தகவல்… இந்தியாவின் ராஜதந்திரம்…!!!

அசர்பைஜானில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், அங்கு நடைபெற்ற பாகிஸ்தான்-துருக்கி-அசர்பைஜான் திரைமுக மாநாட்டில் பேசிய போது, இந்தியாவுடன் தொடர்புடைய மிக முக்கியமான ரகசியத்தை தன்னறியாமல் வெளியிட்டுள்ளார். அவரது கூற்றுகளால், பாகிஸ்தான் இந்தியாவை எதிர்த்து ஒரு போர்க்கால தாக்குதலை திட்டமிட்டிருந்ததும்,…

Read more

விமான நிலைய கழிவறையில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை… பாகிஸ்தான் நடிகை வேதனை… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

பாகிஸ்தான் தனது அணு ஆயுத சாதனையை நினைவு கூறும் முக்கியமான ‘யுக்ம்-இ-தக்பீர்’  தினமான மே 28 அன்று, கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தண்ணீர் கூட இல்லையென்ற சோகம் நிறைந்த வீடியோவொன்றை பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை ஹினா பயத் வெளியிட்டுள்ளார்.…

Read more

“இந்திய விமானத்தள புகைப்படங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட மருத்துவ ஊழியர்”… அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் சகாதேவ் சிங் கோலி என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவ ஊழியராக குஜராத்தில் அமைந்துள்ள எல்லை பாதுகாப்பு படைத்தளம் மற்றும் விமானப்படைத்தளத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு இந்தியா தொடர்பான தகவல்களை பகிர்ந்ததாக…

Read more

“பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு”… தேசத்திற்கு விரோதமாக செயல்பட்ட இந்திய வாலிபர் கைது..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தேசவிரோத அமைப்புகளுடன் தொடர்புடையதாக புகார் எழுந்த துஃபைல் ஆலம் என்பவர், மாநில பயங்கரவாத தடுப்பு படையினரால் (ATS) கைது செய்யப்பட்டுள்ளார். தோஷிபுரா பகுதியில் வசிக்கும் துஃபைல், பாகிஸ்தானில் இருந்து இயங்கும் வாட்ஸ்அப் குழுக்களில்…

Read more

“இந்தியாவுடன் மோதல்”… சீனாவுடன் நெருங்கும் பாகிஸ்தான்”… வர்த்தகம் முதலீட்டில் புதிய ராஜதந்திரம்…!!!

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான், சீனா இடையிலான உறவுகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியுடன் சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று சந்தித்தார். இருவரும் பொருளாதார ஒத்துழைப்பு,…

Read more

பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான் பாதிக்கப்பட்ட நாடா?… இந்திய தூதரகம் கடும் பதிலடி…!!

உலக சுகாதார அமைப்பின் (WHO) ஜெனீவா மன்றத்தில், இந்தியா பாகிஸ்தானை கடுமையாக கடிந்துகொண்டுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்க்கும் நாடாக இருக்கும்போது, சர்வதேச அரங்கில் தன்னை ஒரு பாதிக்கப்பட்ட நாடாக காட்டும் முயற்சிக்கு இந்திய தூதர் அனுபமா சிங் கடும் எதிர்ப்பை பதிவு…

Read more

போர் நிறுத்தம் தொடர்கிறது… ஆனால் ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை… இந்திய தூதர் எச்சரிக்கை…!!!

இஸ்ரேலில் உள்ள இந்திய தூதராக அரசு ஜே.பி.சிங், பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர் கூறுகையில், இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நிறைவடைந்தது இல்லை, அது தற்போதைக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் தன்னுடைய எல்லைக்குள்…

Read more

“பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு நாட்டின் மிக உயர்ந்த பதவி வழங்கி கௌரவிப்பு”… இந்த விருதைப் பெரும் இரண்டாவது நபர் இவர்தான்..!!!!

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் 11 வது ராணுவ தளபதியாக பணியாற்றி வருபவர் தான் அசின் முனீர். இந்நிலையில் இவருக்கு பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதன் மூலம் அயூப் கானுக்குப்…

Read more

“வீட்டில் மர்மமான முறையில் கீழே விழந்த லஷ்கர் தீவிரவாத அமைப்பின் பயங்கரவாதி”… ஹாஸ்பிடலில் சிகிச்சை பெறுவதாக தகவல்..!!

லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டுள்ளது. இந்த தீவிரவாத அமைப்பு இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக ஹபீஸ் சயது என்பவர் உள்ளார். இந்த அமைப்பை இந்தியா பயங்கதீவிரவாத ரவாத…

Read more

“அடுத்த ஆப்பு”… பாலைவனமாகும் பாகிஸ்தான்… இந்தியாவை தொடர்ந்து நதியில் புதிய அணைக்கட்டும் ஆப்கானிஸ்தான்..!!

பாகிஸ்தான் மீது பஹல்காம் பகுதியில் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தானுக்குள் செல்லும் முக்கிய நதிகளின் தண்ணீர் திறப்புகள் குறைக்கப்பட்டன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானும் அதேபோன்று பாகிஸ்தானுக்குள் பாயும்…

Read more

“இது EXAM Paper-ஆ.?”… இல்ல திருமண பத்திரிக்கையா..? மாணவனின் கையெழுத்தால் வியந்து போன டீச்சர்… அச்சடித்த எழுத்து போல் முத்து முத்தாக… வீடியோ வைரல்..!!!

பாகிஸ்தான் குர்ரம் மாவட்டத்தில் உள்ள பரச்சினார் பகுதியில் ஒரு பள்ளியில் நடைபெற்ற தேர்வின் போது ஒரு அறையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது ஆசிரியர் ஒரு மாணவனின் விடைத்தாளை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால் அந்த மாணவனின் விடைத்தாள்…

Read more

துருக்கிக்கு அடுத்தடுத்து செக்… “இந்திய பல்கலைக்கழகங்கள் எடுத்த முக்கிய முடிவு”… அதிரடி அறிவிப்பு..!!!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் மீது “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. அப்போது துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டது. அதாவது இந்தியா-பாகிஸ்தான் தாக்குதலின் போது…

Read more

மீண்டும் ஒருவர் கைது… பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த தொழிலதிபர்… போலீஸ் அதிரடி…!!!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கூறி அரியானாவை சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மீண்டும்  உத்திர பிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ராம்கூர் பகுதியில் ஷாஜாத் என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

“மீண்டும் இயல்புநிலை திரும்பியது”… ஜம்மு காஷ்மீர் மக்கள் வீட்டிற்கு திரும்பலாம்… முதல்வர் உமர் அப்துல்லா அழைப்பு..!!

இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது இயல்புக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் முதல்வர் உமர் அப்துல்லா பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.…

Read more

பாகிஸ்தான் வீரர் தேர்வு செய்த சிறந்த பிளேயிங் லெவன் அணி… பட்டியலில் இடம்பெற்ற இந்திய அணி வீரர்கள்?..!!

நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்டு கனவு அணியை முன்னாள் மற்றும் இளம் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான சைன் அயூப் தற்போது டி20 கிரிக்கெட்…

Read more

“இந்தியா பாகிஸ்தான் சமாதானம்”… முதன் முதலில் போப் லியோ சொன்ன அந்த வார்த்தை… என்ன தெரியுமா.?

ஸ்பெயின் நாட்டில் கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆவது திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து 267 வது போப்பாக லியோ தேர்வு செய்யப்பட்ட நிலையில் கடந்த மே 8ம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் நேற்று…

Read more

“இப்பதான் காஷ்மீர் சுற்றுலாத்துறை நல்ல வளர்ந்துச்சு”.. ஆனால் பயங்கரவாதிகள் அதை அழிச்சிட்டாங்க… முதல்வர் உமர் அப்துல்லா வேதனை..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா பதிலடி கொடுத்தது. இதை தொடர்ந்து நேற்று…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்… “நீதி நிலைநாட்டப்பட்டது”… முப்படை தளபதிகள் பேட்டி..!!

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அந்த பேட்டியில் லெப்ட்டினன்ட் ஜெனரல் ராஜீவ் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை குறித்து பேசினார். அவர் கூறியதாவது, “இந்தியா பாகிஸ்தான் இடையே…

Read more

நாயின் வாலை நிமிர்த்தவே முடியாது… அதன் குணத்தை காட்டத்தான் செய்யும்… சேவாக் பதிவு..!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்துர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய பகுதிகளை குறி வைத்து அனுப்பிய ஏவுகணையை இந்திய ராணுவம் வீழ்த்தியது. அதன்பின் பாகிஸ்தான்…

Read more

“இந்தியா பாகிஸ்தான் போர் குறித்த போலி வீடியோக்கள்”… இணையத்தில் அரங்கேறும் புதுவகை மோசடி… போலீஸ் எச்சரிக்கை ..!!

இந்தியா பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகிறது. இதனை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் இந்தியா, பாகிஸ்தான் போர் பற்றி போலி வீடியோ மற்றும் படங்கள் வெளியிடுவது போல லிங்குகளை இணைத்து பதிவிடுகின்றனர். அந்த லிங்குகள் மூலம்…

Read more

முடிவுக்கு வந்த இந்தியா பாகிஸ்தான் போர்..‌ பிரபல நடிகர் அமிதாபச்சன் போட்ட முக்கிய பதிவு…. செம வைரல்..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர் ” என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த…

Read more

” ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல்”‌… ராணுவ மருத்துவ உதவியாளர் வீரமரணம்..!!!

இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதல் காரணமாக எல்லை பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் நேற்று அமலுக்கு வந்தது. ஆனால் பாகிஸ்தான் அத்துமீறி ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள உதம்பூர் பகுதியில் தாக்குதல் நடத்தியது.…

Read more

“இனி தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறாது என அமெரிக்கா உத்தரவு கொடுக்குமா”..? இந்த விஷயத்தில் தலையிட்டது ஏன்.. ஓவைசி கேள்வி..!!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர் ” என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த…

Read more

“பிரதமர் மோடி இருக்கும் வரை எதிரிகள் இந்தியாவின் பக்கம் வரக்கூட பயப்படுவாங்க”…. முதல்வர் மோகன் யாதவ் அதிரடி பேட்டி.!!!

ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து நம் நாட்டின் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களை இந்தியா முறியடித்தது. இது தொடர்பாக மத்திய பிரதேச முதல் மந்திரி மோகன் யாதவ்…

Read more

பாகிஸ்தானின் F16 விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா.. அதிரடி தாக்குதல்..!!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாத…

Read more

பாகிஸ்தான் தாக்குதல்…5 பேர் பலி.. பஞ்சாப் மாநிலத்திற்கு ரெட் அலர்ட்… பொது மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9…

Read more

“பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்”… 3 பேர் பலி… இந்திய ராணுவம் கடும் எச்சரிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது நடத்தியது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்ற போது…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… பொய் செய்தி பரப்பிய சீன ஊடகம்… இந்தியா கடும் கண்டனம்.!!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில்  நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 27 நிமிடங்கள் நடந்த…

Read more

தாக்குதல் வேண்டாம்….! பொறுமையுடன் செயல்பட வேண்டும்…. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் பற்றி பேசிய சீனா…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதைத்தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் குறித்து…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த ஹிமான்ஷி… என்ன சொன்னார் தெரியுமா..?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஹரியானாவை சேர்ந்த இந்திய கடற்படை வீரரான வினய் நார்வாலும் ஒருவர். திருமணமான 6 நாட்களில் தனது மனைவியுடன் தேன்நிலவு கொண்டாட…

Read more

அத்துமீறி எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொலை…. எல்லைப் பகுதியில் பதற்றம்…!!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… இந்திய ராணுவத்தின் தரமான பதிலடி… பதட்டத்தில் தவிக்கும் பாகிஸ்தான் பற்றி இப்படி ஒரு பதிவா..? EX. கிரிக்கெட் வீரரை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்..!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்  ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, இந்திய ராணுவம் மே 6-ஆம் தேதி அதிகாலையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் விமானத்…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… இந்திய ராணுவ இணையதளங்களுக்கு குறி வைக்கும் பாகிஸ்தான்… தொடர் சைபர் தாக்குதல்…!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்தியா…

Read more

பஹல்காம் தாக்குதல்… “ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட இந்தியர்கள்”… பரபரப்பு சம்பவம்..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக குற்றம் சாட்டும் நிலையில் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப்…

Read more

பஹல்காம் தாக்குதல்…. தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கு… இந்திய அரசு அதிரடி நடவடிக்கை…!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது 26 சுற்றுலாபயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய  நிலையில் இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சிந்து நதி நீர்…

Read more

“என் பிள்ளைகள் அழுகிறார்கள் தயவு செஞ்சு விடுங்க”… அட்டாரி வாகா எல்லையை திடீரென மூடிய பாகிஸ்தான் அரசு… எல்லையில் தவிக்கும் மக்கள்…!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலின் எதிரொலியாக…

Read more

Breaking: பஹல்காம் தாக்குதலின் எதிரொலி… பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் தடை…!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடும் போர் பதற்றம் நிலவி வருகிறது. மேலும்…

Read more

பஹல்காம் தாக்குதலின் எதிரொலி… பாகிஸ்தானில் இந்திய பாடல்களுக்கு தடை… ஒளிபரப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவின் கடும் எதிர்வினைக்கு பதிலளிக்கும் வகையில், பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் நாடு முழுவதும் உள்ள அனைத்து எஃப்எம் வானொலி நிலையங்களிலும் இந்திய திரைப்படப் பாடல்களை ஒலிபரப்புவதை முற்றிலுமாக தடை செய்துள்ளது. பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு…

Read more

இந்தியாவில் உடல் நலக் குறைவால் தனது மகளின் பராமரிப்பில் இருக்கும் 83 வயதான பாகிஸ்தானியர்… நாடு கடத்தப்படுவதற்கான அபாயம்…. மத்திய அரசிடம் கோரிக்கை…!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த 83 வயது முதியவரான பதார் ஜஹான், தற்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள அவர், தனது மகள் சமீனா பாதிமா என்பவரின் உதவியினைச் சார்ந்தே வாழ்ந்துவருகிறார். சமீனா ஒரு இந்திய…

Read more

“கூடுதல் நிதி நெருக்கடி”.. பாகிஸ்தானுக்கு அடிமேல் அடி… ராஜதந்திரத்தோடு செயல்படும் இந்தியா…!!!!

பாகிஸ்தானில் கடந்த ஒரு ஆண்டு காலமாக பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை எல்லாம் பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக ஒரு கிலோ கோழிக்கறி ரூ.800, ஒரு கிலோ அரிசி ரூ. 340 என்ற நிலையில்…

Read more

“இந்தியா பாகிஸ்தான் இடையே சூழும் போர் மேகங்கள்”…. எல்லையில் நீடிக்கும் பதற்றம்… பாக். NSA ஆக ISI தலைவர் நியமனம்…!!!

பாகிஸ்தான் ISI அமைப்பின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முகம்மத் அசீம் மாலிக், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (National Security Adviser) கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 2024 முதல் ISI இயக்குநராக பணியாற்றி வரும் அவர், இதற்கு முன்னர் பாகிஸ்தான்…

Read more

“இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிலவும் அபாயம்”… பேச்சுவார்த்தையை தொடங்கும் அமெரிக்கா…? வெளியான பரபரப்பு தகவல்.!!

ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத்தலமான பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவத்தால் இரு நாடுகளிலும்…

Read more

“பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி”… விமானத்தில் சென்ற போர் ஆயுதங்கள்…? வெடித்த சர்ச்சை… துருக்கி அரசு பரபரப்பு விளக்கம்..!!!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இருநாட்டினருக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசு இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் தனது ராணுவ படைகளை குவித்து வருவதாக பேசப்படுகிறது. இதைத் தொடர்ந்து…

Read more

“எல்லையில் நீடிக்கும் பதற்றம்”… தொடர்ந்து 5-வது ஆளாக தாக்குதல் நடத்திய பாக். ராணுவம்… தக்க பதிலடி கொடுத்த இந்திய வீரர்கள்..!!!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ட் பிரண்ட் என்று பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான்…

Read more

Other Story