பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்… “ஒரு வாரத்திற்குள் 2-வது சம்பவம்”…. பீதியில் மக்கள்…!!!
பாகிஸ்தானில் நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் நிலையில், திங்கட்கிழமை மாலை 4:00 மணியளவில் 4.2 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த தகவலை தேசிய நில அதிர்வு ஆய்வு மையமான NCS வெளியிட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் இது இரண்டாவது நிலநடுக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.…
Read more