“நீங்க காங்கிரஸ் கட்சியா இல்ல பாஜக ஆதரவாளரா”..? எம்பி சசி தரூர் பேச்சால் கொந்தளித்த உதித்ராஜ்… கடும் கண்டனம்..!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கும் சூழ்நிலை உருவாகியிருந்தாலும், காங்கிரசுக்குள் பிரச்சினை வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர், பாகிஸ்தான் தலைவர் பிலாவல் பூட்டோவின் சிந்து நதி நீர் ஒப்பந்த குறித்த அச்சுறுத்தலுக்கு எதிராக…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. இதுதான் தீவிரவாதிகளின் மறைவிடமாக இருக்கலாம்….. வைரலாகும் வீடியோ…. நெட்டிசன்கள் விமர்சனம்….!!!!

பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பிரபல இந்தி செய்தி தொகுப்பாளினி ஸ்வேதா சிங் வழங்கிய செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகிய இந்த காணொளியில், ஒரு மரத்தின் வெற்றுத் தண்டை காட்டி, பயங்கரவாதிகளுக்கு அது இயற்கையான மறைவிடமாக இருக்கலாம்…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. கணவனின் இறப்புக்கு நீதி கேட்டு கதறி அழும் பெண்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சூரத் வங்கி ஊழியர் ஷைலேஷ்பாய் கல்தியாவுக்கு வியாழக்கிழமை சூரத்தில் அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் குஜராத் பாஜக தலைவர்…

Read more

Other Story