“கோவிலில் பக்தி பாடல்களை பாடிக் கொண்டிருந்த 21 வயது வாலிபர்”… நொடி பொழுதில் மயங்கி விழுந்து மரணம்… தொடரும் அதிர்ச்சி..!!

மத்திய பிரதேசத்தில் உள்ள ஃபகிர் என்ற காலனியில் பவன் ராஜக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரண்டாம் ஆண்டு BA படித்து வந்துள்ளார். அவர் வாழும் அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இரவு நேரம் பூஜை நடந்துள்ளது. இந்நிலையில் தினமும் கோவிலுக்கு…

Read more

Other Story