“பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு”…. ரயில் சேவையில் அதிரடி மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!!

கடலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வேன் இன்று அதிகாலை மாணவர்களுடன் சென்ற நிலையில் ரயிலில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஓட்டுநர் சங்கர் என்பவர் 4 மாணவர்களுடன் காலை 8 மணி அளவில் வேனில் பள்ளியை நோக்கி…

Read more

Breaking: பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து… கேட் கீப்பரின் அலட்சியம் தான் காரணமா?… முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன், அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்துள்ளது. இந்நிலையில் அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது பள்ளி…

Read more

Breaking: காலையிலேயே பரபரப்பு..! பள்ளி வேன் மீது ரயில் மோதி பயங்கர விபத்து.. பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு… 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்…!!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன், அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்துள்ளது. இந்நிலையில் அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது பள்ளி…

Read more

Other Story