“பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு”…. ரயில் சேவையில் அதிரடி மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!!
கடலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வேன் இன்று அதிகாலை மாணவர்களுடன் சென்ற நிலையில் ரயிலில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஓட்டுநர் சங்கர் என்பவர் 4 மாணவர்களுடன் காலை 8 மணி அளவில் வேனில் பள்ளியை நோக்கி…
Read more