தலை விரித்தாடும் வெயில்….வெளியே செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள்… பள்ளிகளுக்கு பறந்து முக்கிய உத்தரவு….!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அந்நாட்டின் பல பகுதிகளில் வெயில் இயல்புக்கு மேல் அதிகமாக இருப்பதால் அங்குள்ள பள்ளிகள் மாணவர்களின் உடல்நலத்தை கவனத்தில் கொண்டு மூடப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.…

Read more

“பள்ளியை மூடக்கூடாது” மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை…

Read more

Other Story