தமிழகத்தில் இந்த மாணவர்களுக்கு இனி மறுதேர்வு கிடையாது… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை நடத்தப்படும் பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் பல்வேறு கிளைகளை கொண்டுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மட்டும் 11ஆம் வகுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த…

Read more

Other Story