பள்ளி இடைநின்ற மாணவர்கள்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது புதிய அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் பள்ளி இடைநின்ற மாணவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது இடை நின்ற குழந்தைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பள்ளி கல்வித்துறை சார்பாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டில் கைபேசி செயலி…

Read more

Other Story