தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில் மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மே 15…

Read more

+2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவானது மே 8 ஆம் தேதி வெளியானது. இதில்  7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி 600 இக்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும்…

Read more

“தமிழக பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் விநியோகம்”…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ம்…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாட நூல்களை பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் மாதம் பள்ளிகள்…

Read more

BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளன்றே பாடநூல்கள், நோட்டுகள் உள்ளிட்ட பொருட்களை மாணவர்களுக்கு வழங்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கையை கேட்டு அதற்கேற்ப முன்கூட்டியே பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்புமாறும், முதல் நாளிலே மாணவர்கள் கையில் புத்தங்கள் சேருவதை…

Read more

“பள்ளிக்கல்வித்துறையில் மீண்டும் அதே பணி”…. ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேறுமா….?

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தொடக்கக்கல்வி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அரசு தேர்வு துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி போன்ற 10 துறைகள் இருக்கிறது. இவற்றை நிர்வகிக்க ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இயக்குனர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பள்ளிக் கல்வி இயக்குனருக்கு கீழ் வருவார்கள். ஆசிரியர்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. மாவட்ட CEO- களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோடை விடுமுறை காலத்தில் தனியார் பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள்…

Read more

தமிழகத்தில் 6 – 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில் ஏப்ரல் மாதம் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து 11…

Read more

NEET: தமிழ்நாடு பாட திட்டத்தில் இருந்து 165 கேள்விகள்….. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான இளங்கலை நீட் தேர்வானது நேற்று முன்தினம்  நடைபெறது.   நாடு முழுவதும் 499 நகரங்களில் நடந்தது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.20 மணி வரை நடந்தது.  நாடு முழுவதிலும் இருந்து 18.72…

Read more

10th, +2 பள்ளி மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு…!!!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வுகள் இன்று  நடத்தப்பட இருப்பதால் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்…

Read more

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கால திருத்தப்பட்ட கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமறைதல் கலந்தாய்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2022-23ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மே மாத இறுதிக்குள்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்கம் மற்றும் நடுநிலை பள்ளிகளின் உள்கட்டமைப்பு விவரங்களை அதற்கான செயலில் இந்த மாதம் இறுதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளிலும்…

Read more

“டிஜிட்டல் மயமாகும் தமிழக அரசு பள்ளிகள்”…. முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை போட்ட முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சென்னையில் நேற்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி,…

Read more

10,12 ஆம் வகுப்புக்கு பின் என்ன படிக்கலாம்…? எந்த பணிக்கு எந்த துறை எடுக்கலாம்…? தமிழக அரசு அசத்தல் திட்டம்…!!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவுவதற்காக தமிழக பள்ளி கல்வித்துறையானது பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி மாணவர்கள் இடைநிற்றல், உதவித்தொகை போன்ற பல திட்டங்களின் மூலமாக மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு இறுதி தேர்வுகள்…

Read more

தமிழக மாணவர்களே…. 10,12 ஆம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்னு குழப்பமா?…. பள்ளிக்கல்வித்துறை அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் மற்றும் உதவித்தொகை போன்ற பல திட்டங்களின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.இந்நிலையில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிவடைந்துள்ள நிலையில்…

Read more

“நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்கள்”…. தமிழக பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களின் லிஸ்ட்டை தயார் செய்து அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது. அதாவது சமீபத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தது. இதேபோன்று 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான…

Read more

நீண்ட நாட்கள் பள்ளி செல்லாத மாணவர்கள் லிஸ்ட் ரெடி பண்ணுங்க…. அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளானது சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. அதேபோல 1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இறுதித் தேர்வு நடந்து முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பள்ளிக்கல்வித்துறை பல முக்கிய நடவடிக்கைகளை…

Read more

2023-24 ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கான பயிற்சிகள் மற்றும் விடுமுறை நாட்கள்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் குறித்து அனைத்து விவரங்களையும் பள்ளி கல்வித்துறை…

Read more

ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளம் மூலமாக மே மாதம் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க ஆசிரியர்கள்…

Read more

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு…. பள்ளிக்கல்வித்துறை போட்ட புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் பொது தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பணியில் சில தனியார்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அரை மணி நேரம் இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் காலை மற்றும் மாலை வேலைகளில் மாணவர்களுக்கு குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சிகளை அளிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளில் பாடங்களை பயில்வதற்கு அளிக்கப்படும் மன அழுத்தத்தால் பிற கல்வி சார்ந்த…

Read more

“இதை உடனே செய்ய வேண்டும்”…. தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்….!!

தமிழ்நாட்டில் செயல்படும் 60,000 பள்ளிகளில், 13,000 பள்ளிகள் சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளாக இயங்குகிறது. 1500 பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் செயல்படுகிறது. இந்த பள்ளிகள் தமிழக பள்ளிக்கல்வித்துறையிடமிருந்து என்ஓசி என்ற சான்றிதழ் பெற்று சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்படுகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்…. இன்று முதல் ஏப்ரல் 28 வரை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பள்ளியை நாடினர். அதேசமயம் தற்போதும் பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனை ஊக்கப்படுத்தும் விதமாக…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து அரசு பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் நடப்பு ஆண்டிற்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் மூன்றாம் தேதி நிறைவு பெற்றது. தற்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் அனைத்து…

Read more

BREAKING: தமிழகத்தில் 1 – 9ம் வகுப்புக்கு விடுமுறை தேதி அறிவிப்பு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அனைவரும் முகம் கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வேகமாக பரவி வருவதால்…

Read more

“பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் சுயவிவரங்கள் திருட்டு”… 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு…. போலீஸ் தீவிர விசாரணை…!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கணினியில் பதிவு செய்யப்பட்டு வைத்திருக்கும் மாணவர்களின் சுயவிவரங்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரி புண்ணியகோடி சென்னை கமிஷனர்…

Read more

தமிழகத்தில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 13ஆம் தேதி 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி முதல் 20ஆம் தேதி வரை…

Read more

12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,674 பேர் ஆப்சென்ட்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக் கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு என் எம் எம் எஸ் தேர்வு உதவி தொகையை உரிய முறையில் சென்று சேர ஏதுவாக ஆதார் எண்ணெய் வங்கி கணக்குடன் இணைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேசிய வருவாய் வழி…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் திடீர் மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி பொது தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த மார் ஒன்னாம் தேதி முதல் 9ஆம் தேதி வரை…

Read more

தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 13ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. அதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களை…

Read more

“நம்ம பள்ளி திட்டம்”…. தமிழக முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் நம்ம பள்ளி திட்டத்திற்கான நிதி உதவி, பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை இணையதளத்தில் மட்டுமே பெற வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்கு சமூகப் பொறுப்புணர்வு நிதி மற்றும் தனிப்பட்ட…

Read more

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை விளையாட மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. சமீபகாலமாக ஆங்கில மொழி வழியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளது. அதனால் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும்…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை போட்ட புது உத்தரவு…!!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விக்கான ஆர்வத்தை ஏற்படுத்த அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்று அவர்களுக்கு உயர்கல்விக்கான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்று…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு குறும்பட போட்டி…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்கள் வழியே குறும்படம் தயாரிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பாக இல்லம் தேடி கல்வி மையங்கள் ஓராண்டுக்கு மேல் செயல்பட்டு வருகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும்…

Read more

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானிய தொகை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்…

Read more

“ஆசிரியர்கள் பணி நிரவல்”…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களின் பணி மாறுதலை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஒரு வாய்ப்பு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நடப்பாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் விதமாக பிப்ரவரி 25ஆம் தேதி அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் என்னென்ன…

Read more

தமிழகத்தில் அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் பணி நிரவலை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு தற்காலிகமாக பணி நிரவல் செய்யும் நடைமுறை உள்ளது. இந்த…

Read more

ஆசிரியர்களின் பணிநிரவல் நிறுத்தம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் பணி நிரவலை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு தற்காலிகமாக பணி நிரவல் செய்யும் நடைமுறை உள்ளது. இந்த…

Read more

இன்று(பிப்ரவரி 10) அரசுப்பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

புதுச்சேரி மாநிலத்தில் கோயில் திருவிழாவையொட்டி இன்று  அங்குள்ள அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை முன்னிட்டு கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை…

Read more

BREAKING: அரசுப்பள்ளி மாணவர்கள் வெளிநாடு செல்ல நல்ல சான்ஸ்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய நலனிலும், கல்வியிலும் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மன்ற செயல்பாடுகளின் கீழ் நடைபெறும் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய செயலி… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவு கணினி மூலமாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து விடுப்பு வேண்டி விண்ணப்பிக்க ஏதுவாக புதிய செயலி ஒன்று தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலை இல்லா கணித உபகரண பெட்டிகள் பாடநூல் கழகம் மூலமாக அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விநியோகம் செய்யலாம் என…

Read more

பள்ளிகளில் இனி மாதந்தோறும் இப்படித்தான்…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு…!!!

தமிழகத் இனி அரசு பள்ளிகளில் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுக்கட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதி…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பருவமழையின் காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். இந்நிலையியல் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அரசு பள்ளிகள் சனிக்கிழமைகளில் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த நிலையில்…

Read more

அடுத்த வருடம்(2023-24) பொதுத்தேர்வு எழுதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 10 மற்றும் பரனாம் வகுப்பு மாணவர்கள் தங்களது பாடங்களை முன்கூட்டியே படிக்கும் வகையில் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொதுத்தேர்வுக்கு தயாராகும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள்…

Read more

“தனியார் பள்ளிகள் நன்கொடை வசூலிக்க கூடாது”…. பள்ளிக்கல்வித்துறை கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் நன்கொடை வசூலிக்க கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளில் நன்கொடை வசூலிக்க கூடாது என உத்திரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை உத்தரவை மீறி பள்ளிகள் நன்கொடை வசூலிப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட…

Read more

பொங்கல் விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு….!!!!

தமிழகத்தில் பொங்கல் விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று முதல் வருகின்ற 17ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. என் நிலையில்…

Read more

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 10 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவரும் கட்டாயம் இமெயில் வைத்திருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது…

Read more

Other Story