புத்தகத்திற்கு மட்டும் ரூ.6000… “இதெல்லாம் தனியார் ஸ்கூல் பிசினஸ் பிளான் சார்” இணையத்தில் வெளியான வீடியோவால் குமுறும் பெற்றோர்கள்..!!

தனியார், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் விதிக்கும் அதிக கட்டணங்கள் குறித்து தொடர்ந்து தொடரும் சர்ச்சையில் சமீபத்தில் நபர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவானது வைரலாகி வருகிறது. அவர் பள்ளி பாட நூல்களின் விலை பட்டியலை வெளியிட்டு ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கான புத்தகம்…

Read more

முட்டை கேட்டா துடைப்பத்தால் அடிப்பதா..? இவங்களை சும்மா விடாதீங்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சரே… கொந்தளித்த அறந்தாங்கி நிஷா..!!

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அறந்தாங்கி நிஷா. அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில்…

Read more

மாணவர்களின் கல்வியில் மண்ணை அள்ளி போட்டுட்டாங்க… அங்க சுத்தி இங்க சுத்தி இப்போ தமிழகத்துக்கு வந்துட்டாங்க… கொந்தளித்த அன்பில் மகேஷ்…!

தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கும் வரை கல்விக்கான நிலுவைத் தொகை வழங்கப்பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் பாஜகவை தவிர்த்து மற்ற…

Read more

இவரை பாராட்ட இந்த ஒரு மேடை போதாது…. முக்கிய அமைச்சரை பாராட்டி தள்ளிய CM ஸ்டாலின்..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வழாகத்தில் பாரதியார் சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டுபெருந்திரளணி `ஜாம்புரி’ என்ற பெயரில் மாநாடு போல நடந்தது. இதில் 25 மாநிலங்கள் மற்றும் நான்கு வெளிநாடுகளில் இருந்து சுமார்…

Read more

Breaking: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! 47,000 தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 47,013 தற்காலிகப் பணியிடங்களை தற்போது நிரந்தர பணியிடமாக மாற்றி அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்பிறகு 5418 பணியிடங்களில் பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும்போது அது ஒழிவடையும் பணியிடங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து 145 பணியிடங்களுக்கு 2028 ஆம்…

Read more

மாணவர்களுக்கு செம குட் நியூஸ்… தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்… ரூ.14.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு…!!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதற்காக 14.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு விழா சிறப்பான முறையில் நடத்தப்படும் என்று…

Read more

தமிழகத்தில் இன்று முதல் ஆசிரியர்கள் சம்பள சான்று, விடுமுறை பெற இது கட்டாயம்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு களஞ்சியம் செயலி கட்டாயம் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது பள்ளிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை மற்றும் இதர பலன்களைப் பெற களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று…

Read more

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இன்று  முதல் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று  முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டநிலையில் ஜனவரி 2ஆம் தேதி வழக்கம் போல் பள்ளிகள் மீண்டும் செயல்படும் என்று…

Read more

குட் நியூஸ்…! ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு… தமிழகம் முழுவதும் பறந்தது முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!

தமிழகத்தில் தற்போது அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் பணிக்கான பதவி உயர்வு பட்டியலை தயாரிக்குமாறு அனைத்து மாவட்ட…

Read more

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!! ‌

தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் விதமாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆசிரியர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக 2 புதிய whatsapp குழுக்களை உருவாக்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த குழுவில் அரசு…

Read more

பெற்றோர்களே…! வங்கி கணக்கில் வரும் ரூ.1000… whatsapp-க்கு வரும் முக்கிய மெசேஜ்… பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்களுக்கு தொழிற் பயிற்சி…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!

தமிழக அரசுப் பள்ளிகளில் திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட நன்னெறிக் கல்வியை உறுதி செய்யும் வகையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கையின் மூலம், பள்ளிகளில்…

Read more

தமிழகத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழகத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், சில தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை அழைத்து, இவ்விடுமுறையில் ஆன்லைன் மூலம் சிறப்பு வகுப்புகள்…

Read more

“இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது”… பள்ளிக்கல்வித்துறைக்கு செக் வைத்த தமிழக அரசு… அதிரடி உத்தரவு..!!

திருவள்ளூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி மோசடியில் ஈடுபட்டது சமீபத்தில் தெரியவந்த நிலையில் தற்போது அதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில்  செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி நலத்திட்ட உதவிகள்…

Read more

FLASH: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

சென்னை அசோக் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் மகாவிஷ்ணுவை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற…

Read more

தமிழகத்தில் இனி அரசு பள்ளிகளில் இந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் இனி அரசு பள்ளிகளில் என்ஜிஓக்கள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2 வாரத்திற்குள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது தமிழகம் முழுதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அந்த கட்டிடங்கள் 100% உறுதியுடன் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்…. இனி ஆசிரியர்கள் அந்த பணியை செய்ய வேண்டாம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை பிறப்பித்துள்ளது. அதாவது எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதாவது எமிஸ் தளத்தில் அரசு பள்ளிகள் சார்ந்த அனைத்து…

Read more

போக்சோ விழிப்புணர்வு…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க அரசு பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் செயல்பட வேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் போகோ விழிப்புணர்வு…

Read more

சற்றுமுன்: டிசம்பர் வரை ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…..!!!

தமிழகத்தில் தற்காலிக கணினி பயிற்றுநர்களுக்கு டிசம்பர் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2006 முதல் 1880 கணினி பயிற்றுநர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுடைய பனிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைந்த நிலையில் அதனை டிசம்பர்…

Read more

BREAKING: ஆக.1 முதல் +2 அசல் மதிப்பெண் சான்றிதழ்…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு (மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் வருகின்ற ஆகஸ்ட் 1 முதல் வழங்கப்படும் என்று சற்று முன் பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பை…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல்…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பாட நூல்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், மிதிவண்டி மற்றும் கணித உபகரண பெட்டிகள்…

Read more

5,146 தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம்… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள 5146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்வதற்காக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், 2011-12 ஆம் நிதி ஆண்டில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் 1581 பட்டதாரி…

Read more

BREAKING: இந்த பள்ளிகளில் ஆசிரியர்களை கூண்டோடு மாற்ற திட்டம்…??

தென் மாவட்டத்தின் அரசுப் பள்ளிகளில் சமீபகாலமாகவே மாணவர்களிடையே சாதிய மோதல் நடைபெறுகிறது. இதனை தடுக்க பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளது. கடந்த  வருடம் மாணவன் சின்னதுரை என்பவர் தாக்கப்பட்டதைபோல், இந்த வருடமும் மோதல் தொடர்கிறது. இதனால், காவல்துறையும், கல்வித்துறையும் இணைந்து…

Read more

பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டி…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்தப்பட்டு ரொக்க பரிசுகள் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் தமிழ் மொழியை அழகாக எழுதி வருவோரை ஊக்குவிப்பதற்கு அதன்…

Read more

8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தனி தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வு ஆகஸ்ட் 19 முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்பும் தனி தேர்வர்கள் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி முதல் ஜூலை 24ஆம் தேதிக்குள் www.dge.tn.gov.in…

Read more

“3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில்”… பணியிட மாறுதலுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அனைத்து வகை பணியாளர்களையும் பணியிட மாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர்…

Read more

அனைத்து பள்ளிகளுக்கும் இன்று…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் விடுபட்ட நாட்களை வேலை…

Read more

10-ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவு ஜூன்27இல் வெளியீடு…… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு….!!

2023-24 ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வு முடிவுகாளானது கடந்த மே 10ஆம் தேதி வெளியானது. அதன் பின்னர், தேர்வு முடிவுகள் மீது மாணவர்கள்…

Read more

10ஆம் வகுப்பு துணைத்தேர்வு: நாளை முதல் ஹால் டிக்கெட்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பொது தேர்வு நடந்து முடிந்த நிலையில் பொது தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு வருகின்ற ஜூலை 2ம் தேதி துணைத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த…

Read more

மாணவர்களின் திறன்களை மேம்படுத்த உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்து, வாசிப்பு மற்றும் அடிப்படை கணித திறனை…

Read more

ஜூன் 21ஆம் தேதி +1 பதிவெண்கள் பட்டியல் வெளியீடு… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்குள் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவு எண்களின் பட்டியல் வருகின்ற ஜூன் 21ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை மாணவர்கள் www.dge.tn.gov.in…

Read more

10ஆம் வகுப்பு துணைத்தேர்வு 24ஆம் தேதி ஹால் டிக்கெட்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

ஜூலை இரண்டாம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் ஹால் டிக்கெட் வருகின்ற ஜூன் 24ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து…

Read more

“உடனே கையெழுத்து போடுங்க” அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் பறந்தது உத்தரவு…!!

தமிழகம் அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் கையடக்கக்கணினியானது  வழங்கப்படுகிறது. இந்நிலையில், குறிப்பிட்ட வரிசை எண்ணை கொண்ட இந்த…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்… மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு…!!!

தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த அரசு இந்த கல்வி ஆண்டு முதல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது. அதன்படி தற்போது மாணவர்கள் பயிலும் வகுப்பு மற்றும் வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மையமாகக் கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து…

Read more

பெற்றோர்களே OTPஐ ஆசிரியர்களிடம் சொல்லுங்க…. பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பல திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில்…

Read more

9 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 10ஆம் தேதி திங்கட்கிழமை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த அரசு பல புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இந்த நிலையில்…

Read more

24 மணி நேரத்தில் டிரான்ஸ்பர்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த கல்வி ஆண்டில் பல்வேறு திட்டங்களை மாணவர்களுக்கு செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதனைப் போலவே ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ஆசிரியர்களுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜூன் 11 இன்று முதல் ஜூன் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி ஜூன் 18 முதல் ஜூன் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வட்டார…

Read more

இனி சனிக்கிழமையும் ஸ்கூல் போகணும்…. மாணவர்களுக்கு தமிழக அரசு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து வருகின்ற ஜூன் 10 அதாவது நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு 220 நாட்கள் பள்ளிகள் செயல்படும்…

Read more

மாதம் ரூ.1000…. பள்ளி மாணவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

11 ஆம் வகுப்பு சேர உள்ள மாணவர்கள் தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வுக்கு ஜூன் 11 முதல் 26 ஆம் தேதி வரை https://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் இளநிலை படிப்பு வரை மாதம் ஆயிரம்…

Read more

தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி… மாணவர்களுக்கு பாடப்புத்தகம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் மாணவர்களுக்கு பாடபுத்தகம், நோட்டு, புத்தகப் பை, காலணிகள் மற்றும் காலுறைகள் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே…

Read more

ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல முன் அனுமதி அவசியம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பணியாளர்களும் வெளிநாடு செல்வதற்கு பள்ளி கல்வி இயக்குனரிடம் கட்டாயமாக முன் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விடுப்பு…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளிகளில் 5 முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கும், பத்து வயது பூர்த்தி அடைந்த மாணவர்களுக்கும் தனித்தனியாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 5 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளுக்கு கட்டாயம் பயோமெட்ரிக்…

Read more

1-12 ஆம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு வங்கி கணக்கு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதற்கான பணிகளில் பள்ளி கல்வித்துறை தீவிரம் காட்டி வரும் நிலையில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளியிலேயே வங்கி கணக்கு…

Read more

அரசுப்பள்ளி ,மாணவர்கள் போஸ்ட் ஆபீசில் சேமிப்பு கணக்கு தொடங்க…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் முடிவு…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில்  கொண்டு அவர்களுக்கு பல்வேறு நல்ல  திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் இலவச பஸ் பாஸ் திட்டம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.…

Read more

BREAKING: தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பள்ளிக்கல்வித்துறை அசத்தல்…!!!

தமிழகத்தில் உள்ள 37 ஆயிரத்து 553 அரசு பள்ளிகளில் 20,322 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மீதமுள்ள 17,221 அரசு பள்ளிகளில் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திற்குள் இணையதள வசதி ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும்…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறந்த முதல் நாளே…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பள்ளி திறப்புக்கான பணிகளை அரசு தீவிர்படுத்தி உள்ள நிலையில், அரசு மற்றும்…

Read more

மே 30ம் தேதி +1 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் +1 மாணவர்கள் விடைத்தாள் நகலினை மே 30ம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், மறுகூட்டல்-II அல்லது…

Read more

+2 மாணவர்கள் இன்று பகல் 2 மணி முதல்… விடைத்தாள் நகல் பெறலாம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பிளஸ் டூ விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்று பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விடைத்தாளை பதிவிறக்கம் செய்யலாம். மறு கூட்டலுக்கு இதே இணையதளத்தில்…

Read more

Other Story