அடடே ரொம்ப பெரிய மனசு சார்…! பள்ளிகளை மேம்படுத்த ஆளுநர் ரவி நிதியுதவி….!!

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் அமைந்துள்ள பள்ளிகளை மேம்படுத்த ஆளுநர் ரவி 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை அமைத்து தரக்கோரி மக்கள் விடுத்த கோரிக்கையையடுத்து, ஆளுநரின் நிதியில் இருந்து இந்த உதவியை வழங்கியுள்ளார். இதையடுத்து பள்ளிகளின் தரம்…

Read more

Other Story