Breaking: நாளை சனிக்கிழமை வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்… ஆட்சியர் அறிவிப்பு..!!!
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்பிறகு கனமழையின் எதிரொலியாக அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர்கள் விடுமுறை குறித்த அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். கடந்த 22 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு கனமழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.…
Read more