பூட்டிய வீட்டுக்குள் வீசிய துர்நாற்றம்… கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற போலீசார்…. காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

சென்னை பல்லாவரத்தில் தனியார் குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான பேர் வசித்து வருகிறார்கள். இதில் 7-வது மாடியில் உமா(50) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவன் பாலகிருஷ்ணன். இவர்  பூட்டானில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு விஷ்ணு (23) என்ற மகன்…

Read more

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (07ஆம் தேதி) 6 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (07.12.2023) 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story