கோடையில் போன் சார்ஜ் வேகம் குறைவது ஏன் தெரியுமா…? இதோ இதுதான் காரணம்…!!

கோடை வெயில் காரணமாக சாதாரண நாட்களை விட ஸ்மார்ட் போன்கள் வேகமாக சூடாகின்றன. இந்த வெப்பத்தால் போன் சேதமடைவதைத் தடுக்கும் பாதுகாப்பு நெறிமுறைகள் இருக்கின்றனர். அதாவது போனில் உள்ள சென்சார்கள் போனை சூடாக மாற்றும் அதனை உணர்ந்தால் போனை சார்ஜ் செய்யாதீர்கள்.…

Read more

பரங்கி விதைகளில் இவ்வளவு நன்மைகளா…? உங்களுக்கே தெரியாத அதிசயம்…!!

பரங்கி விதைகளில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இவற்றில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கிறது. இந்த விதைகளில் வைட்டமின் ஏ, சி மற்றும் E நிறைந்துள்ளது.…

Read more

காலையில் தலைக்கு குளிக்காத சீனர்கள்….. என்ன காரணம் தெரியுமா…??

பொதுவாகவே நாம் காலையில் குளிப்பதை தான் வழக்கமாக வைத்திருப்போம். காலையில் குளித்தால் உடலில் புத்துணர்ச்சி ஏற்படும். உற்சாகமாகவும் இருக்கும். ஆனால் சீனா,  ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள மக்கள் இரவில் குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்னஎன்றால்…

Read more

முதலையை கொடூரமாக வேட்டையாடிய புலிகள்…. மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி இதோ…!!

பொதுவாக இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாவது வழக்கம். அது நமக்கு பல வகையான உணர்ச்சிகளை கொடுக்கிறது. அதிலும் விலங்குகளின் வேட்டையாடும் வீடியோக்கள் பிரமிக்க வைக்கும். இந்த காட்சிகளை பார்க்கும் பொழுது அதில் சிலவற்றை  நம்மால் நம்ப முடியாமல்…

Read more

வசமாக சிக்கிய பூனை…. கழுகின் அசால்ட்டான வேட்டை…. திக் திக் வீடியோ…!!

பெரும்பாலும் கழுகு  வேட்டையாடுவதை அவ்வளவு சீக்கிரம் யாராலும் பார்த்து இருக்க மாட்டார்கள். சமீப காலமாக கழுகு வேட்டையாடும் காட்சிகள் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.  கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று சொல்வது உண்மை தான். இதனை மீண்டும் நிரூபிக்கும் விதமாக…

Read more

காகம் அடிக்கடி வீட்டிற்கு வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கலாம் வாங்க….!!

காகத்தை வைத்து சகுனம் பார்க்கப்படுவது தொன்று தொட்டு ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. காகம் சனி பகவானின் மற்றொரு உருவமாக பார்க்கப்படுவது வழக்கம் . அந்த வகையில் காகத்தை பற்றி அச்சங்கள் சகுனம் என்பதனை கடைபிடிப்பவர்கள் மத்தியில் நிலவி வருகிறது. எல்லோரும்…

Read more

உயிருக்கு போராடிய மீனை… சாப்பிடாமல் மனிதாபிமானத்தோடு காப்பாற்றிய நாரை… வைரல் வீடியோ…!!

சில நிகழ்வுகளைப் பார்த்தால், மனிதர்களை விட விலங்குகளிலும், பறவைகளிலும் நன்மையும் மனிதாபிமானமும் இருப்பதாகத் தோன்றுகிறது. தற்போது அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் காகம் ஒன்று தண்ணீரில் இருந்து வெளியே வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த…

Read more

பாம்போடு சண்டையிட்டு துணையை காப்பாற்றிய அணில்…. நெகிழ வைக்கும் வீடியோ…!!

விலங்குகளிடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது என்பதை இந்த ஒரு வீடியோ எடுத்துக்காட்டுகிறது. ஒரு பாம்பு அணிலைச் சுற்றிக் கொண்டு அதைக் கொல்ல முயல்கிறது. எவ்வளவு முயன்றும் அணில் பாம்பின் பிடியில் இருந்து மீள முடியாமல் நெளிந்து கொண்டே…

Read more

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா…? இரவில் இதை செய்தால் போதும்…. தலைதெறிக்க ஓடிரும்…!!

கரப்பான் பூச்சி மற்றும் பல்லிகள் இருப்பது உங்கள் வீட்டின் ஆரோக்யத்தை கெடுக்கும். இந்த பூச்சிகளை விரட்டியடிக்க பல மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றன. இந்த தயாரிப்பில் வாங்குவது விலை உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால் வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே விரட்டியடிக்க சில குறிப்புகளை பார்க்கலாம்.…

Read more

உங்க வீட்டுல சீலிங் ஃபேன் மெதுவாக சுற்றுகிறதா…? இதை செய்து பாருங்க….!!

வெயிலின் தாக்கத்தைப் போக்க வீட்டில் இருக்கும் சீலிங் ஃபேன் மற்றும் ஏசி உள்ளிட்டவற்றை அதிக அளவில் நாம் பயன்படுத்தி வருகிறோம். இவ்வளவு நாளாக சரியாக ஓடிக்கொண்டிருக்கும் சீலிங் ஃபேன், வெயில் காலம் வந்த உடன் மெதுவாக சுற்ற ஆரம்பிக்கும். இதனால், நாம்…

Read more

அட இவ்ளோ இருக்குதா..? இனி தர்பூசணியை எங்கே பார்த்தாலும் வாங்காம விட்றாதீங்க…!!

கோடை காலம் தர்பூசணிகளின் காலம். இதனை உண்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மேலும், தர்பூசணி சாப்பிட்டால், உடல் எடை குறையும். இனிப்புப் பழமாக இருந்தாலும், இதில் உள்ள…

Read more

பாம்புகள் பழிவாங்குமா…? வியக்கவைக்கும் அறிவியல்பூர்வ உண்மை தகவல் இதோ…!!

பொதுவாக அனைவருக்கும் தெரிந்த சில விஷயங்கள் உண்மையா இல்லையா என்று குழப்பம் இருந்து கொண்டிருக்கிறது. அப்படி அடிப்படை விடை தெரியாத விஷயத்தில் ஒன்றுதான் பாம்புகள் பழிவாங்கும் என்ற கருத்தும். இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம் .தமிழ்…

Read more

நைட்டு போன் பாக்குறீங்களா…? ஆபத்து இருக்கு…. வெளியான அதிர்ச்சி அறிக்கை…!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல், லேப்டாப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது இன்றியமையாதது. காலை விழித்தது முதல் இரவு தூங்கும்போது கூட செல்போன் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். இப்படி  தொடர்ந்து இவற்றை பயன்படுத்தும் கண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.   இந்நிலையில் இரவு தூங்குவதற்கு முன்…

Read more

காகம் வீட்டிற்குள் வருவது அதிர்ஷ்டமா…? துரதிஷ்டமா..? இதோ முழுசா தெரிஞ்சிக்கோங்க…!!!

காகத்தை வைத்து சகுனம் பார்க்கப்படுவது தொன்று தொட்டு ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. காகம் சனி பகவானின் மற்றொரு உருவமாக பார்க்கப்படுவது வழக்கம் . அந்த வகையில் காகத்தை பற்றி அச்சங்கள் சகுனம் என்பதனை கடைபிடிப்பவர்கள் மத்தியில் நிலவி வருகிறது. எல்லோரும்…

Read more

பெற்றோர்களே உஷார்…! குழந்தைகளுக்கு ஏன் செல்போன் கொடுக்கக்கூடாது தெரியுமா…??

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் செல்போன் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவது போன்ற பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். சோறு ஊட்டும் போது குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்தாதீர்கள். ஏனெனில் திரையிலிருந்து வெளியே வரும் புறஊதாக்கதிர்கள் பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்தும். பெரியவர்களின் மூளைவிட குழந்தைகளின்…

Read more

நாய்களின் மூக்கு எப்போதும் ஈரப்பதமாக இருப்பது ஏன்…? சுவாரஸ்யமான தகவல்…!!

நாய் என்பது பொதுவாக அனைவருடைய வீட்டிலும் வளர்க்கப்படும் ஒரு செல்லப்பிராணி. விஸ்வாசம் என்ற வார்த்தைக்கு ஒரு உருவம் இருக்கிறது என்றால் அது நிச்சயமாக நாயாக மட்டும் தான் இருக்கும். நாய்கள் நமக்கு மிகவும் பரீட்சயமானவை. அவற்றிடம் காணப்படும் சில வினோத பழக்கங்களும்…

Read more

அரிசியில் பூச்சிகள் வராமல் இருக்க…. இந்த ஒரு இலையை மட்டும் போட்டு வைத்தால் போதும்…!!

வீட்டில் நாம் சேமித்து வைத்த அரிசி சில சமயங்களில் புழுக்களால் பாதிக்கப்படுகிறது.  இந்த புழுக்களை விரட்டியடிப்பதே பெரும் வேலையாகி விடும். அரிசி வைக்கும் பாத்திரங்களில் ஈரப்பதம் இருப்பதும் பூச்சிகள் விழுவதற்கு காரணமாகிறது. எனவே அரிசி சேமிக்கும் பாத்திரத்தில்  ஈரப்பதம் இல்லை என்பதை…

Read more

தோட்டா வேகத்தில் வேட்டையாடிய கழுகு…. கடைசியில் மீன் தப்பியது எப்படி…??

கழுகு ஒன்று கடலுக்கு அடியில் மூழ்கி இரண்டு பெரிய மீன்களை பிடித்து செல்லும் காட்சி ஆனது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பெரும்பாலும் கழுகுகள் வேட்டையாடுவதை நாம் அவ்வளவு எளிதாக பார்த்திருக்க மாட்டோம். இந்த வீடியோவில் கழுகு ஒன்று தோட்டா பாயும்…

Read more

கார் லோன் எடுக்க போறீங்களா..? அதுக்கு முன்னாடி இது ரொம்ப முக்கியம்…. என்னனு தெரிஞ்சிக்கோங்க…!!

‘நீண்ட நாட்களாக கார் கடனுக்கு அப்ளை செய்து அதற்கு நிராகரிப்பு வந்தால் அதற்கு சில காரணங்கள் இருக்கும் . அதில் மிக முக்கியமான ஒன்றுதான் சிபில் ஸ்கோர். கார் கடனுக்கான குறைந்தபட்ச சிபில் ஸ்கோர் கடன் வழங்கினரின் கொள்கைகள் மற்றும் வருமானம்,…

Read more

படமெடுத்து நிற்கும் பாம்பு…. அசால்ட்டாக இளைஞர் செய்த காரியம்… வைரலாகும் பகீர் வீடியோ…!!

பாம்பு ஒன்று படமெடுத்து ஆடும் நிலையில் இளைஞர் ஒருவர்  அதனுடைய கோபத்தை இன்னும் கூட்டும் விதமாக நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை கொண்டவை. மனிதர்கள் அதன் பக்கத்தில் செல்வதற்கே பயப்படுவார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப்…

Read more

உஷ்ஷ் கோடைகாலம் வந்திருச்சி…! AC க்கு கரண்ட் பில் அதிகமாகுதா…? அப்போ உடனே இதை வாங்குங்க…!!

கோடைகாலம் இப்பொழுதே ஆரம்பித்துவிட்டது. அனைவருமே இன்னும் சில நாட்களில் கடும் வெப்பத்தை சந்திக்க வேண்டி இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் வீட்டில் ஃபேன், ஏசி, ஏர்கூலர் இல்லாமல் வாழ்வது மிகவும் சிரமமாக இருக்கும். நாள் முழுவதும் ஏர் கூலர் அல்லது ஏசி போட்டு…

Read more

துணி துவைக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க….. இனி இப்படி செய்யுங்க….!!

வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்கும்போது எல்லா துணிகளையும் ஒன்றாக போட்டு துவைக்கக் கூடாது. வீட்டில் நோயாளிகள் இருந்தால் அவர்கள் துணிகளை, கைக்குட்டை மற்றும் உப துணிகளை தனியாக துவைக்க வேண்டும். வீட்டில் பயன்படுத்தும் படுக்கை துணி, உள்ளாடைகள், துண்டுகளை தனியாக ஊற…

Read more

தோட்டா வேகத்தில் கடலுக்கடியில் பாய்ந்து…. மீனை பிடிக்கும் கழுகின் த்ரில் காட்சி,…!!

கழுகு ஒன்று கடலுக்கு அடியில் மூழ்கி இரண்டு பெரிய மீன்களை பிடித்து செல்லும் காட்சி ஆனது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பெரும்பாலும் கழுகுகள் வேட்டையாடுவதை நாம் அவ்வளவு எளிதாக பார்த்திருக்க மாட்டோம். இந்த வீடியோவில் கழுகு ஒன்று தோட்டா பாயும்…

Read more

மக்களே…! இன்று(மார்ச்-1) முதல் இதெல்லாம் மாறப்போகுது…. மொத்த லிஸ்ட் இதோ…!!

தனி நபர்களுடைய அன்றாட நிதி சூழலை பாதிக்கும் விதமாக ஏராளமான மாற்றங்கள் நாளை (மார்ச் 1 ) முதல் நமக்கு வரவுள்ளது. இதில் பொதுமக்கள் மிக முக்கியமான விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது உள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் பணம் சார்ந்த…

Read more

உயிரில்லாமல் பிறந்த குழந்தை…. கடவுளாக மாறிய டாக்டர்…. அதிசயத்தை பாருங்க…!!!

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பலரை மருத்துவர்கள் காப்பாற்றுகிறார்கள். அதனால்தான் எல்லாரும் மருத்துவர்களை கடவுளாகக் கருதுகிறார்கள். இது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. குழந்தை ஒன்று உயிரிழந்து பிறந்துள்ளது. எந்த வித சலனமும் இல்லாத நிலையில் இருந்துள்ளது. இதனால் அந்த…

Read more

கண்ணில் கருவளையமா….? இனி கவலையை விடுங்க…. சீக்கிரமே மாறிடும்..!!!

கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் நீக்க பாதாம் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயை எலுமிச்சை சாறுடன் கலந்து, கண்ணின் கீழப்புற தோலில் சிறிய மாசாஜ் செய்து வர மாற்றம் தெரியும். இந்தக் கலவையை ஒரு நாளைக்கு…

Read more

கோவில்களில் மணி அடிப்பது இதற்காக தானா…? சத்தத்திற்கு பின்னால் வியக்கவைக்கும் அறிவியல் காரணம்…!!

பெரும்பாலும் எல்லா கோவில்களிலுமே மணி தொங்கவிடப்பட்டிருக்கும், எல்லோருமே அடிப்பார்கள். சிறுவர்களுக்கு கோவில் மணியை அடிப்பதற்கு மிகவும் பெரிய படுவார்கள். ஆனால் இவ்வாறு கோவிலில் மணி கட்டி இருப்பது ஏன் என்ற காரணம் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. அதற்கான காரணம் என்ன என்று…

Read more

பாஸ்வேர்ட் வைக்கும் முன் இதெல்லாம் கவனியுங்க…. மத்திய அரசு அறிவுறுத்தல்…!!

இன்றைய டிஜிட்டல் உலகில் மின்னஞ்சல், செல்போன் , டிஜிட்டல் பேமெண்ட்ஸ், சமூக வலைத்தளங்கள் என அனைத்திற்கும் கடவுச்சொல்லான “பாஸ்வேர்ட்” மிகவும் அவசியம். அதை கொண்டு தான் பயனர்கள் அனைவரும் அனைத்திலும் லாக்-இன் செய்ய முடியும். இந்த நிலையி  பாஸ்வேர்ட் வைக்கும் போது…

Read more

அஞ்சல் துறையின் புதிய திட்டம்…. மாதந்தோறும் வெறும் 1000 போதும்…. நீங்க லட்சாதிபதி தான்…!!

இந்த காலத்தில் பெரும்பாலான மக்கள் பணம் சம்பாதிப்பதை விட அதை தங்களுடைய வருங்கால தேவைக்காக சேமிப்பதில் தான் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்கள். அப்படி சேமித்து பெறப்படும் பணத்தை பெறும் நோக்கத்தில் ஷேர் மார்க்கெட்டிங், தங்கம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்கிறார்கள்.…

Read more

லாரிகளின் பின்புறம் “ஹார்ன் ஓகே ப்ளீஸ்” என்று எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா….? சிறப்பு காரணம் இதோ…!!!

பொதுவாக லாரிகளின் பின்புறத்தில் “ஹார்ன் ஓகே ப்ளீஸ்” என்று பெரிய எழுத்துக்களால்  எழுதப்பட்டிருக்கும். ஆனால் இதற்கு ஒரு சிறப்புக் காரணம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதாவது டிரக்கின் பின்னால் வரும் வாகனம் முன்னோக்கி நகரும் முன் ஹார்ன் அடிக்கும்‌. டிரக்…

Read more

கொஞ்சம் கூட பயமில்லையா…? உலகின் புதியசாலியான பாம்பு இதுதான்…. வைரல் வீடியோ…!!

பொதுவாக இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கம். அதில் ஒவ்வொரு உயிரினமும் ஆச்சரியமூட்டும் விதமாக செயல்களை செய்யும். சில விலங்குகள் அதிர்ச்சியில் ஆழ்த்தும். ஒரு சில வீடியோக்கள் நகைச்சுவையாக இருக்கும். இதற்கு ஒரு பெரிய ரசிகர்…

Read more

பாத்ரூம் சோப் & குளியலறை சோப்: இது தெரியாம தான் யூஸ் பண்றீங்களா…? இனி இதை பார்க்க மறக்காதீங்க…!!

பொதுவாக நம்முடைய வீட்டில் ஒவ்வொரு மாதமும் வாங்கும் வீட்டு சாமான்களை பட்டியலில் குளியல் சோப்புகளுக்கும் முக்கிய இடம் உண்டு. அந்த வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்புகள், கழிப்பறை சோப்புகள் என்ற வகையில், சோப்பு கவர்களுக்கு பின்  பகுதியில் டாய்லெட் சோப்…

Read more

உங்கள் ஸ்மார்ட்போன் அடிக்கடி ‘Hang’ ஆகிறதா…? இதை மட்டும் செய்யாம இருந்தா பிரச்சினையே வராதாம்…!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல், லேப்டாப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது இன்றியமையாதது. காலை விழித்தது முதல் இரவு தூங்கும்போது கூட செல்போன் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். இப்படி  தொடர்ந்து இவற்றை பயன்படுத்தும் கண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.  ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் எப்பொழுதும்…

Read more

அட புதினா தானே….! அப்படின்னு சாதாரணமா நினைக்காதீங்க…. இதுல அவ்ளோ பயன் இருக்குது…!!

பலர் புதினா இலைகளை ஒரு நறுமண இலையாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புதினா வாசனை மனநிலைக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. புதினா சமையலில் நல்ல சுவையையும் மணத்தையும் தருவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. புதினா உணவுகளின்…

Read more

நன்றி சொல்லவே உனக்கு வார்த்தை இல்லையே…! ஏங்கி ஏங்கி அழும் எஜமானி…. நாய் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

மனிதர்கள் பலவிதமான வளர்ப்பு பிராணிகளை செல்லமாக வீட்டில் வைத்து வளர்ப்பது உண்டு. அதில் பெரும்பாலானோர் நாய்களையே வளர்த்து செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர் .அதற்கு காரணம் மற்ற உயிரினங்களை காட்டிலும் நாய்கள் மனிதர்களிடத்தில் மிகவும் நட்பாகவும் பாசத்துடனும் பழகக்கூடியவை. அதற்கு சிறந்த உதாரணமாக…

Read more

Video: ஏலேய்..! நீ ஒரு ஆர்டிஸ்டுன்னு நிரூபிச்சுட்டலே….. காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடிய நபர்….!!!

உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் பிப்ரவரி 14ஆம் தேதி(நேற்று) வெகு சிறப்பாக கொண்டாடினார்கள். மற்றவர்கள் தங்கள் படைப்பாற்றலால் புதிய வழிகளில் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளனர். சமீபத்தில், காதலர் தினத்தை முன்னிட்டு ஒருவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். மாட்டின் முன்…

Read more

இப்படியொரு அன்பா…? மனிதாபிமானத்தின் உச்சம்…. பெண்ணுக்கு குவியும் பாராட்டுக்கள்…!!

பெரும்பாலான மனிதர்கள் தங்களை தாங்களே பார்த்துக் கொள்வதற்கே சரியான நேரம் இல்லாமல் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த உலகில் பிறரிடத்தில் அன்பு காட்டும் மனிதர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற சக மனிதர்களிடையே அன்பு காட்ட தயங்கும் காலகட்ட…

Read more

மிக நீண்ட ஆயுளோடு மக்கள் வாழும் நாடுகள்…. எதெல்லாம் தெரியுமா…? குடுத்து வச்சவங்கப்பா…!!

மிக நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்ற ஆசை உலகில் வாழும் நம் அனைவருக்கும் இருக்கிறது. ஒரு காலத்தில் மனிதனுடைய சராசரி இறப்பு வயது என்பது 60 ஆக இருந்தது. ஆனால் தற்போது காலகட்டத்தில் 30 வயது கடப்பதே பெரும்…

Read more

கட்டிப்பிடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா…? மருத்துவ ரீதியான தகவல் இதோ…!!

மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவு, உடற்பயிற்சி இன்றியமையாத ஒன்று. இதனை தாண்டி மன நிம்மதி, சந்தோஷத்திற்கு காதலிப்பதும் ஆரோக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் என்பது காமத்தை மட்டும் சேர்ந்தது கிடையாது. அது உண்மையான அன்பை வெளிப்படுத்தும் விதத்திலும்…

Read more

ஆமை படத்தை வீட்டில் வைத்தால் நல்லதா…? கெட்டதா..? பலரும் அறியாத தகவல்…!!

அமை என்பது இந்து மதத்தில் விஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படுகிறது. இதை வீட்டில் சிலையாக வைத்தால் நல்ல பலனை அடையலாம் என்று கூறப்படுகிறது. பொதுவாக இந்து மத நம்பிக்கையின்படி விலங்குகள், பறவைகள் அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக கருதப்படும் நிலையில் வீட்டில் ஆமை சிலையை…

Read more

ரோஸ் வாட்டரை இந்த பொருட்களோடு மட்டும் சேர்த்து யூஸ் பண்ணிடாதீங்க…. என்ன நடக்கும் தெரியுமா…??

பொதுவாக பெண்கள் தங்களுடைய சருமத்திற்கு ரோஸ் வாட்டரை பயன்படுத்துகிறார்கள். ரோஸ் வாட்டர் உடலுக்கு இயற்கையான ஒரு டோனராக பயன்படுத்தப்படுகிறது. இது ரோஜா இதழ்களில் இருந்து செய்யப்படும் ஒரு திரவம். நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள்,  மாசுக்கள், எண்ணெய் பிசுக்கள் போன்றவற்றை அடியோடு…

Read more

ரூ.10,000 சேமிப்பு பணமாக செலுத்தினால்…. ரூ.7 லட்சமாக திரும்ப கிடைக்கும்…. போஸ்ட் ஆபீஸின் புதிய திட்டம்…!!

வங்கிகளில் பணத்தை சேமிப்பது போல போஸ்ட் ஆபீசில்  பணத்தை சேமிக்க ஆர்டி போன்ற  திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் நடுத்தர மக்களுடைய வாழ்க்கை நிலை உயர வேண்டும் என்பது தான். தற்போது நிதி அமைச்சகமானது ஜூலை –…

Read more

போனுக்கு எப்படி சார்ஜ் போட வேண்டும் தெரியுமா…? இந்த விஷயங்களை கட்டாயமா தெரிஞ்சிக்கோங்க…!!

செல்போன் சார்ஜ் போடும்பொழுது பலரும் தவறுகளை செய்கிறார்கள். பெரும்பாலான நபர்களுக்கு செல்போனை எவ்வாறு சார்ஜ் போட வேண்டும் என்பது தெரியாமல் இருக்கிறது. போனை திரும்பத் திரும்ப சார்ஜ் போடுவது பிரச்சினையை ஏற்படுத்தும். பேட்டரி சார்ஜ் குறையக்கூடாது என்பதற்காக நாம் அடிக்கடி சார்ஜ்…

Read more

செல்போனுக்கு பின்னாடி பணம் வைக்குறீங்களா…? ஆபத்து நிச்சயம்… என்ன நடக்கும் தெரியுமா…??

பொதுவாக நாம் வெளியில் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் கையில் பொருள்களை தூக்கிக்கொண்டு அலைய சங்கடப்பட்டு பொருட்களின் அளவை குறைத்து வெறும் செல்போனுடன் மட்டுமே செல்வோம். அவ்வாறு செல்லும் பொழுது பணத்தை கைகளில் வைத்திருக்கும் போன் கவர் பின்னால் வைத்துக்கொண்டு செல்வோம்.…

Read more

முடி உதிர்வு பிரச்சினையா…? இனி கவலைய விடுங்க…. இதை மட்டும் பாலோ பண்ணுங்க…!!

முடி உதிர்வுக்கு பல சிகிச்சைகளை தேடி அதில் பலன் கிடைக்காமல் மன சோர்வோடு சிலர் இருப்பார்கள். தலையை சீவும் போது தரையில் நிறைய முடி கொட்டுகிறது. அதற்கான காரணம் முடி தன்னுடைய சக்தியை பெறுவதற்கான ஊட்டச்சத்து கிடைக்காதது தான் .இதனால் முடிக்கு …

Read more

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு நல்ல செய்தி…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு…!!!!

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு திங்கள்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு இறையாண்மை தங்கப் பத்திரச் சந்தா கிடைக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பிப்ரவரி 12 முதல் 16 வரை இதனை பெற்றுக் கொள்ளலாம். ஒரு கிராமின் வெளியீட்டு விலை…

Read more

புது மெத்தை வாங்க போறீங்களா…? அதுக்கு முன்னாடி கட்டாயமா இதை மறந்துடாதீங்க…!!!

மனிதர்களாகிய நாம் நம்முடைய வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கை தூக்கத்திற்காக செலவிடுகிறோம். ஆரோக்கியமாக வாழும் ஒரு நபர் நாள் ஒன்றுக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் நிம்மதியாக தூங்க வேண்டும். இப்படி ஒரு நிலையில் தூக்கத்திற்கு ஏற்ற சூழல் இருந்தால்…

Read more

காய்ந்த தேங்காயை சாப்பிட்டா இவ்ளோ நன்மைகளா…? அட இது தெரியாம போச்சே…!!

பொதுவாக தேங்காயை காய வைத்து எண்ணெய் எடுப்பது தான் நம்முடைய வழக்கம். ஆனால் உலர் தேங்காயை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல்நலக் கோளாறுகள் நீங்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காய்ந்த தேங்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும்…

Read more

முகம் பளபளப்பாக மாற ஈஸியான டிப்ஸ்…. இதை மட்டும் Follw பண்ணுங்க….!!!

பாதாம் அழகை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முடி ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. முகம் பொலிவாக காணப்பட பாதாமை முதலில் பாலில் ஊறவைக்கவும். இவற்றை ஊறவைத்த பின் நன்றாக பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இதனை ஃபேஸ் பேக்காகத் தடவிக் கொள்ளுங்கள். பின்னர்…

Read more

நாய் வளர்ப்பதால் மன அழுத்தம் குறையுமா…? ஆய்வில் வெளியான வியக்கவைக்கும் தகவல்…!!!

பொதுவாக அனைவருடைய வீட்டிலும் நாய் வளர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இவ்வாறு நாயை செல்லப் பிராணியாக வீட்டில் வளர்ப்பது நடைமுறையில் உள்ள ஒரு விஷயமாக இருக்கிறது. ஆனால் நாய் வளர்ப்பது நோக்கம் என்னவென கேட்டால் பலரின் பதில் பாதுகாப்புக்காக என்பதாகத்தான் இருக்கும். ஆனால்…

Read more

Other Story