FLASH: மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்…. பலி எண்ணிக்கை 3,000-ஐ கடந்தது…. 4500 பேர் படுகாயம்….!!!

மியான்மர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் என்ற அளவில் பதிவான நிலையில் நேபிடோவ், மண்டேல ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதேபோன்று பக்கத்து நாடான தாய்லாந்திலும் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த…

Read more

காலையிலேயே சோகம்..! எரிபொருள் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 147 ஆக உயர்வு..!!!

நைஜீரியாவில் நேற்று முன்தினம் டேங்கர் லாரி ஒன்று வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 94 பேர் வரை உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை மேலும்…

Read more

FLASH NEWS: வயநாடு நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 151 ஆக உயர்வு… காலையிலேயே ஷாக் நியூஸ்…!!!

கேரள மாநிலத்தில் சமீப காலமாக கன மழை பெய்து வரும் நிலையில் வயநாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. அந்தப் பகுதியில் தொடர் கனமழையின் காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக இந்த பகுதியில் மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில்…

Read more

கனமழையால் வெள்ளப்பெருக்கு… 84 பேர் பலி… 159 வனவிலங்குகளும் உயிரிழப்பு… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

அசாம் மாநிலத்தில் கடந்த மாதத்திலிருந்து பருவமழை பெய்து வந்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளைகாடாக காட்சியளிப்பதோடு பிரம்மபுத்ரா மற்றும் பல நதிகளில் நீர்வரத்து அதிகமாகியுள்ளது. இதேபோன்று திகவ், ஜியா-பராலி உள்ளிட்ட பல ஆறுகளிலும் வெள்ள அபாய அளவை கடந்து நீர்வரத்து அதிகமாகியுள்ளது.…

Read more

Breaking: கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்வு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்ததில் பலருக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 37 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது இருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.…

Read more

கள்ளச்சாராயம் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு….. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்து ஏராளமானவர்கள் பலியானார்கள். தற்போது பலி  எண்ணிக்கை மேலும் 37 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 90க்கும் மேற்பட்டவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு…

Read more

கள்ளச்சாராம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 2 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தினகரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விஜயா, தாமோதரன், கோவிந்தராஜ் உள்ளிட்ட 10…

Read more

கள்ளச்சாராயம் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஏற்கனவே 29 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் தற்போது பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை  இந்த…

Read more

கள்ளக்குறிச்சியில் தொடரும் சோகம்…. பலி எண்ணிக்கை 26-ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. இதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட…

Read more

பிரேசிலில் தொடரும் கனமழை…. பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு… பீதியில் பொதுமக்கள்…!!!

தெற்கு பிரேசிலில் உள்ள ரியோ கிராண்டே சுல் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு வீடுகளும் சேதமடைந்துள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 107…

Read more

SHOCK நியூஸ்…! தமிழகத்தில் டெங்குவால் கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை….!!

2023 ஆம் ஆண்டு கடந்த செப்டம்பர் மாதம் வரையிலும் டெங்குவால் 209, 000 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2 பள்ளி மாணவர்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி,…

Read more

BREAKING: ரயில் விபத்து.. பலி எண்ணிக்கை உயர்வு…!!!

ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் நேற்று இரவு 2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு…

Read more

BREAKING: குன்னூர் கோர விபத்து….. உயரும் உயிரிழப்பு…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

நீலகிரி குன்னூர் மரப்பாலம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது. நேற்று இரவு முதல் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஏற்கனவே எட்டு பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். தற்போது பேருந்தி நதியில்…

Read more

BREAKING: மதுரை ரயிலில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு…!!

மதுரை ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டிகளில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. லக்னோ-ராமேஸ்வரம் சுற்றுலா ரயிலின் கேண்டீனில் சமையல் செய்தபோது திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு பெட்டியில் ஏற்பட்ட…

Read more

Justin: கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு….!!

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே தானூர் என்ற பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் தற்போது பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 25 பேர் மட்டுமே செல்லக்கூடிய படகில் 40 பேர் வரை ஏற்றி சென்றதால் தான் படகு கவிழ்ந்து விபத்து…

Read more

Justin: துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு…!!!

துருக்கி, சிரியாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு கீழ் ஈடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வருபவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துருக்கியில் இன்று…

Read more

Other Story