மீண்டும் குண்டுவெடிப்பு…. பலர் படுகாயம்…. பரபரப்பில் பாகிஸ்தான்….!!!!
பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் பகுதியில் உள்ள குவட்டா நகரில் அமைந்துள்ள காவல் நிலையம் அருகே பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் குறித்து எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இது குறித்து தகவல்…
Read more